முகமதுவின் அல்லாஹ் யார்?

முகமது உருவாக்கிய புதியமதம்!





முன்னுரை: பைபிளின் (கிறித்தவ) தேவனும், குர்‍ஆனின் (இஸ்லாமிய) அல்லாஹ்வும் ஒருவரல்ல, அல்லாஹ் (அல் இலாஹ்) என்பவர் முன்பு அரேபியர்கள் (குறிப்பாக குரைஷி வம்சத்தினர்) வணங்கிக்கொண்டு இருந்த அல்லாஹ் தாலா எனும் ஹூ பால் என்ற பெயருடைய சந்திர கடவுளாவார்.

 இதனை விளக்கும் கேள்வி பதில் கட்டுரை.

இஸ்லாமியர்கள் தெரிந்துக்கொள்ளக்கூடாது என்று முஹம்மது விரும்பிய கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களாக பார்ப்போம்.
அதாவது பல தெய்வ வழிபாடுகள் செய்யும் மக்கள் வணங்கிக்கொண்டு இருந்த சந்திர கடவுள் பற்றிய விவரங்களை சிறிது மாற்றி தன்னுடைய இராணுவ (செம்மறியாட்டு மந்தை) பள்ளிக்கூடத்தில் அறிமுகம் செய்தார் முஹம்மது.

கேள்விகளுக்கான ஆங்கில மூலம் எடுக்கப்பட்ட இடம்:-
http://www.bible.ca/islam/islam-questions.htm

கேள்வி 1: அல்லாஹ் என்ற வார்த்தையை குர்‍ஆன் வரையறுக்கின்றதா?

பதில்: இல்லை.

கேள்வி 2: “அல்லாஹ்” என்ற வார்த்தை முதன் முதலில் குர்‍ஆனில் மட்டும் காணப்பட்டதா?

பதில்: இல்லை.

கேள்வி 3: குர்‍ஆன், தன்னை வாசிக்கும் வாசகர்களுக்கு ஏற்கனவே “அல்லாஹ்” பற்றிய அறிவு உண்டு என்பதை கருதியுள்ளதா?

பதில்: ஆம். குர்‍ஆனை படிப்பவர்களுக்கு அல்லாஹ் என்ற பெயர் பற்றி தெரியும் என்று குர்‍ஆன் நம்புகிறது.

கேள்வி 4: முஹம்மதுவின் காலத்திற்கு முன்பு, இஸ்லாமுக்கு முன்பு இருந்த அரேபிய சரித்திரத்தில் அல்லாஹ் பற்றி நாம் படிக்கவோ,தெரிந்துக்கொள்ளவோ முடியுமா?

பதில்: ஆம், முடியும்.

கேள்வி 5: இஸ்லாமிய சரித்திரத்தின்படி, முஹம்மது ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் அல்லது வம்சத்தில் பிறந்தாரா?

பதில்: இல்லை.

கேள்வி 6: முஹம்மது ஒரு யூத குடும்பத்தில் அல்லது யூத வம்சத்தில் பிறந்தாரா?

பதில்: இல்லை.

கேள்வி 7: முஹம்மதுவின் குடும்பம் மற்றும் வம்சத்தினர் பின்பற்றிய மதம் எது?

பதில்: பல தெய்வ வழிப்பாடு (பேகன் – Pagan)

கேள்வி 8: பல தெய்வங்களை வணங்கிய முஹம்மதுவின் தந்தையின் பெயர் என்ன?

பதில்: அப்துல்லாஹ் (அப்த் + அல்லாஹ்) = அல்லாஹ்வின் அடிமை

கேள்வி 9: மக்காவின் பல தெய்வ வழிபாடு விழாக்களில் நிகழ்ச்சிகளில் முஹம்மது பங்கு பெற்றாரா?

பதில்: ஆம், பங்கு பெற்றார்.

கேள்வி 10: இஸ்லாமுக்கு முந்தைய காலத்தில் அரபியர்கள் 360 தெய்வங்களை வணங்கினார்களா?

பதில்: ஆம்

கேள்வி 11: பேகன் (பழங்குடி) அரபியர்கள் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை வணங்குபவர்களாக இருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 12: அந்த அரபியர்கள் சந்திர கடவுளுக்கு ஆலயத்தை கட்டினார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 13: பல்வேறு வகையான அரபியர்கள் அந்த சந்திர கடவுளுக்கு பலவகையான பெயர்களை கொடுத்திருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 14: அவர்கள் வைத்திருந்த அந்த பெயர்கள் என்னென்ன?

பதில்: சின், ஹபுல், இலும்காஹ், அல்-இலாஹ் (Sin, Hubul, Ilumquh, Al-ilah)

கேள்வி 15: அல்லாஹ் என்ற பெயர் சந்திர கடவுளுக்கு கொடுக்கப்பட்டு இருந்ததா?

பதில்: ஆம்.

கேள்வி 16: அல்லாஹ் என்ற வார்த்தை “அல் இலாஹ்” என்பதிலிருந்து வந்ததா?

பதில்: ஆம்.

கேள்வி 17: பழங்குடி அரபியர்கள் “அல்லாஹ்வை” மற்ற எல்லா சிலைகளை விட உயர்வாக எண்ணினார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 18: இந்த அல்லாஹ் என்ற சந்திர கடவுளை காபாவில் அவர்கள் தொழுதுக்கொண்டார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 19: அல்லாஹ் என்பது மக்கா அரபியர்கள் வணங்கும் அனேக கடவுள்களில் இதுவும் ஒன்றா?

பதில்: ஆம்.

கேள்வி 20: காபாவின் மேலே ஹுபுல்(ஹூ பால்) என்ற சிலையை அவர்கள் வைத்திருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 21: அந்த சமயத்தில் ஹுபுல் என்ற சிலையை சந்திர கடவுளாக கருதினார்களா?

பதில்: ஆம்

கேள்வி 22: ஆக, காபா என்பது சந்திர கடவுளின் வீடா அல்லது ஆலயமா?

பதில்: ஆம்.

கேள்வி 23: காலப்போக்கில், ஹுபுல் விக்கிரத்திற்கு பதிலாக, அல்லாஹ் என்ற பெயர் சந்திர கடவுளாக வணங்கப்பட்டதா?

பதில்: ஆம்.

கேள்வி 24: அம்மக்கள் காபாவை “அல்லாஹ்வின் வீடு” என அழைத்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 25: அந்த பழங்குடி மக்கள் தங்கள் தெய்வங்களுக்காக அனேக சடங்குகளை உருவாக்கி வைத்திருந்தார்களா?

பதில்: ஆம்.


கேள்வி 26: சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்த அந்த பழங்குடி அரபியர்கள், கீழ்கண்ட சடங்காச்சாரங்களை/பழக்கங்களை கொண்டு இருந்தார்களா?
அதாவது:- புனித யாத்திரை செல்லுதல், ரமளான் மாதத்தில் நோன்பு இருந்தல், காபாவை ஏழுமுறை சுற்றிவருதல், அதிலுள்ள கருப்புக் கல்லை முத்தமிடுதல், தலையை மழித்துக்கொள்ளுதல், மிருகங்களை பலியிடுதல், இரண்டு மலைகளுக்கும் இடையே ஓடிச் செல்லுதல் அல்லது நடத்தல், சத்தான் மீது கல்லை எரிதல், மூக்கிற்குள் தண்ணிரை விட்டு, பிறகு அதனை வெளியே எடுத்து மூக்கை சுத்தப்படுத்துதல், ஒரு நாளுக்கு பலமுறை மக்காவை/காபாவை நோக்கி தொழுகை நடத்துதல், தான தர்மங்கள் செய்தல், மற்றும் வெள்ளிக்கிழமையன்று சிறப்பு தொழுகை செய்தல் போன்றவைகளை செய்துக்கொண்டு இருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 27: அந்த பழங்குடி அரபியர்கள் காபாவையும் மக்காவையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த காலங்களிலேயே, முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்கள், நாம் மேலே கண்ட சடங்குகளை செய்யும் படி கட்டளையிட்டு இருந்தாரா?

பதில்: ஆம். (யூசுப் அலி பின் குறிப்பு 214, பக்கம் 78)

கேள்வி 28: விக்கிரங்களை வணங்கும் அரபியர்கள் வகுத்து இருந்த இந்த வழக்கங்களை இஸ்லாம் தன் வழக்கமாக ஆக்கிக்கொண்டதா?

பதில்: ஆம் (பார்க்க யூசுப் அலி: பின்குறிப்பு 223, பக்கம் 80).

கேள்வி 29: அல்-லத், அல்-உஜ்ஜா மற்றும் மனத் என்ற தெய்வங்கள், “அல்லாஹ்வின் மகள்கள்” என்று அழைக்கப்பட்டு இருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 30: ஒரு சமயத்தில் குர்‍ஆன் அல்-லத், அல்-உத்சா மற்றும் மனத் என்ற தெய்வங்களை வணங்குங்கள் என்றுச் சொல்லியதா?

பதில்: ஆம் (பார்க்க குர்‍ஆன் 53:19-20)

கேள்வி 31: தற்கால குர்‍ஆன்களின் அந்த வசனங்கள் நீக்கப்பட்டு (இரத்துச் செய்யப்பட்டு) விட்டதா?

பதில்: ஆம்.

கேள்வி 32: அந்த குறிப்பிட்ட வசனங்கள் என்னவென்று அழைக்கப்படுகின்றன?

பதில்: சாத்தானின் வசனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கேள்வி 33: அக்காலத்திலே, பழங்குடி மக்களிடையே “சந்திர கடவுளை” குறிக்கும் ஒரு சின்னமாக “பிறை நிலா” கருதப்பட்டு இருந்ததா?

பதில்: ஆம்.

கேள்வி 34: அரேபியாவில் சந்திர கடவுளின் மதச் சின்னமாக “பிறை” இருந்ததா?

பதில்: ஆம்.

கேள்வி 35: இதே போல, அல்லாஹ்வின் மகள்களைக் குறிக்க நட்சத்திரங்கள் சின்னமாக பயன்படுத்தப்பட்டு இருந்ததா?

பதில்: ஆம்.

கேள்வி 36: அக்காலத்தில் அரேபியாவில் வாழ்ந்த யூதர்களானாலும், கிறிஸ்தவர்களானாலும் “ஒரு பிறை, அதன் பக்கத்தில் நட்சத்திரங்களைக் கொண்ட சின்னத்தை” தங்கள் மத நம்பிக்கையின் சின்னமாக பயன்படுத்தினார்களா?

பதில்: இல்லை.

கேள்வி 37: சிலைகளை வணங்கும் பழங்குடி மக்களின் பிறைச் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை இஸ்லாம் தன்னுடைய மத சின்னமாக எடுத்துக்கொண்டதா?

பதில்: ஆம்.

கேள்வி 38: பல நூற்றாண்டுகளாக இஸ்லாம் சிலை வணக்கத்தின் (பேகன்-Pagan) பெயர்களையும், சின்னங்களையும், மத சடங்குகளையும், கோவில்களையும் தன்னுடமையாக்கிக் கொண்டதா?

பதில்: ஆம்.

கேள்வி 39: பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் தாங்கள் பின்பற்றும் சடங்குகள், சின்னங்கள் போன்றவைகளின் பின்னணி தெரியாமல் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 40: இந்த இஸ்லாமியர்கள் தங்களின் சடங்குகள், மற்றும் மத காரியங்களின் பின்னணி சிலைகளை வணங்கும் மதங்களிலிருந்து வந்தது என்பதை அறியும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 41: சிலைகளை வணங்கும் மதங்களிலிருந்து வந்த இஸ்லாம், ஆபிரகாமின் மார்க்கமாக இருக்கமுடியுமா?

பதில்: இல்லை.

கேள்வி 42: அப்படியானால், இஸ்லாம் என்றால் என்ன?

பதில்: புராதன காலத்தில் பழங்குடி மக்கள் வணங்கிக்கொண்டு இருந்த சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்த மதத்தின், இன்னொரு பெயர் தான் இஸ்லாம்.

கேள்வி 43: குர்‍ஆன் அல்லாஹ் என்பவர், கிறிஸ்தவர்களின் பிதாவாகிய தேவனா? குமாரனா? அல்லது பரிசுத்த ஆவியானவரா?

பதில்: இல்லை

கேள்வி 44: முஸ்லிம்களின் “அல்லாஹ்” தான் தங்கள் தேவனாகிய கர்த்தர்(யெகோவா) என்று யூதர்கள் நம்புகிறார்களா, சொல்கிறார்களா?

பதில்: இல்லை.

கேள்வி 45: அப்படியானால், அல்லாஹ் யாருடைய இறைவன்?

பதில்: பேகன் என்றுச் சொல்லக்கூடிய சிலைகளை வணங்கும் மக்களின் இறைவன் தான் அல்லாஹ்.
மூல ஆசிரியர் : மிர்சா காலிப்(Mirza Ghalib)


நிற்க......

இதெல்லாம் எப்பிடி??...!!!!!!!

இதோ இப்பிடி....

சந்திரக்கடவுள் (ஹூ பால்) - அல்லாஹ் (அல் இலாஹ்)=> அல்லாஹ் தாலா (பெரிய இறைவன்)

அநேக மக்கள் நினைக்கின்றனர், யூதர்களும், கிறிஸ்தவர்களும், மற்றும் இஸ்லாமியர்களும் ஒரே கடவுளாகிய (யெகோவா) தேவனை வழிபடுகின்றனர் என்று. ஆனால் உண்மை அதுவல்ல.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒரே தேவனை வழிபடுகின்றனர் என்பது உண்மை. ஆனால் இஸ்லாமியர்கள் ? குர்-ஆனில் சொல்லப்படும் அல்லா அரேபியர்களின் புற மத கடவுளா?

அல்லா எனும் வார்த்தை அல்-இலாஹ் எனும் வார்த்தையில் இருந்து தோன்றியது. அல் என்றால் (the), இலா என்றால் (GOD).

முன்பிருந்த அநேக சரித்திர ஆய்வாளர்கள் கருதினார்கள் அல்- இலாஹ் எனும் வார்த்தை எல் அல்லது எலோகிம் எனும் வேதாகம வார்த்தையிலிருந்து உருவாகியிருக்க வேண்டுமென்று.

ஆனால் உண்மை அதுவல்லவென்று இப்பொழுது அந்த கருத்தை ஏற்க மறுக்கின்றார்கள்.

காரணம் என்னவென்றால் இஸ்லாமியர்கள் வழிபடும் அல்லாவுக்கும் அரேபியர்களினது புராதன தெய்வமாகிய ஹூ_பால்-(அல்லாஹ்)க்கும் அநேகம் ஒற்றுமைகள் இருக்கின்றபடியாலும், அதே சமயம் யூதர்களும் கிறிஸ்தவர்களும் வழிபடும் தெய்வமாகிய யெகோவா தேவனுக்கும் இஸ்லாமியர்களினது அல்லாவுக்கும் அநேக வேற்றுமைகள் இருக்கின்றபடியாலும்;, ஆய்வாளர்கள் இப்படி கருதுகின்றனர்.

யெகோவா தேவனை, கர்த்தர்(கடவுள்) என்று சொல்லுவது போல, ஹூ_பால்-ஐ அரேபியர்கள் அல்லாஹ் என்று அழைத்தனர்.

அல்லாஹ் என்றால் கடவுள் என்று அர்த்தம் -

The God = Jehova

Allah = Hubal

இப்படி சரித்திர, வேத, வரலாற்று, மற்றும் அகழ்வாராய்சியாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் கருதுவதற்கான காரணம் என்னவென்றால்.

சந்திரக்கடவுள்கள்

அகழ்வாராய்ச்சியாளர்கள, நைல் நதி முதல் துருக்கி வரையிலுள்ள மத்திய ஆசியப்பகுதியில் அநேகம் சந்திரதெய்வங்களை கண்டுபிடித்திருக்கின்றனர்.

ஆதி நாகரிக மக்களாகிய சுமேரிய மக்கள் சந்திரனை தெய்வமாக வழிபட்டிருக்கின்றனர், சந்திரனுக்கு வேறு பெயர்களை அவர்கள் வைத்து வழிபட்டனர்: நன்னா, சுயென், அசிம்பாபர்.

இந்த சந்திரதெய்வத்தின் சின்னம்(அடையாளம்): வளர்பிறை நிலவு

மெசொப்பத்தோமிய மக்கள் மத்தியில் சந்திரனை வழிபடும் பழக்கம் எல்லாரிடமும் பிரபல்யமாக இருந்தது. அசீரியர்கள் பாபிலோனியர்கள், அக்காடிய-ர்கள் சுயென் எனும் பெயரை "சின்" ஆக மாற்றி, சந்திரனை தங்கள் பிரியமான தெய்வமாக மாற்றினார்கள்.

புராதன சிரியாவிலும், கானானிலும் சந்திரதெய்வத்தின் குறியீடு வளர்பிறை நிலவிற்குள் முழுநிலவை வைத்திருந்தனர்.

சந்திரக்கடவுளின் மனைவி சூரியக்கடவுள், அவர்களுக்கு 3 நட்சத்திரங்கள்(பிள்ளைகள்) இருந்தன.

அல்-லத், அல்-உத்சா மற்றும், மனாத் என்ற தெய்வங்கள் "அல்லாஹ்வின் மகள்கள்" என்று அழைக்கப்பட்டு இருந்தார்கள். (குரான் 53:19-20)

உதாரணம்:- சின்"னுடைய பிள்ளை இஷ்தார்.

எகிப்திலும் சந்திரக்கடவுளை வழிபட்டனர்.

பழையேற்பாட்டுக்காலத்தில் பாபிலோனிய கடைசி அரசன் நபோநிதுஸ் (கி.மு 555- 539) தாய்மா-வைக் கட்டி, மத்திய ஆசியா தான் சந்திரதெய்வத்தின் பிரதான இடம் என்பதை நிரூபித்தான்.

புராதன சவுதி அரேபியாவில் சந்திரன் தான் முதற்கடவுள் என பல ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். சீனாய் மலை கூட ... "சின்" எனும் வசனத்தின் ஒரு பகுதிதான்.

மெக்காவிலும் அதே சந்திரனைத்தான் வழிபட்டனர், " பெயர் அல்-இலாஹ் (ஹூ_பால்);. அல்-இலா முகமதுவிற்கு பிறகு அல்லா-வாக மாறியிது.

முகமதுவும், அவருடைய குடும்பமும் இந்த அல்-இலாஹ்(அல்லாஹ்)வைத்தான் வழிபட்டு வந்தனர்.

ஏன் அல்லாஹ்(அல்-இலாஹ்) எனும் பெயரை முகமது அந்நிய தெய்வங்களாக சொல்லவில்லை தெரியுமா?.
மற்ற தெய்வங்களின் பெயர்களை முகமது சொல்லியிருக்கிறார், ஆனால் ஏன் இந்த பெயரை மட்டும் சொல்லவில்லை?

ஏன் என்றால் முகமது அல்லாஹ்-வினுடைய பிள்ளைகளையும், மற்ற 360 தெய்வங்களையும் தான் அகற்றியிருக்கிறார்.

ஆனால் அல்லாஹ்வை மட்டும் தனிக்கடவுளாக, எல்லாக்கடவுளுக்கும் மேலான கடவுளாக அதே சந்திரக்கடவுளை மாற்றினார்.

அல்லாஹ் என்றால் அரேபியர்களுக்குத்தெரியும் சந்திரக்கடவுள் (ஹூ பால்) தான் என்று.

முகமது அரேபியர்களுக்கு சொல்லும்பொழுது அல்லாஹ்-வை சந்திரக்கடவுளாக சொன்னார்.

யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் சொல்லும்பொழுது அல்லாஹ்வை யெகோவா தேவன் என்று சொன்னார்.

ஆனால் யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் கர்த்தராகிய யெகோவா தேவனை சரியாக அறிந்தபடியால் முகமதுவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அரேபியாவை - முகமதுவிற்கு முற்பட்ட சிறிது காலம் (கி.பி 610க்கு) முதல்

காபா - தற்போதைய மெக்கா வரை லேசாக பார்ப்போம் ...

இஸ்லாம் எனும் மதம் உருவாகும் முன்பு அரேபியர்கள் மத்தியில் பலவிதமான தெய்வ வழிபாடுகள் இருந்தது. காபாவிலே மட்டும் ஏறக்குறைய 360 தெய்வங்கள் அவர்களுக்கு இருந்தன.

குரைஷியகள் (முகம்மது போதனைல கடுப்பாகி மெக்காவை விட்டு துரத்திவிட்ட அதே குரைஷிகள்) சந்திர கடவுளுக்கு(ஹூ பால்-க்கு) ஆலயத்தை கட்டினார்கள்.

சின், ஹூ பால், இலும்காஹ், அல்-இலாஹ் என்பவை அல்லாஹ் என்ற சந்திர கடவுளுக்கு கொடுக்கப்பட்டு இருந்த பெயர்கள்.

அல்லாஹ் என்ற வார்த்தை " அல்+இலாஹ்" என்பதிலிருந்து வந்தது ஆகும்.

மற்ற எல்லா சிலைகளை விடவும் சந்திர கடவுளின் சிலைகளை ("அல்லாஹ்வை") பழங்குடி அரபியர்களான குரைஷிகள் உயர்வாக எண்ணினார்கள்.

இந்த அல்லாஹ் என்ற சந்திர கடவுளைத்தான் காபாவில் குரைஷிகள் தொழுதுகொண்டார்கள்.

 அல்லாஹ் என்பது மக்கா நகர பழங்குடி அராபியர்களான குரைஷிகள் வணங்கிய அனேக கடவுள்களில் முதன்மையானது ஆகும்.

காபாவின் மேலே ஹூ பால்-க்கு (சந்திரகடவுளுக்கு) சிலையை அவர்கள் வைத்திருந்தார்கள்.
ஹூ_பால் (Hubul ) எனும் தெய்வம் அங்கேயிருந்த தெய்வங்களுக்குள் முன்னுரிமையான தெய்வமாக இருந்தது.

ஏறக்குறைய கி.மு 2000 ஆண்டளவிலிருந்து சந்திரக்கடவுளை வழிபடுவது அரேபியர்களின் வழக்கமாக இருந்தது. மெக்காவில் தான் இந்த ஹூ_பால்- ஐ வைத்து அரேபியர்கள் வழிபட்டனர்.

தற்போது இஸ்லாமியர்கள் வழிபடும் அல்லாஹ்வை முன்பு : அல்-இலாஹ் என்று அழைத்தனர். கி.பி 610ற்கு பிற்பாடு முகமதுவினால் இப்பெயர் அல்லாஹ்வாக மாற்றப்பட்டது.

அரேபியர்கள்(முஸ்லிம்கள்) மத்தியில் ஒரு மரபு வழிக்கதை இருக்கின்றது, அவர்கள் அல்லாஹ்வை கும்பிடுகின்ற சமயம் ஹூ_பால்-க்கு அருகில் நின்று வணங்குவார்கள் என்று.

ஹூ_பால்-ஐ அவர்கள் காபாவின் உச்சியிலே வைப்பார்கள். ஹூ_பால் உடன் இன்னும் 3 பெண் தெய்வங்களை அவர்கள் வைத்து வணங்கினார்கள்.

அல்- லத்

அல்- உத்சா

மனத்

இந்த மூன்றும் அல்லாஹ்வின் பிள்ளைகள்.

அல்லாஹ் என்றால் - கடவுள். பண்டைய அரேபியர்களை பொறுத்தமட்டில் அல்லாஹ் என்றால்: ஹூ_பால்.

முகமதுவின் அல்லாஹ், முகமதுவின் குர்-ஆன்

முகமது உருவாக்கிய புதிய மதத்தில் ஹூ_பால்(அல் இலாஹ்) எனப்படும் அல்லாஹ் தாலா (பெரிய இறைவன்) தான் ஒரே இறைவன்..

அத்துடன் வேதாகமத்தை தனக்கு சாதகமாக மாற்றி புதிய மதத்தையும், ஹூ_பால்- ஐ சிலை ஏதும் இல்லாமல் அல்லாஹ்வை-யும் உருவாக்கினார்.

முசுலீம்களும் தாங்கள் விக்கிரஹ வழிபாடு செய்வதில்லை என்று சொன்னாலும். மறைமுகமாக குரைஷிகள் வணங்கின அதே கல்லை அதே ஆலயத்தில் வேறு ஒரு பெயரில் வேறு சில பழக்க வழக்கங்களுடன் வணங்கி வருகிறார்கள் .

அம்மக்கள் காபாவை "அல்லாஹ்வின் வீடு" என அழைத்தார்கள்.

சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்த அந்த பண்டைய அரேபியர்கள் மெக்காவில் உள்ள கபாவுக்கு...

* புனித யாத்திரை செல்லுதல்,

* ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருத்தல்,

* காபாவை ஏழுமுறை சுற்றிவருதல்,

* கருப்புக் கல்லை முத்தமிடுதல்,

* தலையை மழித்துக்கொள்ளுதல்,

* மிருகங்களை பலியிடுதல்,

* இரண்டு மலைகளுக்கும் இடையே ஓடிச் செல்லுதல் அல்லது நடத்தல்,

* சாத்தான் மீது கல்லை எறிதல்,

* ஒரு நாளுக்கு பலமுறை காபாவை நோக்கி தொழுகை நடத்துதல் மற்றும்,

* வெள்ளிக்கிழமையன்று சிறப்பு தொழுகை செய்தல் போன்றவைகளை இந்த கல்லை மையப்படுத்தியே செய்து கொண்டு இருந்தார்கள்.

மேலும் சுன்னத் செய்தல்,
பன்றி வெறுத்தல்,
ஓரிறை கொள்கை,
விலங்கை அறுத்து கொல்லுதல் ஆகியவைகளை யூதர்களிடமிருந்து காப்பியடித்துக் கொண்டார்கள்.

குர்-ஆன் அரேபியர்களின் கலாச்சாரத்தையும், அவர்களுடைய வழிபாட்டு முறைகளையும், முகமதுவின் சொந்த வசனங்களையும், கட்டளைகளையும் மற்றும் கிறித்தவ வேதாகமத்திலிருந்து சில பகுதிகளை அப்படியே உண்மையாகவும், சில பகுதிகளை பொய்யாகவும், சில பகுதிகளை தனக்கேற்றதாகவும் திரிபுபடுத்தி எழுதப்பட்டது.

அரேபியாவில் சந்திர கடவுளின் மதச் சின்னமாக "பிறை" இருந்தது. இதேபோல அல்லாஹ்வின் மகள்களைக் குறிக்க நட்சத்திரங்கள் சின்னமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

பேகன் என்றுச் சொல்லக்கூடிய சிலைகளை வணங்கும் மக்களின் இறைவன் தான் அல்லாஹ். அதாவது பிறையுடன் உள்ள சந்திர கடவுள் தான் அல்லாஹ்.

இதை எல்லா பள்ளிகளிலும் காணலாம்.பல கடவுளை உடைத்து, ஒரேயொரு கடவுளாக சந்திரகடவுளை உருவாக்கி எல்லாரும் அதையே வணங்கும்படியான சூழலை ஏற்படுத்திய பெருமை முஸ்லீம்களை(முகம்மதுவை)யேச் சேரும்.

பல மதத்தை குழைத்து இஸ்லாமை தோற்றுவித்த பெருமையும் முஸ்லீம்களை(முகம்மதுவை)யேச் சேரும்.

பல வேதத்தை (இஞ்சில், தவ்ராத், ஸபூர்) தொகுத்து குரானை கொடுத்த பெருமையும் கூட முஸ்லீம்களையேச்(அபு பக்கர், உஸ்மான்) சேரும்.


அது எப்படி?...!!!!!!!
இதோ இப்படி....


முகம்மதுவுக்கு அல்லாஹ் வெளிப்படுத்தியது குர்ஆன் அல்ல.. குர்ஆன் தொகுதிகள்

Dr. ஜாகிர் நாயக் தன்னுடைய உருது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒன்றில், அதை தொகுத்து வழங்குபவர் ஏன் இஸ்லாம் மற்ற எல்லா மதங்களைவிட உயர்வானது என்று உரிமை கோருகிறது என்று கேட்ட கேள்விக்கு, பதில் அளிக்கிறார்.

 மற்ற மதங்கள் தவறான கணக்கீடுகளுக்கு வழிகாட்டும் போது, 2+2=4 என்ற சரியான விடையை பெற, இஸ்லாமே நேரான பாதையை அவருக்கு போதிக்கிறது என்று Dr. ஜாகிர் நாயக் வாதிட்டார்.

இப்படி, தன்னுடைய நிகழ்ச்சிகளில் எதையும் கண்மூடித்தனமாக நம்புகின்ற முஸ்லிம்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு தமாஷாக அவர் விடையளிக்கின்றார். உண்மையில், அவரும் அவருடைய குரு அஹ்மத் தீதத்தும் இஸ்லாத்துடைய மேலாதிக்க இயல்பை முஸ்லிம்கள் அறிந்து கொள்ளும்படியே செய்துள்ளனர்.

 அவர்கள் இதற்கு முன்பு, தங்களுடைய மதத்தை பற்றி அறிந்துகொள்வதை பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாமலே இருந்தனர். ஜாகிருக்கு நன்றிகள்..

23 வருடங்களில் பல குர்ஆன்கள், எல்லாமே அரபியில்.

23 வருடங்கள் என்ற நம்ப முடியாத நீண்ட காலகட்டத்தில், வெவ்வேறு விதமான முறைகளில் முஹம்மதுக்கு குர் ஆன் வெளிப்படுத்தப்பட்டது என்பதையும், எல்லா குர் ஆன்களும் முஹம்மதின் மரணத்திற்கு பிறகே புத்தக வடிவங்களாக தொகுக்கப்பட்டன என்பதையும் அறிந்துகொள்ளும்போது அது முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாக இல்லாமலிருக்கலாம், ஆனால் அது முஸ்லிமல்லாதோர்க்கு அதிர்ச்சியூட்டுவதாக இருக்கின்றது.

 அவைகள் தொகுக்கப்பட்டு சுமார் 20 வருடங்களுக்கு பிறகு, மூன்றாவது கலீபாவான உஸ்மான், ஏழு பாடபேதங்களில்(versions) இருந்து ஒரே கைப்பிரதியை(codex) உருவாக்கி அதையே அதிகாரப்பூர்வமான குர்ஆனாக அறிவித்து, இஸ்லாமிய பேரரசு எங்கும் உள்ள மற்ற ஆறு பாடபேதங்களையும் (versions) எரித்துவிடும்படி ஆணையிட்டார். எனவே நூற்றுக்கணக்கான குர்ஆன்களின் மற்ற ஏனைய பாடபேதங்களும் சடங்கு (புதைக்காதபடியால் ஜனாஸா ஊர்வலம் தேவைப்படவில்லை போலும்..).. ஏதுமின்றி தகனம் செய்யப்பட்டன.

இந்த உண்மையை எல்லா முஸ்லிம்களும் அறிவார்களா?

அநேகமாக இன்றைய குர்ஆனை போலவே, புனிதமாகவும் முக்கியத்துவமிக்கதாகவும் உள்ள, மனித இனத்துக்கு வழிகாட்ட வெளிப்படுத்தப்பட்ட அல்லாஹ்வின் புத்தகங்கள்- ஒன்றல்ல, ஆனால் அவைகளில் மற்றேனைய புத்தகங்கள், அவைகளின் எந்த அறிகுறியும் இல்லாமல் எரியூட்டி சாம்பலாகப்பட்டுவிட்டன என்பதை அவர்கள் அறிய வரும்போது முஸ்லிம்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள்?

ஏனைய வெவ்வேறு மூல குர்ஆன்களுக்கு ஆதாரம்
கூறப்படுவதைபோல, வெவ்வேறு பாட பேதங்களில் (versions / விருத்தாந்தங்கள்) முஹம்மதுக்கு குர் ஆன் வெளிப்படுத்தப்பட்டது என்பதற்கும் முஹம்மதின் மரணத்திற்கு பிறகுகூட அவை புத்தக வடிவத்தில் இல்லை என்பதற்கும் கீழ்க்கண்டவைகளே சான்றுகள் :

தான் புத்தக வடிவத்தில் குர் ஆனை முஹம்மதுக்கு வெளிப்படுத்தியதாக தன்னுடைய குர் ஆனில் அல்லாஹ் பல இடங்களில் உறுதிபடுத்துகிறார்.

1. வஹியின் மூலம் உமக்கு புத்தகத்திலிருந்து இறக்கி வைக்கப்பட்டதை ஓதுவீராக, மேலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக (குர்ஆன் 29:45).

2. புத்தகத்திலிருந்து நாம் உமக்கு வெளிப்படுத்தியுள்ளது முன்பே வெளிப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் உண்மை ஆகும் (குர் ஆன் 35:31) .

புனித குர் ஆனின் ஏனைய பாடபேதங்களை (versions ) புனிதமாக எரிப்பது

ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம் 6: 510:
அனஸ் பின் மாலிக் அறிவித்தார் : "... அவர்கள் எதை பிரதி எடுத்தார்களோ அதின் ஒரு ஒரு பிரதியை ஒவ்வொரு முஸ்லிம் மாகாணத்திற்கும் அனுப்பி வைத்து, மற்ற எல்லா குர்ஆன் எழுத்துக்களையும், தனித்தனி கைப்பிரதிகளோ(fragmented manuscripts) அல்லது முழுமையான பிரதிகளோ, அவைகளை எரித்துவிடவேண்டும் என்று உத்மான் உத்தரவு இட்டார்...."
குர்ஆனின் பாடபேதங்களை குறித்த அதிகமான ஆதாரங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ள வாசகர்கள் இந்த ஹதீத்களை படித்து பார்க்கலாம் :
ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம் 4: 442
ஸஹீஹ் முஸ்லிம் 1787
அல் திர்மிதி 2215
ஆகையால், வெவ்வேறு விதங்களில் குர்ஆனை முஹம்மதுக்கு அல்லாஹ் வெளிப்படுத்தினார்; எந்த சஹாபாவும் குர் ஆனை முழுவதுமாக மனப்பாடம் செய்திருக்கவில்லை; முஹம்மதின் மரணத்திற்கு பிறகும்கூட குர் ஆன் புத்தக வடிவத்தில் இல்லை; முஹம்மதின் மரணத்திற்கு 20 வருடங்களுக்கு பிறகே, உத்மான் குர் ஆனின் மீதமுள்ள மற்ற அனைத்து பாடபேதங்களையும் எரித்துவிட்டு தன்னுடைய சொந்த பாடபேதத்தை தொகுத்தார் என்பதை இந்த ஹதீத்கள் உறுதிப்படுத்துகின்றன.
அல்லாஹ்வின் (தெளிவாக விளக்கும்) அரபி இதற்கு மாறாக, அல்லாஹ் தன்னுடைய குர் ஆனில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் :-

1 . நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்(12 :2)

2 . மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்(20:113).

3 . தெளிவான அரபி மொழியில்(26:195).

4 . (அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்) (39:28).

5 . அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது(41:3).

எனவே, அரபி தெளிவாக விளக்குகின்ற மற்றும் மிக சிறந்த மொழி என்பதால் குர் ஆனை எளிதாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்வதற்காக, அதை மனித குலத்துக்கு வழிகாட்டியாக தான் அரபியில் வெளிப்படுத்தியதாக இந்த வசனங்களில் அல்லாஹ் கூறுகிறார்.
அல்லாஹ்வுடைய குர்ஆனிய அரபி மொழியே உயர்வானது என்றால், பிறகு ஏன் அவர் எபிரேயு, அபிசீனியம், பாரசீகம் , சிரிய, கிரேக்கம் போன்ற மற்றும் பல மொழிகளில் இருந்து சொற்களை தன்னுடைய குர்ஆனுக்காக கடன் வாங்கினார்?
மேலும், அரபி மொழியின்மற்ற விதங்களில் ஏன் அவர் தன்னுடைய குர் ஆனை அனுப்பினார்?

உலகின் மற்ற பகுதிகளில் வாழும் தன்னுடைய படைப்பின் பெரும் பகுதியினரை பற்றி அல்லாஹ் பொருட்படுத்துபவராக இருந்திருப்பாரானால் , மற்ற பாடபேதங்களையும் அவர்களுடைய மொழிகளிலும் அனுப்பி இருப்பார்.

தன்னுடைய குர்ஆனின் அனைத்து பாடபேதங்களையும் ஒரே மொழியில் அனுப்புகிற அளவுக்கு இப்படிப்பட்ட அறிவீனராக எப்படி அல்லாஹ் இருக்க முடியும்?

அவருடைய குர்ஆனின் எல்லா பாடபேதங்களையும் பின்பற்றும் அளவுக்கு அவரை பின்பற்றுபவர்கள் நிச்சயமாக அறிவீனர்களாக இருக்கவில்லை.

ஆகையால், அவர்கள் அதிக அடிப்படை அறிவையும் புத்திசாலி தனத்தையும் காட்டி, தங்களுக்கு ஒரே ஒரு குர்ஆனை தேர்ந்தெடுத்துக்கொண்டு மற்ற பாடபேதங்களை எரித்து விட்டார்கள்.

எனவே, Dr. ஜாகிர்! உண்மையாகவே இஸ்லாம் போதிப்பது "1" என்றா?

 நீங்கள் உரிமை கோருகிறபடி, சரியான கணக்கீடுகளை ஒன்றும் இஸ்லாம் போதிக்கவில்லை.
குர்ஆனிய வாரிசுரிமை சட்டம் என்பது அல்லாஹ்வின் இன்னொரு முழுமையான கணக்கு குழப்பம். குர்ஆனில் கூறப்பட்டுள்ள வாரிசுரிமை சட்டத்தை ஒரு முஸ்லிம் பின்பற்ற விரும்பினால், அவர் கண்டிப்பாக பைத்தியமாகி விடுவார். எழுத்தறிவில்லாத, குர்ஆனுடைய ஆசிரியரான முஹம்மது, இப்படிப்பட்ட மடத்தனமான வசனங்களை புனைந்து தன்னுடைய அறிவீனத்தை இன்னொரு முறையும் நிரூபித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட குரான் முகமது நபிகள் காலத்தை விட பழமையானது

 http://www.tamilcnnlk.com/archives/414986.html

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட குர்ஆன் உலகில் மிகவும் பழமையானது என்றும் முகமது நபிகள் காலத்துக்கு முன்பாகவே எழுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் பெர்மிங்கம்(Birmingham) பகுதியில் பழமையான குரானின் படிமங்கள் கடந்த மாதம் கிடைத்தன.

இந்த படிமங்கள் விலங்குகளின் தோல்களில் எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த படிமங்களின் காலத்தை கணக்கிட்ட ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வல்லுனர்கள், இது தான் உலகிலேயே பழமையாக குர்ஆன் என்று தெரிவித்துள்ளனர்.

முகமது நபிகளின் காலம் கிபி 570-632 என்றும் குர்ஆன் கிபி 610-632ஆம் காலகட்டத்தில் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது.

ஆனால் விலங்குகளின் தோலில் எழுதப்பட்டிருந்த இந்த குர்ஆன் கிபி 568- 645 காலகட்டத்தை சேர்ந்தது என்று நம்பப்படுகிறது.

மேலும் இதில் முகமது நபி பற்றிய குறிப்புகள் இதில் இருக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கெயித் ஸ்மால் என்ற ஆராய்ச்சியாளர் கூறியதாவது, முன்பு இருந்த வாசகங்களையே முகமது நபிகள் மக்களுக்கு கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய குர்ஆனில் உள்ள எழுத்துகளே இதில் இடம்பெற்றுள்ளதாகவும் சில எழுத்துகள் மட்டுமே மாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆராய்ச்சியாளர்களின் இந்த முடிவு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரங்கள்

Collier's Encyclopedia: அல்லாவைப்பற்றி:

அரேபியர்கள் மத்தியில் இஸ்லாம் மதம் உருவாகும் முன்பே அல்லா எனும் முதற்கடவுள் இருந்தது" என்று. (பக்கம் 570)

Britanica: மெக்காவைப்பற்றி: (அரேபிய சரித்திரம், பக்கம் 1045, 1979)

தற்பொழுது நடப்பதுபோல ஹஜ் யாத்திரை, மற்றும் அநேக சடங்கு முறைகள் இஸ்லாம் மதம் உருவாகும் முன்பே மெக்காவில் நடைபெற்றது.

The Joy of Sects, Peter Occhigrosso, 1996

Die Hadsch, F. E. Peters, p 3-41, 1994

Muhammad und Muhammadanism, S. W. Koelle, 1889, p. 17-19

First Encyclopedia of Islam, E.J. Brill, 1987, Islam, p. 587-591

Mohammed, Maxime Rodinson, 1961, translated by Anne Carter, 1971, p 38-49

Muhammad's Mecca, W. Montgomery Watt, Chapter 3: Religion In Pre-Islamic Arabia, p26-45

History Of The Arabs, Philip K. Hitti, 1937, p 96-101

The Hajj, F. E. Peters, p 3-41,

Muhammad and Muhammadanism, S.W. Koelle, 1889, p. 17-19

History of the Islamic Peoples, Carl Brockelmann, p 8-10

Meet the Arab, John Van Ess, 1943, p. 29

Fabled Cities, Princes & Jin from Arab Myths and Legends, Khairt al-Saeh, 1985, p. 28-30

Mohammed, Maxime Rodinson, 1961, translated by Anne Carter, 1971, p 16-17

Karen Armstrong, Muhammad, (New York: San Francisco, 1992) p. 69.

Britannica, Arabian Religions, p1057, 1979

Southern Arabia, Carleton S. Coon, Washington, D.C. Smithsonian, 1944, p.399

History of the Islamic Peoples, Carl Brockelmann, p 8-10

Islam in the World, Malise Ruthven, 1984, p 28-48

Muhammad The Holy Prophet, Hafiz Ghulam Sarwar (Pakistan), p 18-19, Musli

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. interesting.I will read all the article soon

    ReplyDelete

  3. يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِـــٴُـــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَيَاْبَى اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ‏

    தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
    (அல்குர்ஆன்: 9:32)

    ReplyDelete