முகமதுவின் உளறல்தான் குரான் -5

குரான் முகமதுவின் உளறல்தான் -5




குரானில் இருப்பவை அனைத்தும் அல்லா கூறியவை என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அதனால் இந்த வசனங்களை இந்த உலகத்தையே படைத்த ஒரே கடவுளான , அல்லா என்று தனக்கு தானே பெயர்வைத்துக்கொண்டுள்ள அல்லா கூறியது என்று நினைத்துக்கொண்டு படியுங்கள்.  

1:1அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

1:2அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

1:3(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

1:4(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

1:5(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:6நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!


குர்ஆன் அல்லாவின் வார்த்தைகளா?
அல்லது முகமதுவின் வார்த்தைகளா?

அல்லாவின் வார்த்தைகள் என்றால்,
 1:1. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் மற்றும்...

        1:3.       (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன். 

ஆகியவை அல்லாவே தன்னைக்குறித்து சொல்லியதாக ஆகிறது.

ஆனால் அளவற்ற , நிகரற்ற என்பது அல்லாவுக்கு தன்னைப்பற்றியே தெரியலை என்றுதான் முடிவுக்கு வரச்செய்கிறது.


மேலும் அல்லா கூறுவது

54:17நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

54:22நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? 

அல்லா இதைவேற கூறிக்கொள்கிறான். அதாவது எளிதாக புரியும் படியாக கூறியுள்ளான் என்று வேறு உளறி இருக்கிறான். அப்படி என்றால்   மூளைசெத்துப்போன முஸ்லிம் அறிஞர்கள் மாற்றி , திரித்துக்கூறாமலே நமக்கு குரான் புரியவேண்டும். ஆனால் குர்ஆனை புரிந்துகொள்ள ஹதீஸ், தப்ஸீர் மற்றும் உரைநடை நூல்கள், விளக்கங்கள் என எண்ணற்ற நூல்கள் நமக்கு தேவை என இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள்.

இதை நாம் எப்படி புரிந்துகொள்வது?.

86:5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
86:6. குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
86:7. முதுகந்தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

அல்லா மிகத்தெளிவாக ,சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் , மனிதன் உருவாவது ஒரு துளி நீரினால்(விந்து) , அது உற்பத்தி ஆகும் இடம் முதுகுந்தண்டிற்கும் , விலா எலும்புகளுக்கும் நடுவில் என்று கூறுகிறான்.

ஆனால் இன்றைய அறிவியல் என்ன சொல்கிறது?

மேலும் முஸ்லிம்கள் மெக்கா மசூதி பற்றி சொல்வது இது..

காபாவும் மற்ற மசூதிகளும் ஒன்றல்ல .

( அதுவும் சரிதான். அல்லா குடியிருக்கும் வீடும் . அதைப்பார்த்து கட்டப்பட்ட மத்த மசூதிகளும் ஒன்றாகுமா?)  

 மேலும் காபாவும் அதனைச்சுற்றியுள்ள எல்லையும் அபய பூமியாக அல்லாவால் அறிவிக்கப்பட்டிருக்கிறது..காபாவை எவரும் தகர்க்க முடியாது அன்னியர்கள்  கைப்பற்றவும் முடியாது என்று குரான் கூறுகிறது .
(அதாவது முகமது என்னும் அல்லா கூறுகிறார்) என்று ஐந்து குரான் வசனத்தை காட்டுவார்கள்.


28:57இன்னும் அவர்கள்: “நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்நேர் வழியை (குர்ஆனை) பின்பற்றுவோமானால் எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் தூக்கி எறியப்படுவோம்” என்று கூறுகிறார்கள்; நாம் அவர்களைச் சங்கையான இடத்தில் பாதுகாப்பாக வசிக்கும்படி வைக்கவில்லையா? அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாகக் கொண்டுவரப்படுகிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.

29:67அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா?

3:97. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.

14:35நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).

மேலே உள்ளது குரான் எனும் பெயரில் முகமதுவின் ஒருவகை உளறல். 


22:40இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்;அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ  (அல்லாவுக்கு மனித உதவி தேவை. ஏம்பா எல்லா மசூதியைக்காக்கவும் அந்த பறவை அல்லாவால் அனுப்பமுடியாதா? எதற்கு மனித உதவி கடவுளுக்கு), அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.


இது முகமதுவே நேரடியாக உளறிய உளறல்.

1591. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அபிஸினியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  (அதாவது இறுதி நாளிலாம்).
Volume :2 Book :25


இதில் என்ன உளறல் இருக்கிறது என்கிறீர்களா? 

Abū-Tāhir Al-Jannābī  .


//
In 930, he led the Qarmatians’ most notorious attack when he pillaged Mecca and desecrated Islam’s most sacred sites. Unable to gain entry to the city initially, Abu Tahir called upon the right of all Muslims to enter the city and gave his oath that he came in peace. Once inside the city walls the Qarmatian army set about massacring the pilgrims, taunting them with verses of the Koran as they did so.[3] The bodies of the pilgrims were left to rot in the streets or thrown down the Well of Zamzam. The Kaaba was looted, with Abu Tahir taking personal possession of the Black Stone and bringing it back to Al-Hasa.//  ( மெக்கா 21  வருடங்கள்  அல்லா இல்லாமல் இருந்திருக்கிறது


He rejected and ridiculed belief in Mohammed and Islam in saying: In this world, three individuals have corrupted mankind: a shepherd, a physician and a camel-driver. And this camel-driver was the worst pickpocket, the worst prestidigitator of the three. These ideas were transmitted to Emperor Frederick II by Averroes. All three are suspected to have written The Treatise of the Three Impostors.

இதையும் படியுங்கள் .
The Black Stone, Mecca

இந்த தாக்குதல் நடந்த போது அல்லா ஏன் அஃபாபில் பறவையை அனுப்பவில்லை? அல்லா கூறிய உறுதிமொழி இவ்வளவு தானா?

 குரான் வசனங்களில் (உளறலில்) முகமது (அல்லா) சொல்வது
”குன்” - ஆகுக” என்று சொன்னால் உடனே அது உருவாகிவிடும் என்று அல்லா சொல்கிறான்.


2:117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.

3:47. (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”

3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.

4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்;அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.

19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.

40:68. அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்:“ஆகுக!” என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது.

அடேங்கப்பா? அல்லாவுக்கு இந்த அளவுக்கு சக்தியா, என்று வியந்துபோய் படிக்கும் அதே தருணத்தில் .. இந்த வசனங்களையும்  படித்து தொலைத்துவிடுவோம்.


41:9. “பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.


41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).


41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.


7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.


57:4. அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்;பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.

இவ்வாறு ஏறுக்குமாறாக அனைத்தும் அறிந்த, ஞானம்மிக்க அல்லாஹ் உளறியிருக்க முடியாது.
அதனால் குரான் என்பது முகமதுவின் உளறலே என்பதை அறிய இதுவும் ஒரு சான்றாக இருக்கிறது.

(முற்றும்)