முகமதுவின் உளறல்தான் குரான் -2

குரான் முகமதுவின் உளறல்தான் -2



அல்லாவே ,  முகமதுவின் கனவில் நீ வந்து நல்லுபதேசங்கள்(குழந்தை ஆயிஷாவை காட்டிய மாதிரி) கூறிய மாதிரி , நேற்று என் கனவில் வந்து நரகத்தைக்காட்டி பயமுறுத்தி எனக்கு நல்லறிவை காட்டிவிட்டாய். நாளை முதல் நானும் மூமினாக மாறி உன்னுடைய நல்லுபதேசங்களை அப்படியே கடை பிடிக்கப்போகிறேன்.


76:29. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.
81:28. உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
இஸ்லாம் அடிமை முறையை ஒழித்ததா? இந்த பதிவில் உள்ள நீங்கள் கூறிய அறிவுரை என் மனதில் நன்றாக பதிந்துள்ளது. அதை அப்படியே நான் கடைபிடிக்கப்போகிறேன்.
நன்றி இறைவனே!!!???.
ஆனால் என் மனதில் ஒரு சிறு சந்தேகம் உள்ளது அதை தீர்த்துவைப்பாயா?
நிரைய இடங்களில் நீ கூறியுள்ளது என்னவென்றால் . நீ மனது வைத்தால் தான் ஒருவன் முஸ்லிமாக ஆகமுடியும் என்று.  நீ நிரைய மறதி உள்ளவன் என்று எனக்கு தெரியும் , ஏனென்றால் , இன்று ஒன்றை கூறிவிட்டு நாளை அதை மறுத்து அல்லது மறந்து போய் வேறு ஒன்றை கூறுவாய். 
உதாரணமாக 8:65. நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக; உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).
8:66. நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீதுவெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்ததையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
அதனால் உனக்கு நினைவூட்டுவதற்காக நீ கூறியவற்றை திரும்ப கூறுகிறேன்.
81:29. ஆயினும், அகிலங்களுக்கெல்லாம்இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.
76:30. எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.
10:25. மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.
10:100. எந்த ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின் கட்டளையின்றி ஈமான் கொள்ள முடியாது - மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.
57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.

6:111. நிச்சயமாக நாம் அவர்களிடம் மலக்குகளை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், இன்னும் எல்லாப் பொருட்களையும் அவர்களிடம் நேருக்குநேர் கொண்டுவந்து ஒன்று சேர்த்தாலும் - அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் - அவர்களில் பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர். (பாத்தியா, நீ தவறு செய்துவிட்டு என்னை எதற்காக திட்டுகிறாய்)

இதன் பிறகும் நான் முஸ்லிமாக மாறாமல் உன்னைப்பற்றியும் , கேடுகெட்ட முகமதுவைப் பற்றியும் திட்டி பதிவிட்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.  மறுமை நாளில் இந்த குரான் வசனங்களை மீண்டும் உனக்கு நினைவுருத்தி இதற்கு காரணம் நீ தான் என்று நான் வாதிட்டால் அறிவில்லாமல் எனக்கு தண்டனை தரமாட்டாய் என்று நம்புகிறேன்.
   நீ இவ்வளவு தெளிவாக கூறியதை படித்து புரிந்துகொள்ள முடியாத மூடன் இல்லை நான். அதனால் தயவு செய்து என்னை நீ நாடிவரவேண்டுகிறேன். மேலும் இஸ்லாமில் இருந்து வெளியேறி ஹிந்துவாக மாறியவர்களும் 
7:89. “உங்கள் மார்க்கத்தை விட்டு, அல்லாஹ் எங்களைக் காப்பாற்றி விட்டபின், உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்தவர்களாகி விடுவோம்; எங்கள் இறைவனாகிய அல்லாஹ்நாடினாலன்றி நாங்கள் அதற்கு திரும்பவே மாட்டோம்; எங்கள் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்- அல்லாஹ்வின் மீதே நாங்கள் பரிபூரண நம்பிக்கை வைத்துள்ளோம்“ (என்று கூறி), “எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்” (என்றும் பிரார்த்தித்தார்). 
மேலும் இஸ்லாமில் இருந்து வெளியே வந்த அலி சினா போன்றவர்கள்,  கீழே உள்ள வசனம்   மெக்காவில் மிக குறைந்த அளவே உன் மீது நம்பிக்கை கொண்ட கொள்ளையர்கள் இருந்த போது நீ கூறிய வசனமாக இருந்தாலும் அதை காரணம் காட்டியும், மேலே உள்ள வசனங்களைக்காட்டியும் தப்பித்துவிடமுடியும். 


2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை;வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
  நான் மேலெ கூறிய படி , பிறவி காஃபிர்,  முஸ்லிமாக இருந்து ஹிந்துவாக மாறியவர்கள், முஸ்லிமாக இருந்து நாத்திகனாக மாறியவர்கள் நரகத்தில் இருந்து தப்பிவிடலாம் என்னும் போது நரகத்தில் யார் இருப்பார்கள் என்ற கேள்வி வருகிறது . அதிலும் நீ நரகத்துக்கு என்றே மனிதர்களை படைத்திருக்கிறாய் என்று வேறு கூறி இருக்கிறாய்.. உனக்கு மறந்து இருக்கும்.  அந்த வசனங்களையும் தருகிறேன்.
32:13. மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்; ஆனால் “நான் நிச்சயமாக நரகத்தை - ஜின்களையும், (தீய) மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது.
11:119. (அவர்களில்) உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர; இதற்காகவே அவர்களைப் படைத்திருக்கிறான்; “நிச்சயமாக நான் ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக்கொண்டும் நரகத்தை நிரப்புவேன்” என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகிவிடும்.
7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். 
(இப்போது முஸ்லிம்கள் தான் கால் நடைகளைப்போல் மூளையில்லாமல் இருக்கிறார்கள்)
  ஒரு வேளை முஸ்லிமாக பிறந்து முஸ்லிமாகவே இறக்கும் மனிதர்களை நரகத்தில் தள்ளுவாயோ? ஏனென்றால் , இஸ்லாமுக்குள் இருக்கும் எந்த பிரிவு சரியானது என்று யாருக்கும் தெரியாது. சுன்னி முஸ்லிம் ஷியா முஸ்லிம் செய்வது தவறு என்கிறார்கள் . அதே போல் ஷியா பிரிவினர் சுன்னி முஸ்லிம் செய்வது தவறு என்கிறார்கள். அதே போல் அகமதியா பிரிவும் மற்றவர்களும்(72 பிரிவு). இதில் எந்த ஒரு பிரிவு சரியென்றாலும் மற்ற அனைவரும் நரகம் செல்வார்கள். மேலும் சரியான பிரிவில் உள்ளவர்களும் , ஒழுங்காக தொழுகைக்கு (தினமும் 5 முறை) வரவில்லை என்றாலும். முகமது செய்யக்கூடாது என்று சொன்னதை தெரியாமல் செய்தாலும் அவர்களையும் நரகத்தில் தள்ளுவாயா?   ஏன் முஸ்லிம்களை இந்த மாதிரியாக குழப்பத்தில் வைத்துள்ளாய்.    உனக்கு நேரில் வந்து பேசும் பழக்கம் இல்லாததாலும். கடைசி தூதனும் மண்டையை போட்டு , சுவர்க்கமா நரகமா என்று தெரியாமல் பூமிக்கு அடியில் காத்து இருப்பதாலும் ..
 இதற்கு இறந்த பின் தான் பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.  
 மேலே உள்ள அனைத்து குரான் வசனங்களும் கடவுளிடம் இருந்து வந்ததாக இருக்க முடியாது . இது அனைத்தும் முகமதுவின் உளறல்களே.  எனென்றால் கடவுளே நான் முஸ்லிமாக மாறகூடாது என்று நினைத்திருந்தால் என்னால் மாறமுடியுமா? அப்படி இருக்கும் போது எனக்கு எப்படி தண்டனை தரமுடியும். 
இதில் எனக்கு என்ன சோதனை இருக்கிறது. 
இவை எல்லாம் முட்டாள் முகமது யோசிக்காமல் உளறியது ஆகும்.  
பாவம் இந்த அண்ட சராசரங்களையும் படைத்த ஒருவன் , அதை நிருபிக்க என்ன பாடுபடுகிறான் . இதற்காகவாவது நாம் அல்லாவை நம்பவேண்டும்.


   சிறுவர்களை எடுத்துக்கொண்டால் , விவாதம் வரும்போதோ அல்லது ஒன்றை நிருபிக்க வேண்டும் என்றாலோ சத்தியம் செய்வார்கள். உதாரணத்துக்கு . ஒரு சிறுவனை பார்த்து இதை நீ திருடினாயா என்று கேட்டால் , அவன் சாமி சத்தியமா எடுக்கவே இல்லை என்று கூறுவான் (வேற வழி இல்லை என்றால்).  அதே மாதிரி எதையாவது உண்மையா என்று தெரிந்து கொள்ள , சாமி சத்தியமா சொல்லு அப்பதான் நான் நம்புவேன் என்று கூறுவார்கள். இது சிறுவர்கள் கூறுவது. வளர்ந்த மனிதர்கள் யாரும் சாமி சத்தியம் செய்வதும் இல்லை கேட்கவும் மாட்டார்கள். ஆனால் அல்லா தன் மீதே சத்தியம் செய்து கொண்டால் எப்படி இருக்கும்!!.

கீழே வரும் குரான் வசனங்களை பாருங்கள் , சிரிப்பு தான் வரும்.


4:65. உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.

 அல்லா தன்மீதே சத்தியம் செய்து கொள்கிறான்.

15:72. (நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.

இதில் பாருங்கள், அல்லா முகமதுவின் உயிர்மேல் சத்தியம் செய்கிறான்.  இது எதற்காக ? முகமது நம்பவேண்டும் என்பதற்கா?


16:63. அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உமக்கு முன்னிருந்த வகுப்பார்களுக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம் - ஆனால் ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களையே அழகாக்கி வைத்தான் - ஆகவே இன்றைய தினம் அவர்களுக்கும் அவனே உற்ற தோழனாக இருக்கின்றான் - இதனால் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.

இதில் அல்லா யாரோ மூனாவது மனுஷன் மாதிரி அல்லாஹ்வின் மீது சத்தியம் என்கிறான். (இது முகமது தானாக சொன்னது என்று பாருங்கள் சரியாக இருக்கும்)

19:68. ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.

அல்லா தன்மீதே சத்தியம் செய்து கொள்கிறான்.

21:57. “இன்னும்: நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாகஉங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!” (என்றும் கூறினார்.)

மீண்டும் அல்லாஹ்வின் மீது சத்தியம் 

36:2. ஞானம் நிரம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!.

இது சூப்பர் இல்லையா. அல்லாவே ,குரான் மீது சத்தியம் செய்வது.

34:3. எனினும் நிராகரிப்பவர்கள்: “(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது” என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.
  இதில் அல்லாவே முகமதுவிடம் , அல்லாவின் பெயரில் சத்தியம் செய்ய சொல்கிறான்.

3:108. (நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக்காண்பிக்கின்றோம்; மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைக்க நாட மாட்டான்.

இதில் பாருங்கள் அல்லா, தன்னையே மூன்றாவது மனிதன் போல் பாவித்து , இது எல்லாம் அல்லாவின் வசனங்கள். இவற்றை உண்மையாகவே கூறுகின்றோம். என்கிறான்.

10:32. உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?

இதில் உண்மையாகவே குழப்பமாக இருக்கிறது எனக்கு. இதில் வரும் அவன் என்பது எவன்? இது அல்லா கூறுவது . அல்லாவே, அவன் தான் உங்களை படைத்தான் என்று கூறுவது வேற யாரோ படைத்த மாதிரி இருக்கிறது.  இதுவும் முகமது கூறியது என்று பாருங்கள் சரியாக இருக்கும்.

75:1. கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
  இதுவும் சூப்பர். அல்லாவே மறுமை நாளின் மீது சத்தியம் செய்து கூறுகிறான்.

இது எல்லாத்துக்கும் விளக்கம் குடுத்தால் சத்தியமா எனக்கு பைத்தியம் பிடித்துவிடும். அதன் பிறகு முகமது மாதிரி நானும் குரான் வசனம் சொல்லவேண்டியது தான். அதனால் காமெடியாக இருக்கும் சத்தியதை ஹைலைட் செய்திருக்கிறேன். படித்து ரசியுங்கள்.


37:1. அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,
37:2. பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,
37:3. (நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,
37:56. (அவனிடம்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
38:1. ஸாத். (நல்லுபதேசங்களின்) நினைவுறுத்தலைக் கொண்ட இக்குர்ஆன் மீது சத்தியமாக.
43:2. விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக.
44:2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
50:1. காஃப், கண்ணியமிக்க இக்குர்ஆன் மீது சத்தியமாக!
51:1. (புழுதியைக் எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!
51:4. (பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக
51:7. அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!
52:1. தூர் (மலை) மீது சத்தியமாக!
52:2. எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!
52:4. பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
52:5. உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
52:6. பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
53:1. விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
68:1. நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
70:40. எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
74:32. (ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.
74:33. இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.
74:34. விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,
77:1. தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக-
77:3. (மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
79:1. (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
79:3. வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:4. முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
81:15. எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
81:18. மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
85:1. கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
85:2. இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
85:3. மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
86:1. வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
86:11. (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
86:12. (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
89:1. விடியற் காலையின் மீது சத்தியமாக,
89:2. பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
89:3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
89:4. செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
90:3. பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
91:1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
91:2. (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
91:3. (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
91:4. (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
91:5. வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
91:6. பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
91:7. ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
92:3. ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
93:1. முற்பகல் மீது சத்தியமாக-
93:2. ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
95:1. அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
95:2. “ஸினாய்” மலையின் மீதும் சத்தியமாக-
95:3. மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
100:1. மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
100:5. அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
103:1. காலத்தின் மீது சத்தியமாக.
   

அல்லா சிறுவர்களுக்கு இருக்கும் அதே மனநிலையில் தான் இருக்கிறான். இதனால் தானா குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற பழமொழி?


  நாளை வரப்போகும் புதன் கிழமை மீது சத்தியமாக அல்லா ரொம்ப பாவபட்டவன். உண்மையாலுமே இந்த உலகத்தை படைத்தவன், மக்கள் அவனை நம்பவேண்டும் என்று மெய்யாலுமே குரானில் ரொம்பவும் பாடுபட்டிருக்கிறான்.  இதற்காகவே நாம் அல்லா/முகமதுவை நம்பவேண்டும்.


புகாரி ஹதிஸ்..


2615. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்து வந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆத்துக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிடத் தரமானவையாயிருக்கும்" என்று கூறினார்கள்.
Volume :3 Book :51

2803. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!இறைவழியில் காயப்படுத்தப்படுபவர் - உண்மையில் தன் பாதையில் காயப்படுத்தப்படுபவர் யார் என்பதை '(அவரின் எண்ணத்தைப் பொருத்து) அல்லாஹ்வே அறிந்தவன் - மறுமை நாளில் இரத்த நிறம் கொண்டவராகவும் கஸ்தூரி மணம் கமழ்கிறவராகவுமே வருவார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :3 Book :56


4860. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
யார் சத்தியம் செய்யும்போது 'லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், 'வா சூது விளையாடுவோம்' என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :5 Book :65



5033. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
குர்ஆனை (ஓதி அதை)க் கவனித்து வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக!கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் (நினைவிலிருந்து) தப்பக்கூடியதாகும்.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Volume :5 Book :66


6638. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, 'கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிக்' என்று சொல்லத் தொடங்கினார்கள்.



6649. ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ(ரஹ்) அறிவித்தார்.
........ அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் இல்லாத நிலையில் உங்களை நான் (ஒட்டகத்தில்) ஏற்றி அனுப்பமாட்டேன்' என்று கூறினார்கள். (எனவே நாங்கள் திரும்பிச் சென்றுவிட்டோம்.).................
இந்த ஹதிஸில் பாருங்கள் முகமது சத்தியம் செய்துதான் ஒவ்வொன்றையும் கூறுகின்றான்.  இதே பழக்கம் எல்லா அரபிகளுக்கும் உண்டு ,  அவர்கள் எடுத்ததுக்கெல்லாம் சத்தியம் செய்வார்கள் (ஹதிஸில் பார்த்தாலே தெரியும்). 
அதே பழக்கதோஷம் முகமது குரானிலும் கூறியுள்ளான்.  அவனுக்கும் சரி முட்டாள் முஸ்லிம்களுக்கும் சரி, கடவுள் என்ன காரணத்துக்குகாக சத்தியம் செய்யவேண்டும் என்று யோசிக்கவேண்டாம். அதுவும் குதிரை மீது எல்லாம்... 

இந்த வசனங்கள் முகமதுவாகவே, அவனை நம்பாதவற்களை நம்பவைக்க கூறியதாக பாருங்கள் சரியாக பொருந்தி வரும். 

(தொடரும்)