அல்லாஹ்வும் யூதர்களும் — வென்றது யார்?

யூதர்களை கொல்ல உத்தரவிடும் அல்லாஹ்



இஸ்லாம் ஒரு மனிதனை எந்த அளவுக்கு மூளை செத்து போகவைத்து, யரையும் அல்லாவுக்காக கொலைசெய்யும் அளவுக்கு கொடிய மிருகங்களாக ஆக்கும் என்பதை இந்த ஹதிஸை படித்தால் தெரிந்துகொள்ளலாம்.

 முஸ்லிம் ஹதீஸ்:

3621 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்ருப் போர் நாளில் (எதிரிகளான) இணை வைப்பாளர்கள் (எண்ணிக்கை) ஆயிரம் பேராக இருப்பதையும், (முஸ்லிம்களான) தம் தோழர்கள் முன்னூற்றுப் பத்தொன்பது பேராக இருப்பதையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் திசையை) "கிப்லா'வை முன்னோக்கித் தம் கரங்கைள நீட்டித் தம் இறவைனை உரத்த குரலில் (அழைத்துப்) பிராத்தித்தார்கள்.
"இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. ! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக. ! இஸ்லாமியரில் இக்குழுவினைர நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை (மட்டுமே) வழிபட (இனி) யாரும் இருக்க மாட்டார்கள்'' என்று தம் கரங்கைள நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறவைனிடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், (கைகைள உயர்த்தியதால்)
அவர்களுடயை தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவி கீழே விழுந்துவிட்டது. அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, அத்துண்டைஎடுத்து அவர்களின் தோள்கள்மீது போட்டுவிட்டு , பின்னாலிருந்து அவர்கைளக் கட்டியைணத்துக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான்'' என்று கூறினார்கள். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "நீங்கள் உங்கள் இறைவனிடம் பாதுகாப்புக் கோரியபோது "உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களைக்கொண்டு உங்களுக்கு நான் உதவி செய்வேன்' என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்''
(8:9) எனும் வசனத்தை அருளினான். அவ்வாறே நபி (ஸல்) அவர்களுக்கு வானவர்களைக் கொண்டு அல்லாஹ் உதவியளித்தான்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஸுமைல் சிமாக் பின் அல்வலீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றயை தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்றுகொண்டிருந்த இணைவைப் பாளர்களில் ஒருவரை விரட்டிச்சென்றுகொண்டிருந்தார்.அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் "ஹைஸூமே! முன்னேறிச் செல்'' என்று கூறியதையும் செவியுற்றார். உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது, அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார்.  உடனே அந்த அன்சாரீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அதைப் பற்றித்தெரிவித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் சொன்னது உண்மையே. இது மூன்றாவது வானிலிருந்து இறங்கிய (வானவர்களின்) உதவியாகும்'' என்று கூறினார்கள்.(முஸ்லிம்கள்) அன்றயை தினத்தில் (இணைவைப்பாளர்களில்) எழுபது பேரைக் கொன்றனர்; எழுபது பேரைச் சிறைப்பிடித்தனர்.

முஸ்லிம்கள் எதிரிகளைச் சிறைப்பிடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் "இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?'' என்று கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதேர! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்) தந்தையின் சகோதரர் புதல்வர்களே; நம் குலத்தாரே. அவர்களிடமிருந்து ஏதேனும் பிணைத்தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அது இறைமறுப்பாளர்களுக்கெதிரான பலமாக நமக்கு அமையும். அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்திற்கு வழிகாட்டக்கூடும். இவ்வாறே நான் கருதுகிறேன்'' என்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் என்ன கருதுகிறீர்கள், கத்தாபின் புதல்வரே?'' என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறு செய்யாதீர்கள்),அல்லாஹ்வின் தூதரே! எனது கருத்து அபூபக்ர் அவர்களின் கருத்தைப் போன்றதன்று.மாறாக, அவர்களை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்களின் கழுத்துகளை நாங்கள் துண்டித்துவிடுகிறோம். அக்கீலை அலீ அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்; அவரது கழுத்தை அலீ துண்டிக்கட்டும்!  (உமர் (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் ஒருவரின் பெயரைக்குறிப்பிட்டு) இன்ன மனிதரை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவரது கழுத்தைத்துண்டித்துவிடுகிறேன். ஏனேனில், இவர்கள் இறைமறுப்பின் தலைவர்கள்; அதன் முன்னோடிகள். (எனவே, பிணைத் தொகை பெற்று இவர்கைள விடுவிக்க வேண்டாம்)'' என்று (ஆலோசனை) கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்களின் கருத்தையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனது கருத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை. மறுநாள் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர். நான் "அல்லாஹ்வின் தூதேர! நீங்களும் உங்கள் நண்பரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேன்!'' என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள், "கைதிகளிடமிருந்து பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்துவிடலாம் என உங்களுடயை நண்பர்கள் எனக்குக்கூறிய ஆலோசனைக்காகவே நான் அழுகிறேன். ஆனால், (இதோ) இந்த மரத்திற்கு அருகில் அந்த எதிரிகள் வேதனை செய்யப்படுவது எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது என்று (தமக்கு
அருகிலிருந்த ஓர் மரத்தைக் காட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ், "பூமியில் எதிரிகளை வேரறுக்கும்வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாது'' என்று தொடங்கி, "நீங்கள் அடைந்த போர்ச் செல்வங்களை அனுமதிக்கப்பட்ட தூய்மையானவையாகவே (கருதி) உண்ணுங்கள்'' (8:67-69) என்பது வரை (மூன்று வசனங்கைள) அருளினான். அப்போதுதான் போர்ச் செல்வங்கைள அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்தான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

இந்த ஹதீஸை படித்துவிட்டீர்களா . இது தொடர்பான அல்லாவின் குரான் வசனங்களைப்பார்ப்போம்.

8:67பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் நாடுகிறான். அல்லாஹ்  மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

8:68அல்லாஹ்விடம் ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.

8:69ஆகவே, எதிரிகளிடமிருந்து உங்களுக்குப் போரில் கிடைத்த பொருள்களை தூய்மையான - ஹலாலானவையாகக் கருதி புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.  

  இந்த ஹதிஸில், பிடிபட்ட கைதிகளை பணத்தை வாங்கிக்கொண்டு முகமது விடுவித்தது தவறு , அவர்கள் அனைவரையும் கொன்று இருக்கவேண்டும் என்று அல்லா சொல்கிறான்.   இதில் முட்டாள் முஸ்லிம்கள் நம்புவது வானவர்கள் வந்து போரில் கலந்துகொண்டார்களாம். அப்படி என்றால் ஏன் முஸ்லிம் படையில் இருந்த ஆட்கள் இந்த போரில் இறந்தார்கள்?.  அனைத்து எதிரிகளையும் வானவர்களே கொன்று இருக்கலாமே. அதுமட்டுமல்ல எதுக்காக வெறும் 1000 வானவர்கள் மட்டும்.  அதிலும் வானவர்கள் குதிரை ஒட்டிக்கொண்டு சாட்டையால் அடித்திருக்கிறார்கள்??. ஏன் அல்லாவுக்கு AK47 மற்றும் பீரங்கி எல்லாம் தெரியாதோ?  10 வானவர்கள் இயந்திர துப்பாக்கியுடன் வந்து அனைவரையும் கொன்று இருக்கலாமே?. அதைவிடுங்கள் “ஹ்ம்” என்று அல்லா கூறியவுடன் இந்த உலகம் தோன்றும் போது , வானவர்கள் எதுக்கு? அல்லா திருப்பி ஒரு “ஹ்ம்” போட்டு எதிரிகளை கொன்று இருக்கலாமே?

இந்த வசனங்கள் கடவுளிடம் இருந்து வரவில்லை , கொலைகார முகமதுவிடம் இருந்து அல்லாவின் பெயரில் வந்தது.  முகமது , அபுபகரிடம் இருந்து இவர்களை விட்டு விடும்படியான கருத்து வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் உமரிடம் கேட்டால். அவன் , எனது சொந்தக்காரர்களை குடுங்கள் நானே கழுத்தை அறுக்கிறேன் என்று கூறியுள்ளான். எந்த அளவு மூளைசெத்துப்போயிருந்தால் தனது சொந்தக்காரர்களின் கழுத்தை அறுப்பேன் என்று கூறமுடியும். போர் வீரர்களை கொன்று விட்டு கொள்ளை அடித்தால் தான் , அவர்களின் குடும்பத்தையும் அடிமைகளாக பிடிக்கமுடியும் ,அவர்களின் சொத்தையும் கொள்ளை அடிக்க முடியும். ஏனென்றால் , இதற்கு பின்பு தான் யூதர்களை அழிக்கும் படலமே ஆரம்பம். அதற்கான அடிகோல் தான் இந்த குரான் வசனங்கள். அதை முகமதுவே செய்தால் அபுபகர் மாதிரியான ஆட்களுக்கே முகமதுவின் மேல் , அவனின் குணத்தின் மேல் சந்தேகம் வரும். முகமது கருணையுள்ளவன்தான். அல்லாதான் கொடியவன், அதனால் இருக்கவே இருக்கிறானே அல்லா, அவன் பெயரில் சொல்லவேண்டியது தான் “ பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை”   இந்த ப்ரம்மாண்டமான உலகத்தைப்படைத்த கடவுள் தன்னுடைய படைப்பையே கொன்று அழி, அவர்களிடம் இருந்து கொள்ளைஅடி என்று சொல்லுமா? வானவர்களை அனுப்பி கொலைசெய்யும் அல்லாவால் ஒரு நொடியில் எல்லா மக்களையும் துலுக்கனாக மாற்ற முடியாதா?.இந்த அல்லா கருணைமிக்கவனாம்? முகமதுவின் உளறலை அப்படியே நம்பும் முஸ்லிம்களை நினைத்தால் ஆச்சரியமாக இருப்பதுடன் , எதிர்காலத்தை நினைத்தால் பயமாகவும் உள்ளது. இவர்கள் மூளையில்லாமல் செய்யும் செயல் இவர்களை அழிக்காமல் விடாது. எவ்வளவு நாள்தான் மற்றவர்கள் பொருமையுடன் இருப்பார்கள்.

 நாம் கேவலமாகச்சொல்லும் இந்த ஹதிஸையும் ,இந்த குரான் வசனங்களையும் , மிகப்பெருமையாக, முகவைஅப்பாஸ் என்னும்  மூளைசெத்துப்போன  முஸ்லிம் அவனின் தளத்தில் ”

இறைவனுக்கு எதிரிகள்; எங்களுக்கும் எதிரிகளே!”

என்னும் தலைப்பில் ஒரு பதிவிட்டுள்ளான்.  இவனை என்ன வென்று சொல்வது?


ஏன் இவ்வளவு வன்மமும், கொலை வெறியும யூதர்கள் மீது முகமதுவுக்கும், முகமதுவின் கற்பனை அல்லாஹ்வுக்கும்?

இதோ!!

நம்ம அல்லா சாமி ஜிப்ரீல் சாமிய அனுப்பி நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா மேல சாமியாட உட்டிச்சின்னு உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும். தெரியாத காபிர்கள் தெரிந்துகொள்ளவும்.
அல்லாசாமி வந்து நம்ம முகமது மேலே சாமியாடினால், அப்படியே கொட்டும் பாருங்க…  அப்படி திட்டுவார். 
அதுவும் இந்த யூதர்கள் இருக்காய்ங்களே.. அவுங்களை திட்டுரமாரி யாரையுமே திட்ட மாட்டாரு.
ஏன்னு கேட்டியள்னா, அதுக்கு ஒரு காரணம் இருக்கு.
நம்ம முகமது போயி அந்த யூதர்கள்ட்ட என்னையும் ஒரு இறைதூதரா ஏத்துக்குங்கடேன்னு கேட்டு கேட்டு ரொம்ப அலுத்து போய்ட்டாரு.
2:122. (யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்; இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.
உலக மக்கள் அனைவரைவிட இஸ்ராயீலை மக்களை மேம்பாடு உடையவராக அல்லாஹ் செஞ்சாராம். இஸ்ராயீல்காரனே “எப்போ”ன்னு கேப்பான். இந்த பக்கம் பெர்ஸியா( ஈரான), அந்த பக்கம் ரோம அரசுன்னு கிழித்து தொங்க உட்டானுங்க.. வரலாற்றில் எப்போதுமே யூதர்கள் பெரும் ராஜ்ஜியம் அமைத்ததே கிடையாது. 
சீன பேரரசு போலவோ, அல்லது ரோம பேரரசு போலவோ, அல்லது மௌரிய பேரரசு போலவோ,  சோழ பேரரசு போலவோ பிரம்மாண்டமோ அல்லது சாதனைகளோ செய்தது கிடையாது. இப்போ இஸ்ரேல் இருக்கிறதையே உலக வரைபடத்தில மைக்ரோஸ்கோப் வச்சித்தான் பாக்கோணும்.  இந்த லட்சணத்தில் நம்ம அல்லாஹ் உலக மக்கள் அனைவரைவிட மேம்பாடு உடையவரா ஆக்குனாராம்.
இது அல்லாசாமி முகமது தலைமேல வந்து சாமியாடியதா அல்லது நம்ம முகமதுவே சும்மாக்காச்சிக்கும் உட்டு ஆட்டுறதான்னு ஈமாந்தாரிக்கே சந்தேகம் வரும். 

அப்புறம் மிரட்டி கூட பாத்துட்டாரு.. இதோ வசனம் எறங்குது பாருங்க..
4:47. வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) “அஸ்ஹாபுஸ் ஸப்து” என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும்.
எலே, என்னையும் ஒரு இறைதூதரா ஏத்துக்குங்கடே.. நான் கொட்டுற இதையும் நம்புங்கடேன்னு கேட்டு பார்த்துட்டாரு.. யூதர்கள் மசிய மாட்டேங்குறாய்ங்க.. அப்புறம் என்ன ஒரே வசவுதான். உன்னை சபிச்சிடுவேன். பேசாம நான் சொல்ற இந்த வசனத்தையெல்லாம் வேதம்னு நம்புடே.. (ஆனா குன்னுன்னு சொன்னவுடனே இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சம் அப்படியே உருவாய்டும். ஆனா, பூமி உருவாகி பல கோடி வருடங்கள் கழித்து உருவான மனித கூட்டத்தில், இஸ்ரேல்ல 3000 வருசத்துக்கு முன்னாடி போயி செட்டில் ஆன ஒரு பத்தாயிரம் பேரை மட்டும் நம்ப வைக்க முடியாது! கெஞ்சத்தான் முடியும்! அதான் முகமது சாமியாடுறப்ப வந்து அல்லாசாமி கெஞ்சறாரு)

இப்படி மிரட்டியும் எவனும் நம்ப மாட்டேய்ங்கறாங்க..” நீ சொல்றதை கேட்டேன். ஆனா நீ உன்னை இறைதூதன்னு நாங்களெல்லாம் சொல்லணும்னு சொல்ற.. நாங்க என்ன கேனையனுங்களா? நீ பாட்டுக்கு கத்திகீட்டே இரு. நாங்க எங்களோட தவ்ரத்தைத்தான் நம்புவோம்”னு சொல்லிடராய்ங்க நாசமத்துப்போன யூதருங்க. இது மாதிரி ஒவ்வொரு காக்காவலிப்பு காரனையும் எறைதூதர்னு நாங்க ஏத்துகிட்டா எங்க மதம் என்ன ஆவுறது. நீ வேலைய பாருன்னு போய்டறாங்க.. நம்ம முகமதுவுக்கு கண்ட கண்ட எடத்துல எரியுது. அல்லாஹ் அந்த யூதர்கள் மீது முகமது சார்பாக எரிஞ்சி விழுறார். உங்கள்ட்ட இருந்து கொஞ்ச பேர்தான் முஸ்லீமா ஆவான்னு அல்லாஹ் சபிச்சிட்டாரு.

இதோ எற வசனம்!
4:46. யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, “நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!” என்று கூறி, “ராயினா” என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் “நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;” (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.
எலே நான் சொல்றதை நீ கேள்டான்னா, நீ சொல்றதை நான் கேக்கணும்கிறீயே என்று முகமதுவை சாமியாட்டி , அல்லா திட்டுறார்.
2:120. யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.
இதில ஒரு பிரச்னை இருக்குங்கிறதை கண்டுபிடிச்சிருப்பீங்க. கிறிஸ்துவர்கள் மதம் மாற்றும் கோஷ்டிதான். ஆனால், யூதர்கள் மதம் மாற்றும் கோஷ்டி அல்ல. யூத மதத்தை மற்றவர்கள் பின்பற்றலாம் என்று வருவதே இந்த 20ஆம் நூற்றாண்டில்தான். இப்போதும்கூட மதம்மாற்றும் செயலில் இறங்குவதில்லை. காரணம் யூதமதம் யூதர்களுக்கானது. பிறப்பால் யூதரே யூதராக இருக்க முடியும். பிறப்பால் யூதராக இருப்பவருக்கே யாஹோவா தெய்வம். 
அப்படித்தான் பழைய ஏற்பாடு முழுவதும். புது ஏற்பாட்டிலும் இயேசு யூதர்களுக்காகத்தான் நான் வந்தேன் என்று கூறுகிறார். 
இப்போதும் யூதர்கள் நான் சொல்வதைத்தான் மற்றவர்கள் ஏற்றுகொள்ளவேண்டும் என்று கோருபவர்கள் அல்ல. 
ஆகையால் யூதர்கள் அவர்களின் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டால் அவரை ஏற்றுகொள்வார்கள் என்பது கிடையவே கிடையாது. யூதர்களின் மதத்துக்கு யூதரல்லாதவர் மாறமுடியாது. அப்படி மாறியவரும், தவ்ராத்தை விட்டுவிட்டு தனி ஆவர்த்தனம் போட்டால், துரத்திவிடுவார்கள். அப்போதும் ஒப்புகொள்ளமாட்டார்கள்.
சரி. இந்த யூதர்களை என்னா செய்யணும்?
9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
ஒரே இறைவனை யூதர்கள் வணங்குகிறார்கள். ஆனால், இறுதித்தீர்ப்பு நாள் என்பது யூத மதத்தில் இல்லை! இறுதித்தீர்ப்பு நாள் என்பது இயேசு கிறிஸ்து உருவாக்கும் ஒரு கருத்து. அந்த இறுதித்தீர்ப்பு என்ற கருத்து எந்த ஒரு யூத புத்தகத்திலும் இல்லை. நரகம் என்பது யூதர்களது எந்த புத்தகத்திலும் இல்லை. ஆகவே எப்படி யூதர்களுக்கு இதுவரை சொல்லாத ஒரு கருத்தை ஒப்புகொள்ள முடியும்?
 அது கெடக்கட்டும். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஹராம் என்று ஆக்குவதை ஹராம் என்று கருத வேண்டும் என்று முகமது சொல்லுகிறார். 
இந்த பாழப்போன காஃபிர்களும்,  யூதர்களும் அதைத்தானே கேட்டுகொண்டிருக்கிறார்கள். நீ சொல்றது சரி. ஆனா நீ சொல்றது அல்லாஹ் சொல்றதுதான்னு என்னா நிச்சயம்?
இந்த கேள்வி கெடக்குதுங்க ஒரு 1400 வருசமா!!
இந்த கேள்விக்கு பதில் சொல்ல முமீன்கள் படும்பாடு இருக்குதே!!! 
பைத்தியக்காரனுக்குகூட இவிக மேல பரிதாபம் வந்திடும் அப்படியொரு பாடுபடுவாங்க..
ஆனால் இந்த கேள்விக்கு மட்டும் பதில் கிடையாது. கிடைக்காது.
சரி..
 கிறிஸ்து சொன்னதையும் ஒப்புகிடணும், அப்புறம் நம்ம முகமது சொல்றதையும் ஒப்புக்கிடணும்.
யூதர்கள், கிரிஸ்துவர்கள், முஸ்லீம்கள் எல்லாம் கேட்டு கெஞ்சிக்கொண்டிருந்தது என்னுடைய வருகைக்காகத்தான்னு சொல்றார். 
சரி மூமின்கள்ட்ட அல்லாஹ் பேர்ல நம்ம  முகமது என்னா சொல்றார்? 
அவன் நாந்தான் இறைதூதர்னு ஏத்துகிடலைன்னா, அவனோட சண்டை போடு,  வெட்டு, கொல்லு. 
அவன் உன் காலடியில் உழுந்து,ஜிஸ்யா கொடுத்து அடிமையா இருக்கேன், ஆனா என்னை யூதனாவே இருக்க உட்டுடுன்னா, இருக்க உட்டுடுங்கறார்.
இங்கண ரொம்ப முக்கியமான வசனம் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா என்னும் கப்பம் கட்டுவது. அவன் கீழ்ப்படியணும். மூமின் சொல்றதெல்லாம் கேக்கோணும். அடிச்சா அடி வாங்கிகொள்ளோணும். திருப்பி அடிக்கக்கூடாது. ஜிஸ்யா எதுக்குன்னு கேட்டா நம்ம மூமின்கள் தடுக்கில புகுந்து வெளக்கம் சொல்லுவாங்க. இதுதான் உண்மையான ஜிஸ்யா வெளக்கம்.

4:45. மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.

சரி யூதர்களோட சண்டை போடறதுக்கு அல்லாஹ் மட்டுமே உதவி. 
அதாவது இந்த பிரபஞ்சதை குன்னுன்னு சொல்லி படைச்சதா சொல்ற அல்லாஹ்தான் உதவியாம். அதுவும் போதுமானது. அதாவது மூமின்களுக்கு கம்யூனிஸ்டுகளோட உதவி வேணாம். அமெரிக்காவோட உதவி வேண்டாம். இந்தியாவோட உதவி வேண்டாம். “இந்து சகோதரர்களோட” உதவி வேண்டாம். அல்லாஹ் மட்டும் போதும். அப்புறமும் இந்த மூமின்கள் ஏன் கருணாநிதியிடம் போய் அய்யா, அஞ்சு பர்சண்ட் கொடுங்கய்யான்னு பிச்சை எடுக்கிறாங்க என்று முட்டாள்த்தனமாக காபிர்கள் கேட்பார்கள். ஜெயலலிதாகிட்ட கூட போய், மவராசி, அம்மா தாயி, அஞ்சு பர்சண்ட் போடுதாயின்னு கேக்கறாங்க.. ஊர்கோலமெல்லாம் போறாய்ங்க.. இத அல்லாஹ்கிட்ட கேக்கவேண்டியதுதானே? 
(காபிர்களே தலையை பிச்சிக்க வேணாம். அது அப்படித்தான்). 
சரி விசயத்துக்கு வருவோம். அல்லாஹ் சண்டை போடறதுக்குத்தான் துணையா வர்ரேன்னு சொல்றான். 
படிக்க, வாழ்க்கையில் முன்னேறவெல்லாமா அவன் துணையா வர்ரேன்னு சொல்றான்? காபிர்களுக்கு மூளையே கிடையாதுங்கறதுக்கு இதுவும் ஒரு நிரூபணம். 
இங்கன உலகத்தில இருக்கிற மூமின்களை எல்லாம் பார்த்தா, அல்லாஹ் எதுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லியிருக்கான்னு தெரியலையா? எதுக்காவது படிக்க வாழ்க்கையில் முன்னேற நம்ம மூமின்கள் அடிச்சிகிறதை பார்த்திருக்கீங்களா? ஈராக்குல பாம், ஈரான்ல பாம், நைஜீரியாவுல பாம் (இது பெசல் பாம். படிப்பு வேணாம், பள்ளிக்கூடம் வேணாம்னு போடற பாம்!), ஆப்கானிஸ்தான்ல பாம், பாகிச்தான்ல பாம், இந்தோனேஷியாவுல பாம், பிலிப்பைன்ஸ்ல பாம், துருக்கில பாம்னு ஒரே பாம் பாம் பாம் பாம் பண்ணிகிட்டிருக்காங்களே.. தெரியலையா? 
அல்லாஹ் பாம் போடத்தான் ஹெல்ப் பண்ணுவான். உருப்பட ஹெல்ப் பண்ணமாட்டான். அப்படி பண்ணிட்டிருந்தா, இன்னேரம் உருப்பட்டுருப்பாய்ங்களே.. காபிர்களே சிந்திக்கமாட்டீர்களா?)
எலே யூதர்களே, நீங்க வச்சிருக்கிறது முழு வேதமில்லைடா. அது கொஞ்சம்தான். ஒரு பாகம்தான் நான் கொடுத்திருக்கேன். நீங்க சிலைகளையும் சைத்தான்களையும்தான் வணங்குகிறீர்கள் (முகம்மது காலத்திலிருந்து இதுவரை யூதர்கள் எவரும் சிலைகளை வணங்கியதில்லை. அவற்றை நம்புவதுமில்லை. ஆனால், முகமதுவோட அல்லாஹ் கடுப்புல உடுற சாபத்தில இதெல்லாம் பாத்துக்கிட்டு இருக்கமுடியுமா? அடிச்சுவிட வேண்டியதுதானே..) 
இதோ எறங்குது…
4:51. வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை நீர் அறியவில்லையா? அவர்கள் சிலைகளையும், தீய சக்திகளையும் நம்புகின்றனர். (ஏக இறைவனை) மறுப்போரைப் பற்றி “இவர்கள் நம்பிக்கை கொண்டோரை விட நேர் வழியில் உள்ளவர்கள்” எனக் கூறுகின்றனர்.
இப்பத்தான் அல்லாஹ் சபிக்கிறான். இது குரானில் இருக்கும் யூதர்கள் மீதான சாபம். இங்கனதான் ஒரு பெரிய விஷயம் இருக்கு!
 கவனமா படிங்க..
4:52 இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்; எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.
யூதர்களுக்கு யாராச்சும் இந்த உலகத்தில ஹெல்ப் பண்ணியிருக்காங்களா? அல்லாஹ் நிச்சயமா ஒரு விஷயம் சொல்றான். அதாவது யூதர்களுக்கு ஹெல்ப் பண்ற ஒருத்தரை கூட நீங்க பார்க்கமுடியாதுன்னு மூமின்கள்ட்ட அல்லாஹ் ஒரு வாக்குறுதி தர்றான். (அதாவது நம்ம முகமது அல்லாஹ்ங்கற பேர்ல வாக்குறுதி தர்ரார்னு காபிர்கள் வச்சிக்கலாம்)
அமெரிக்காக்காரன் ஹெல்ப் பண்றானேன்னு நீங்க நெனக்கலாம். அது இன்னும் அல்லாஹ்வுக்கு தெரியலை. தெரிஞ்சா அவரு அமெரிக்காவை அழிச்சிருவாரு. அதனாலதான் நம்ம மூமின்களெல்லாம் காஞ்சி போயிருக்காங்க. 
ஏண்டா அல்லா தெளிவா இப்படி ஒரு வாக்குறுதி கொடுத்திருக்காரு. அதுவும் சபிச்சிருக்காரு. அல்லாஹ் சபிச்சாலும், இவனுங்க அல்லாவுக்கே இனிமா கொடுக்கிறாய்ங்க. பல லட்சக்கணக்கான போர்வீரர்கள் கொண்ட, அரபு படைகளை (அதாவது எகிப்து, சவுதி அரேபியா, சூடான், சிரியா, ஜோர்டான், மொராக்கோ, அல்ஜீரியா, லிபியா, துனிசீயா, குவாய்த், பிஎல் ஓன்னு எல்லா அரபு படைகளையும் ஜூஜூபி 50000 யூதப்படைகளை வச்சிக்கிட்டு ஆறே நாள்ல தோக்கடிச்சானுங்க.
 அப்ப நம்ம அல்லாஹ்தான் அல்குரானை எறக்கினார்ன்னு நாம நெனக்கிறது தப்பா, இதெல்லாம் நம்ம முகமது சாமியாடியதா, நம்ம ஏமாந்துட்டமான்னு மூமின்கள் நெனப்பானுங்கன்னுத்தானே நெனக்கிறீங்க?
அதெல்லாம் கிடையாது. நாங்க மூமின்கள். சிந்திக்க மாட்டீர்களா சிந்திக்க மாட்டீர்களான்னு நம்ம அல்லாஹ்வின் இறைதூதரும் இந்த பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ்வும் காபிர்களையும் யூதர்களையும் பார்த்துத்தான் கெஞ்சுவாரு.
 ஈமாந்தாரி முஸ்லீகளை  பார்த்து கெஞ்சவே மாட்டாரு. ஏன்? அவருக்கு தெரியும். எப்ப தான் சாமியாட்டியதை பார்த்து இது அல்லாஹ்வோட அருள்மழைன்னு நெனச்சானோ அப்பவே அவனோட சிந்திக்கிற மூளை காலி! 
அப்புறம் அவண்ட்ட போயி, சிந்திடான்னா, மூக்கை சிந்துவான். இல்லடா சிந்தி சிந்தின்னு நம்ம தலையையே தட்டிக்கிட்டு கேட்டாலும், “ஙே”ம்பான். அவ்ன்ட்ட போயி சிந்தி சிந்தின்னா ஆகுமா?
அத்தோட உட்டாரா நம்ம காககககே.. அல்லாவையே சந்திக்கு கொண்டாந்து மூமின்கள் சார்பா அல்லாஹ் யூதர்களோட சண்டை போடறாராம்.
9:30. “உஸைர் அல்லாஹ்வின் மகன்” என்று யூதர்கள் கூறுகின்றனர். “மஸீஹ் அல்லாஹ்வின் மகன்” என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?
And the Jews say: Ezra is the son of Allah, and the Christians say: The Messiah is the son of Allah. That is their saying with their mouths. They imitate the saying of those who disbelieved of old. Allah (Himself) fighteth against them. How perverse are they!
முகமது சாமியாடி 1400 வருசமாவுது. அன்னைக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் யூதர்கள் இருந்திருப்பாங்க. இன்னைக்கு ஏறத்தாழ 13,428,300 .
அதாவது ஒரு கோடியே 34 லட்சம் யூதர்கள் இருக்கிறாங்க.. என்னத்தை ஃபைட் பண்ணி என்னத்தை அழிச்சி..
வாராவாரம் வெள்ளிக்கிழமை இந்த யூத புராணத்தை கேட்டு வெறியேத்தி வெறியேத்தி நம்ம ஈமாந்தாரிகளுக்கு பைத்தியம் புடிச்சதுதான் மிச்சம்.
ஆகையால் நாம கொஞ்சம் இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையையும் கசக்கி சிந்திப்போம்
1) அல்லாஹ் யூதர்கள்ட்ட நம்ம முகமது இறைதூதர்னு ஒத்துக்கங்கடேன்னு கெஞ்சினார். 1400 வருசத்துக்கு முன்னாடி. அவனுங்க போடான்னுட்டாய்ங்க.
2) அல்லாஹ் முகமதுவை இறைதூதர்னு ஒத்துகிடலைன்னா, கழுத்தை திருகிடுவேன்னு சாபம் உட்டார். அவனுங்களோட மூஞ்சி இன்னும் முன்னாடிதான் பாத்துகிட்டிருக்கு.
3) மிகக்குறைவாகவே தவிர யூதர்கள் முஸ்லீம்களாக மாட்டார்கள் என்று வேறு சாபம் உடுறார். அப்புறம் ஏன் முன்னாடி கெஞ்சினார்னு தெரியலை! அல்லாஹ்வை விட அதிகமாக தெரிந்த பிஜேவோ, அல்லது இஸ்லாமிய பெருக்கல் வாய்ப்பாடு ஒன்றை புத்தம் புதிதாக உருவாக்கிகொண்டிருக்கும் நம்ம ஹூரிப்பிரியனோதான் வெளக்கணும்.
4) யூதர்கள் முஸ்லீம்களாகவில்லை என்றால், அவர்களோடு சண்டை போட்டு (ஜிஸ்யா) கப்பம் கட்டுவரைக்கும் போர் செய் ன்னு முகமது சொல்லிட்டு போனார். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் அப்படித்தான் அவர்கள் கப்பம் கட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு என்று ஒரு நாடே இல்லாமல் இருந்தது. எல்லா நாடுகளிலும் முஸ்லீம்களுக்கு கப்பம் கட்டிகொண்டிருந்தார்கள். கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என்று அலறிப்புடைத்து இந்தியா, ஐரோப்பா என்று ஓடினார்கள். இந்தியாவை தவிர மற்ற எல்லா நாடுகளிலும் கிறிஸ்துவர்களாலும் முஸ்லீம்களாலும் நம்ம முகமது சாபம் உட்டமாரியே இவர்களுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார்கள். 
இந்தியாவோட நாசமத்துப்போற காபிர்கள் சொன்னமாரியே, ஜிஸ்யா கொடுத்தாலும் கொடுப்பேன், ஈமாந்தாரியா ஆவமாட்டேன்னு பிடிவாதமா இருக்காய்ங்க. (ஆனாலும், அல்லாஹ் விட்ட சாபத்துக்கு மாறாக, யூதர்களுக்கு சேர நாட்டு காபிர்களும், குஜராத் காபிர்களும் உதவினார்கள். இதுவும் ஏன் அல்லாஹ் கண்ணுல படலைன்னு நம்ம பிஜேவை கேக்கோனும். கண்டிப்பா இதுக்கொரு பதில் அவருகிட்ட இருக்கும்.)
5) அல்லாஹ் சொன்னதுக்கு மாறாக, அவர்கள் இதுவரை சிலைகளை வணங்கியமாதிரிலாம் தெரியலை. (யூதர்கள் சிலையை வணங்குவது மாதிரி முமீனுகள் , ஃபோட்டோஷாப் படம்கூட ஏன் இன்னும் வெளியிடலைன்னும் புரியலை.)
6) முகமது சாமியாடி சொன்ன குறிக்கு மாறாக, முகமதுவுக்கு அல்வா கொடுத்துவிட்டு இஸ்ரேல் என்ற தனி நாட்டை யூதர்கள் உருவாக்கினார்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் யூதர்களுக்கு தனி நாடு உருவானது. எல்லா ஈமாந்தாரிகளுக்கும் தூக்கி வாரிப்போட்டது.
7) அல்லாஹ் யூதர்களை சபிச்சிட்டான். யூதர்களுக்கு உதவி செய்பவர்கள் எவனையும் பாக்கமுடியாது என்று நம்ம முகமது சாமியாடி சொல்லியிருக்கும்போது,  யூதர்களுக்கு இன்றைக்கு ஐரோப்பா, இந்தியா, கொரியான்னு நெறைய நாடுகள் உதவுது. அந்த நாடும் பலருக்கு உதவுது. அதுவும் 1400 வருசத்துக்கு முன்னாடி. ஆனா அவனுங்க கொழிக்கிராய்ங்க..
8) டோட்டலா முஸ்லீம்கள் கிட்ட இருந்த பாலஸ்தீனத்துல இடம் புடிச்சி முஸ்லீம்களை ஓட ஓட துரத்தி இஸ்ரேலை உருவாக்கிட்டாய்ங்க.. இப்போ பாலஸ்தீனத்துல பாதி இஸ்ரேல்கிட்டதான் இருக்குது.
அல்லாஹ் அழிக்கிறேன், பழிக்கிறேன், கிழிக்கிறேன்னு முகமது மேலே சாமியாடியதோட சரி..

ஒன்னும் நடக்க காணாம். சரி முமுமீனுகளாச்சும் எதிர்ப்பாங்கன்னு பார்த்தாக்க.. அவங்க யூதனோட  ஃபேஸ்புக், வாட்ஸ்அப், விண்டோஸ்.. யூத ஆதரவு ஆண்ட்ராய்டு, கூகுள், யாஹூன்னு பயன்படுத்தி யூதர்களுக்கு வருமானத்தைதான் கொடுக்குறாய்ங்க.. 
ஒன்னுமே புரியல முகமதுவோட உலகத்துல..

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!