குரான் முகமதுவின் உளறல்தான்-4
அல்லாவின் காமெடிக்கு அளவே இல்லாமல் இருக்கிறது. உங்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டால் தமிழ் குரானை படியுங்கள் , மனம் விட்டு சிரிக்கலாம்.
கீழே உள்ளவை அல்லாவின் காமெடியான வசனங்கள்.
6:42. (நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.
6:43. நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்.
6:44. அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் - பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.
6:45. எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.”
இந்த அடுத்தடுத்த வசனங்களை படியுங்கள் . அல்லாவின் இயலாமை தெரிகிறது. அல்லாவுக்கு என்ன நடக்கப்போகிறது என்று தெரியாது போல. அல்லா சொல்வது , மனிதர்களை பணிய வைப்பதற்காக நோய்,வறுமையை குடுத்தானாம். ஆனால் வேதனையை குடுத்த போதும் மனிதர்கள் பணியவில்லை. அதனால் அல்லா கேட்பது ”அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா?” அப்படி என்றால் அல்லாவுக்கு முதலில் தெரியாது , தெரியாமலே மனிதர்கள் பணிவார்கள் என்று நோய்,வறுமையை குடுத்தான் ஆனால் அவர்களின் இருதயம் பணிவதற்கு மாறாக இறிகிவிட்டது என்கிறான், அதனால் தான் பாவமாக இந்த கேள்வியை கேட்கிறான். அது மட்டுமல்ல ஷைத்தான் மக்களூக்கு அவர்கள் செய்து கொண்டு இருந்ததை அழகாக காட்டிவிட்டானாம். அதன் பின் ஒரு உளறல் வசனம் , அதுக்கு அடுத்தது , அந்த கூட்டத்தையே அழித்தானாம். என்ன நடக்கப்போகிறது என்று கூட தெரியாதவனுக்கு எதுக்கு இந்த உளறல். முகமது கடவுளை இந்த அளவு கேவலப்படுத்தி இருக்கவேண்டாம்.
6:68. (நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு)ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.
இந்த வசனத்தைப்பார்த்தால் அல்லாவுக்கு அவனது சக்தியின் மீதே நம்பிக்கை இல்லை போல. வசனங்களைப்பற்றி விவாதம் செய்தால் அதை நிருபிக்கவேண்டியது அல்லாவின் கடமை அல்லவா. அவன் தான் எல்லாம் தெரிந்தவன் , எதையும் செய்ய முடிந்தவன். அப்படி இருக்க அவன் முகமதுவுக்கு கூறும் அறிவுரை , அந்த இடத்தில் இருந்து போய்விடும் படி . (இதைத்தான் முஸ்லிம் பதிவர்கள் செய்கிறார்கள்- இந்த பக்கம் தலைவைத்து படுக்கமாட்டார்கள் ) “ ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும் ” ஷைத்தான் அப்படி செய்துவிட்டால் , அல்லாவுக்கு ஷைத்தான் செய்வானா மாட்டானா என்று கூட தெரியவில்லை.
இது முகமதுவின் உளறலே, அதாவது இந்த உளறலை அந்த காலத்திலேயெ தர்க்க ரீதியாக விவாதித்து இருக்கிறார்கள் . அவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாத முகமது அவர்களிடம் இருந்து தப்பிக்க அல்லாவின் பெயரால் உளறியது தான் இந்த வசனம்.
6:105. நீர் (பல வேதங்களிலிருந்து) பாடம் படித்து இருக்கிறீர் என்று அவர்கள் கூறுவதற்காகவும் அறியக்கூடிய மக்களுக்கு அதனை நாம் தெளிவு படுத்துவதற்காகவும் (நமது) வசனங்களை இவ்வாறே விளக்குகிறோம்.
இது தான் சரியான காமெடி, அல்லா மறந்து விட்டான் என்று நினைக்கிறேன்.
7:157.எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்;
என்றுதானே அதே குரானில் கூறியிருக்கிறான்.
அல்லாஹ்வின் படைப்புத்தன்மை பற்றி நாத்திகர்கள் கேட்கும் கேள்வியே தவறு என்று சொல்கிறார்கள் முஸ்லிம்கள். இது தான் இஸ்லாமிய மூளை. (இவர்களுக்கு மட்டும் அல்லா தனியாக செய்வான் போல)
படைப்பை பற்றிய அறிவு அல்லாவுக்கு எந்த அளவு இருக்கிறது என்று பார்த்தால், மனிதனுக்கு எந்த அளவு தெரியுமோ அந்த அளவு தான்.
6:101. அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்?அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
இந்த குரான் வசனத்தில் அல்லா உளறுவது , கடவுளுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க எப்படி பிள்ளை இருக்க முடியும் என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கிறான். இந்த கேள்விக்கு முன் , வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தான் என்று வேறு கூறிக்கொள்கிறான். அப்படி இருக்கும் போது. அவனுக்கு பிள்ளை வேண்டுமானால் மனைவி இல்லாமலே படைத்துக்கொள்ள முடியுமே! எதற்கு மனைவி வேண்டும். அதாவது அல்லாவின்(முகமதுவின்) மூளைக்கு எட்டியது அவ்வளவு தான். கடவுளானாலும் மனைவி மூலம் தான் குழந்தை பெறமுடியும் என்று கூறுகிறான். இந்த கேள்வியினால், அவன் சொல்வதின் மூலமாக தெரிவது , அல்லா என்பவனால் எல்லாவற்றையும் செய்ய முடியாது.(மனைவியை படுக்கவைக்காமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது)
அல்லாவின் கூற்றுப்படி பார்த்தால் , அல்லா யார் மூலம் பிறந்தான் என்ற கேள்வி யாருக்கும் வரும். அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்?
39:75. இன்னும், மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹு செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர்; அப்பொழுது, அவர்களுக்கிடையே சத்தியத்தை கொண்டு தீர்ப்பளிக்கப்படும். “அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று (யாவராலும்) கூறப்படும்.
69:17. இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
”அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர்” அல்லாவை பார்க்க முடியும்.
இந்த இரண்டு குரான் வசங்களையும் எடுத்துக்கொண்டால் , அல்லா நார்காலியில் உட்கார்ந்து இருப்பான் என்று தானே உளறிக்கொள்கிறான். அப்படி என்றால் அவன் நார்காலியின் வரையறைக்கு உட்பட்டவன். அது மட்டுமல்லாது அவன் ஒரு இடத்தில் இருப்பவன் என்று ஆகிறது. அதுவும் அல்லாவை எட்டு பேர் சேர்ந்து தூக்கிக்கொண்டு இருப்பார்கள் என்றால் , அல்லாவின் எடையும் வரையறைக்குள் வருகிறது. அது மட்டுமல்ல அல்லா நார்காலியில் உட்கார்ந்து இருப்பதால் அவனுக்கு ,இருப்பதற்கு இடமும் அவசியம் என்று ஆகிறது . அப்படி பார்த்தால் இந்த உலகத்தைப்படைக்கும் முன் அவன் எங்கே இருந்தான் என்ற கேள்வியும் வருகின்றது.
55:37. எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.
இந்த உலகம் அழியும் போது, வானம் இரண்டாக பிளக்கும் போது அல்லா நார்காலியுடன் கீழே விழுந்து விடமாட்டானா? இல்லை வானம் என்பது வேறு , அல்லா இருக்கும் இடம் வேறா? (இந்த வானத்தைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்)
உருவத்தை வைத்து வணங்காதீர்கள் என்று கூறும் அல்லாவுக்கே உருவம் இருக்கிறது. உருவம் வைத்து வணங்குபவர்கள் தன்னைத்தான் வணங்குகிறார்கள் என்று அறியக்கூடிய அறிவு கூட இல்லாத அல்லா எப்படி கடவுளாக இருக்க முடியும்?
இது எல்லாமே முகமதுவின் உளறலே. ஆனால் இது எதுவும் மூளைசெத்துப்போன முஸ்லிம்களின் மண்டையில் ஏறாது.
(தொடரும்)