முகமது நபி(?) யார்?

முகமது இறைத்தூதரா?



பொய் நபி - நம்புவதற்கு 10 காரணங்கள்


வேண்டுகோள் :
இந்தப் பதிவில் சில கடவுளர்களின் தன்மைகள் ஒப்பீட்டிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை என்பதால் மூலத்தை திருத்தம் செய்வது முறையல்ல என்ற நோக்கில் கட்டுரையின் ஆசிரியர் கூறும் கடவுளர்களின் தன்மைகளை இங்கு அனுமதிக்க வேண்டியதாகிறது.  கட்டுரையின் ஆசிரியர் கூறும் கடவுளர்களையோ அல்லது அவர்களது சிறப்பியல்புகளையோ நாம் ஆதரிப்பதாக கருதவேண்டாம்.


ஏன் முஹம்மது பொய் நபி - நம்புவதற்கு 10  காரணங்கள்
அவைகள் இங்கே :

(1) முஹம்மதின் பிறப்புக்கு முன்பு அசாதரணமான இயற்கை அடையாளங்களோ அல்லது உலகை காக்க முஹம்மது வருவதை பற்றிய முந்தைய மத புருஷர்களின் முன்னறிவுப்புகளோ இல்லை.
 (2) முஹம்மது பிறந்தபோது இஸ்லாம் இல்லாமலிருந்தது. அவருடைய பிறப்பு விக்கிரக வழிபாடு செய்யும் குடும்பத்தில் நடந்தது. அவர் தன்னுடைய குழந்தை பருவத்திலும் இளவயது பருவத்திலும் அதையே பின்பற்றினார். முஹம்மதே காபிராக பிறந்து,  அவர் இஸ்லாமை கண்டு பிடிக்கும்வரை தன்னுடைய வாழ்க்கையின் 70 % காலத்தை பெருமைமிக்க காபிராகவே கழித்தார் என்பதே அதற்கு அர்த்தம்.
(3) அவருடைய முதல் திருமணம் எந்த முஸ்லிமாவுடனும் இல்லாமல் ஒரு யூத பெண்ணோடு நடந்தது. இஸ்லாம் இன்னும் தோன்றவில்லை என்றால் யூத பெண்ணோடுடனான அவருடைய திருமண சடங்கில் எந்த மத வழிமுறை பின்பற்றப்பட்டது என்பதே கேள்வி. நல்லது, அது சுத்தமான யூத முறையிலான திருமண சடங்கு என்பதே உண்மை.   முஹம்மது நபியின் முதல் திருமணத்தின் இஸ்லாமிய சடங்கை பற்றி குர்ஆனே எதையும் கூறவில்லை. எவ்வாறு முஹம்மதே தன்னுடைய நபித்துவத்தை பற்றியோ அல்லது இஸ்லாமின் இருப்பை பற்றியோ குறித்து எந்த யோசனையும் கொண்டிருக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது.
(4) முஹம்மது அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட போற்றத்தக்க நபி என்றால் அவர் குழந்தையாக இருந்தபோதோ அல்லது அவர் வாலிபம் அடைந்தபோதோ இஸ்லாமை பற்றிய உண்மையை ஏன் அவர் வஹி அறிவிக்கவில்லை. அவருக்கு 40  வயதாகும்வரை அவர் ஏன் காலத்தை வீணாக்கினார்? இந்த உலகத்துக்கு வந்ததிற்கான அவருடைய நோக்கம் இஸ்லாமை வெளிப்படுத்தி மக்களுக்கு பிரசாரம் செய்வது மட்டுமே என்றால், பிறகு ஏன் அவர் வருடா வருடங்களாக சாதாரண மனிதனை போன்று வாழ்ந்து, எல்லாவிதமான பாலுறவு மற்றும் பொருளாதார கேளிக்கையை அனுபவித்து, தன்னுடைய வாழ்கையின் பாதியளவுக்கு மேல் கழியும்வரை காத்திருக்க வேண்டும்?
(5) அநேகமாக குர் ஆனில் கூறப்பட்டுள்ள இஸ்லாமின் எல்லா சடங்குகளும் சட்டங்களும் யூத மதத்திலிருந்து பிரதி எடுத்தவைகளே. எவ்வாறு முஹம்மது யூத மதத்தினால் மிக ஆழமாக தூண்டுதலுக்கு உள்ளானார் மற்றும் தவ்ராத்தினால் ஈர்க்கபட்டார் என்பதையே அது காட்டுகிறது. அதனால்தான், ஒரு புதிய மதத்தை கண்டுபிடிக்க எளிதான வழியாக, அவர் தவ்ராத்திளிருந்து குர்ஆனுக்கு காப்பி பேஸ்ட் செய்ய வேண்டியிருந்தது.
(6) அன்பினாலும் பிரசாரத்தினாலும் அல்லாமல், வாள் முனையிலேயே முஹம்மது இஸ்லாமை பரப்பினார். எந்த விலை கொடுத்தேனும் ஆட்சி புரிவதே அவருடைய செயல் தந்திரமாக இருந்தது.
(7) இயலாத, குற்றமற்ற, உதவி செய்வாரில்லாத மக்களை முஹம்மது கொன்றார், ஒரு பரிசுத்த நபியின் செயல்களாக அவற்றை எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாது.
(8) தன்னைத்தானே  பரிசுத்த நபி என்று அழைத்துக்கொண்டு, முஹம்மது பல பெண்களை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தி, அவருடைய செயல்களுக்காக எவருக்கும் பதில் கூற வேண்டாதவராக இருந்தார். மைனரான ஆயிஷாவுடன் திருமணம், தன்னுடைய சொந்த மருமகளான ஜைனப் பின்த் ஜஹ்ஷ் என்பவரை மணந்து கொண்டது போன்று, அவருடைய சில செயல்கள் கேலி செய்யும்படி வெட்கப்பட தக்கவைகள். எப்படி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி எவரையும், எங்கும், எந்த வழியிலும் தவறாக பயன்படுத்துவது என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்த இன்னொரு அதிகாரமிக்க சர்வாதிகாரிதான் முஹம்மது என்பதையே அது நிரூபிக்கிறது.
(9) ஒரு நபி செய்யக்கூட்டிய எந்த அற்புதத்தையும் ஒருகாலும் முஹம்மது நிகழ்த்தவில்லை. கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்வதற்கு பதில், அவர்களுடைய நிலங்களை பிடுங்கிக்கொண்டு, அழுகின்ற குழந்தைகளையும் பெண்களையும் அடிமைகளாக்கி நன்றாக வாழ்ந்துவந்த, அன்பு நிறைந்த, அமைதியான குடும்பங்களை முஹம்மது அழித்தார்.
(10) தன்னுடைய வாழ்க்கையில், மனித இனத்திற்கு முஹம்மது பேரழிவை ஏற்படுத்தினார், அதுவே அவருடைய சாத்தானிய மனதுக்கு போதுமானது. அதனால்தான், இறப்பதற்கு முன்பும்,  தன்னை பின்பற்றியவர்களுக்கு மதத்தின் பெயரால் ஜிஹாதின் மனநிலையையும் செய்திகளையும் விட்டு சென்றார். அது இன்னமும் உலகம் முழுவதும் நம்முடைய வாழ்க்கைக்கு பெரும் துன்பத்தை விளைவித்துக்கொண்டு இருக்கிறது. ஒரு உண்மையான நபி உயிர்களை அழிப்பதை  ஒருக்காலும் விரும்பமாட்டார், ஆனால் தன்னுடைய மக்களுக்காக தன்னுடைய சொந்த உயிரையே தியாகம் செய்வார் என்றே நான் கூற முற்படுகிறேன். முஹம்மது தன்னுடைய வாழ்க்கையிலும் சரி, தன்னுடய மரணத்திற்கு பிறகும் சரி ஒரு நபியாக இருக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது.
இப்படிப்பட்ட குற்றங்களை செய்த மற்ற எந்த மதத்தின் எந்த பரிசுத்த புருஷரின் உதாரணத்தை தயவுகூர்ந்து எனக்கு கொடுங்கள். வரலாற்றிலிருந்து மற்ற சில புகழ் பெற்ற மத புருஷர்களை பார்ப்போம் :
இயேசு கிறிஸ்து : முகம்மதை போல,  அவர் எந்த போரையும் தொடங்கவில்லை, ஒருபோதும் அப்பாவி மக்களை கொல்லவில்லை, பெண்களை தவறாக பயன்படுத்தவில்லை. அவர் ஒருபோதும் திருமணமே செய்துகொள்ளவில்லை என்பதே அதற்கு ஆதாரம். இந்த உலகத்தை விட்டு செல்லுவதற்கு முன்பு அவர் தன்னுடைய குணநலத்தின்மீது எந்த கேள்விக்குறியையும் விட்டுசெல்லவில்லை.
புத்தர் : சத்தியத்தையும் அமைதியையும் தான் உண்மையாகவே தேடி  அவை மனித குலத்தை அடைய செய்வதற்காகவே, தன்னுடைய செல்வசெழிப்பான பின்புலத்தினால் தான் பெறக்கூடிய எல்லா அனுகூலங்களையும் தன்னுடைய வீட்டையும் சொகுசான வாழ்க்கையையும் விட்டுவிட்ட ஒரு மனிதர். எவருடைய கழுத்திலும் வாளை வைக்காமலேயே அவர் அதை செய்தார். அவர் உண்மையான பரிசுத்த குண நலன் கொண்டவராக இருந்தார்.
ராமர் : இந்து மதத்திலும், இந்துக்களின் வழிபாட்டு கடவுளான "ராமர்"  பரிபூரணமான பரிசுத்த மனிதராகவே இருந்துள்ளார். அவர் தன்னுடைய சொகுசான முழு ராஜ்ஜியத்தையும் விட்டுவிட்டு, தன்னுடைய வாழ்க்கையின் பல வருடங்களை காடுகளில் கழித்தார். இயலாத மக்களை அவர் ஒருபோதும் கொல்லவோ அல்லது கொடூரமாக வேதனை செய்யவோ இல்லை. இந்து மதத்தை தழுவும்படி அவர் எவரையும் பலவந்தபடுத்தவில்லை. ஒரு பரிசுத்த மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அது இன்னொரு எடுத்துக்காட்டு.   
மேலே கூறப்பட்ட மதங்களில் எந்த ஒன்றையும் உண்மையானது என்று நான் நியாயபடுத்தவில்லை. ஆனால், நான் சொல்ல விரும்புவதெல்லாம், முஹம்மதோடு ஒப்பிடும்போது எந்த மத புருஷரும்  நம்பத்தகாத குண நலன் ஏதுமின்றி உயர்வாகவும் சுத்தமாகவுமே இருக்கிறார் என்பதே.
மறுபக்கம், இந்த "பரிசுத்தமற்ற" முஹம்மது மனித குலமும் நாகரிக சட்டங்களும் அனுமதிக்காத எல்லாவற்றையும் செய்தார். அவர் இரத்தவெறிபிடித்த நபியாக இருந்தார். கோடிக்கணக்கானவர்களின்  ரத்தம் அவரின் கைகளின்மேல் உள்ளது. முஸ்லிமும் முஸ்லிமாவும்  முஹம்மது மற்றும் இஸ்லாம் பற்றிய மாயையிலிருந்து வெளியேறி, உண்மை நிலையை ஏற்றுக்கொண்டு நடைமுறைக்கு ஏற்றவர்களாக ஆக வேண்டும்.   தான் சுயமாக உருவாக்கிய பொய்களின் புத்தகத்தில்(குர் ஆன்) தவ்ராத்தில் உள்ளவைகளை காப்பி பேஸ்ட் செய்து     கோடிக்கணக்கானவர்களை முட்டாளாக்கி, தந்திரமாக தன்னை தானே நபி(தீர்க்கதரிசி) என்று அறிவித்துக்கொண்ட மனிதன் நபியாக இருக்க முடியாது. ஒருபோதும் மற்றவருக்காக உயிரை  கொடுக்காத, ஆனால் அப்பாவி மக்களின் உயிர்களை பறித்த மனிதன் எந்த மதத்திலும் அங்கம் வகிக்க முடியாது.  இந்த உலகத்தை விட்டு செல்வதற்கு முன்பு, இவ்வளவு அதிகமான துன்பத்தையும் சச்சரவுகளையும் அழிவையும் விட்டு சென்ற மனிதன் கடவுளால் அனுப்பப்பட்ட நபி என்று அழைக்கப்பட தகுதி இல்லாதவன்.  
முஹம்மது, அவராகவே, தன்னுடைய குண நலத்தின்மீது பெரிய கேள்விக்குறியை விட்டு சென்றார். அவர் வாழ்ந்த முறையின் காரணமாக, விஷயங்களை புரிந்து கொள்ளும் அறிவு உள்ள, அழுக்கை அழுக்கு என்று அழைக்கவும் தீமையை தீமை என்று அழைக்கவும் போதுமான தைரியமும் உள்ள கல்வி அறிவு பெற்றவர்களால் அவர் ஒருக்காலும் பரிசுத்த நபி என்று ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்.
முஹம்மது --- நீர்  மனித குலத்துக்கு ஒரு சாபக்கேடு. பல விதவைகளுக்கும், அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளுக்கும், உம்முடைய தந்திரமான தீய விருப்பங்களுக்கும் பொய்களுக்கும் பலிகடாவான சிறுவர்களின் உதவி செய்வாரில்லாத பெற்றோர்களுக்கும் நீர் ஒரு சாபக்கேடு. நபி என்று சுயமாக அறிவித்துக்கொண்ட உம்முடைய ரத்தம் படிந்த தலையின்மீதே  வெட்கத்தின் சிம்மாசனம்.   
————————————————————————–
இம்ரான் பிராசத்(ஸ்பெயின்) Imran Firasat (Spain)
A proud ex Muslim
www.mundosinislam.com
(Temporarily taken down because of attacks from Muslims hackers – Will be back soon)


மத அரசியல்வாதி

அரசியல்ரீதியான அல்லது மத ரீதியான அல்லது சித்தாந்த ரீதியான குறிக்கோள்களை  அடைவதற்காக  ஆயுதம் தரிக்காத பொது மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையை பயன்படுத்துவது அல்லது வன்முறையை கொண்டு அச்சுறுத்துவது; இது மிரட்டல் அல்லது  பலவந்தம் அல்லது பயத்தை  ஏற்படுத்துவது மூலம் செய்யப்படுகிறது"  என்பதே பயங்கரவாதத்தை பற்றிய அகராதி வரையரை. வருத்தமான  விஷயம், பயங்கரவாதத்தின் பொருளை தெரிந்து கொள்வதற்கு  நாம் அகராதியை  ஆலோசிக்க தேவையே இல்லை என்ற யுகத்தில் நாம்  வாழ்ந்து  கொண்டு இருக்கிறோம். நம்முடைய குழந்தைகள் கூட அதை பற்றி அறிந்திருக்கின்றனர். அதனால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

ஆனால்  இஸ்லாமிய பயங்கரவாதம் 09/11/2001ல் தொடங்கவில்லை. 1979 ல் நடந்த இரானிய இஸ்லாமிய புரட்சியோடும் அது தொடங்கவில்லை.  முஹம்மதுவால் கூறப்பட்டவைகள் மற்றும் அவரால் ஏற்படுத்தப்பட்ட முன்னுதாரணங்கள் ஆகியவற்றில் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் தன்னுடைய மூல ஆதாரத்தை கொண்டுள்ளது.

மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்ற பிறகு, தன்னுடைய வாழ்க்கையின் கடைசி பத்து வருடங்களில் கஸ்வா (Qaswa) எனப்படும் 78  க்கு  குறையாத அதிரடி தாக்குதல்களை முஹம்மது நடத்தினார். இந்த கஸ்வாக்களில் சில தாமாக முன்வந்த ஒருவராலோ அல்லது குழுவினாலோ நடத்தப்பட்டன. மற்றவை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான போர் வீரர்களைக்கொண்டு நடத்தப்பட்டன. இருந்தாலும், முஹம்மதின் எல்லா ஊடுருவல்களின்  பொதுவான அம்சம் என்னவென்றால்,  அவைகள் முன்னறிவிப்பு இன்றி செய்யப்பட்டவை என்பதுதான். எதிரி தன்னை தயார் செய்து  கொள்வதற்கோ அல்லது ஆயுதம் ஏந்திக்கொள்ளவோ வாய்ப்பு கொடுக்கப்படாமல், பாதுகாப்பு  இல்லாதபோது பிடிக்கப்பட்டார்.  அந்த வகையில், முகம்மதுவால்  பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆயுதம் தரிக்காத பொதுமக்களே.

வரலாற்று ஆசிரியர் அபுல்  ஹுசைன் முஸ்லிம்  நிசாபுரி  எழுதுகிறார் : "இப்னு அஉன்  அறிவித்தார்: போரில்  அவர்களை சந்திப்பதற்கு முன்பாக, (இஸ்லாத்தை)  ஏற்றுக்கொள்ளும்படி (காபிர்களுக்கு/ நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு) அழைப்பு விடுப்பது அவசியமானதா என்று அவரிடம் விசாரித்து நபி( Nafi) க்கு நான் (கடிதம்)  எழுதினேன்.  இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் அது அவசியமாக இருந்தது  என்று அவர் (பதில்) எழுதினார். பனு முஸ்தலிக் (குலத்தினர்) மீது அவர்கள் அசதியாக இருந்து, அவர்களுடைய அவர்களுடைய   கால்நடைகள் நீர்நிலைகளில் குடித்துக்கொண்டு  இருந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்(அவர் மேல் சாந்தி உண்டாகட்டும்) அதிரடி தாக்குதல் நடத்தினார். அவர் (எதிர்த்து சண்டையிட்டவர்களை) கொன்றுவிட்டு  மற்றவர்களை சிறை பிடித்தார். அதேநாளில் அவர் ஜுவைரியா  பின்த் அல் ஹரித் என்பவளையும் சிறை பிடித்தார். அதிரடி தாக்குதல் புரிந்த படையினரில் இருந்த அப்துல்லாஹ் பின் உமர் என்பவரால் இந்த ஹதீத் தனக்கு கூறப்பட்டதாக நபி (Nafi) கூறினார்."முஸ்லிம் 19:4292

அதே எதிர்பாராத தன்மையையே (element of surprise) முஹம்மது தன்னுடைய எல்லா அதிரடி தாக்குதல்களிலும் பயன்படுத்தினார். புஹாரி எழுதுகிறார் : பஜ்ர் தொழுகையை இன்னும் இருட்டாக இருந்தபோதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நடத்தினார். பிறகு அவர் சவாரி செய்து, "அல்லாஹு அக்பர்! கைபர் அழிந்து விட்டது. நாம் ஒரு சமுதாயத்தினரின்  அருகில் நெருங்கும்போது எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிஷ்ட வசமானது" என்று கூறினார்.  " முஹம்மதுவும் அவரது அவருடைய படையும் (வந்துவிட்டனர்)! என்று கூறிக்கொண்டு  மக்கள்  தெருக்களுக்கு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களை பலமாக தோற்கடித்தார். அவர்களுடைய போராளிகள் கொல்லப்பட்டனர்; குழந்தைகளும் பெண்களும் சிறை  கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சபிய்யா என்பவள் திஹ்யா அல் கல்பி என்பவனால் எடுத்துக்கொள்ளப்பட்டாள். பிறகு அவளை மணந்துகொண்ட அல்லாஹ்வின் தூதருக்கு அவள்  சொந்தமானாள். அவளுடைய விடுதலையே அவளுக்குரிய மஹராக இருந்தது. புஹாரி 2.14.068

" எச்சரிக்கை  செய்யப்பட்டவர்களின்  காலைப்பொழுது மிகவும்  துரதிருஷ்டமானது"  என்று முஹம்மது கூறியதை இங்கே நாம் படிக்கிறோம்.   அவருடைய போருக்கான திட்டங்களை அறிவிப்பதாக இதை பொருள் கொள்ளக்கூடாது. உண்மையிலேயே அந்த நகரத்தின் வாயில்களை சென்றடையும்வரை அவருடைய ஆட்களுக்கு கூட தாங்கள் எந்த நகரை தாக்குவதற்கு சென்று கொண்டிருக்கிறோம்  என்பது தெரியாமல்   இருந்தது.  தான் தாக்க  விரும்பிய நகரங்களுக்கு அவர் ஒற்றர்களை அனுப்பி, அவர்கள் சிறிதளவே தயாராக  (least prepared) இருந்தபோது அவர்களை தாக்கினார். முஸ்லிம் மனதின் புரிந்துணர்வைக்கொண்டுதான்  இந்த "எச்சரிக்கை" என்பது பொருள் கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம்களை பொருத்தவரை, நாம் எல்லோருமே எச்சரிக்கபடுகிறோம். மதம் மாறும்படி அல்லது சாவதற்கு தயாராகும்படி அவர்கள்  அழைப்பு விடுத்துள்ளனர்.  இதுதான் எச்சரிக்கை. மற்ற எந்த எச்சரிக்கையும் இருக்காது. அவர்கள் எச்சரிக்கையை விடுத்துள்ள இந்த தருணத்திலிருந்து நாம் எல்லோருமே நியாய விளையாட்டுக்கு (fair game) உரியவர்களாக இருக்கிறோம். முஸ்லிமல்லாத எல்லோருமே இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தார்மீக இலக்குகளாகவே உள்ளனர். இன்றைய முஸ்லிம் போராளிகள் தங்களுடைய நபி என்ன செய்தாரோ அதையே அவர்களும் செய்து அவருடைய முன்னுதாரணங்களையே பின்பற்றுகின்றனர். ஒரே சீரான வழிமுறையும் (pattern) செயல்படும் விதமும் (modus operandi) ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முஸ்லிம்களுடைய அனைத்து போர்களும் வெற்றிவாகைகளும் அதிரடி தாக்குதல்கள் மூலமானதாகவே இருந்து வருகின்றன. எப்பொழுதும் இதுவே அவர்களுடைய வெற்றியின் ரகசியமாகவும் வரலாறாகவும் இருந்து வருகிறது. "பயங்கரவாதத்தின் மூலம் நான் வெற்றியாளனாக ஆக்கப்பட்டுள்ளேன்" என்று ஒரு ஹதீதில் முஹம்மது பெருமையடித்துக்கொண்டார். புஹாரி 4:52:220.

ஹிஜ்ரத்துக்கு சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு, தத்தால் ரிக்கா (Dhatal Riqa) என்ற இடத்தில் அன்மார் மற்றும் த'லபா (கத்பான் எனும் சூரிய கிளை குழுக்கள்) குலத்தினர் ஒன்று கூடியுள்ளனர் என்கிற செய்தியை கூறிக்கொண்டு நடை வியாபாரி ஒருவன் மதீனாவுக்கு வந்தான். இதை கேள்விப்பட்டவுடன் முஹம்மது தன்னுடைய விசுவாசமான தோழரான உத்தம் (Utham) என்பவரை நகரத்தின் பொறுப்பாளியாக விட்டுவிட்டு, நானூறு (அல்லது எழுநூறு) ஆண் வீரர்களை கொண்ட குழுவோடு இந்த அரபு குலத்தினர் கூடியிருந்த இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்றார். அங்கே ஒரு சில பெண்களை தவிர வேறு யாரையும் அவர் காணவில்லை. அவர்களுக்கு மத்தியில் ஒரு அழகான சிறுமி இருந்தாள். அவர்கள் அந்த பெண்களை சிறை பிடித்தனர். அந்த குலங்களை சேர்ந்த ஆண்கள் மலைகளில் தஞ்சம் அடைந்து கொண்டனர் (இப்னு ச'த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 59).

தொழுகைக்கான நேரம் வந்தபோது, கத்பான் ஆட்கள் மலையில் உள்ள அவர்களுடைய மறைவிடத்திலிருந்து இறங்கி வந்து தாங்கள் தொழுகை புரியும்போது தங்கள்மேல் திடீர் தாக்குதலை நடத்தலாம் என்று முஸ்லிம்கள் பயந்தனர். இந்த பயத்தை புரிந்துகொண்டு, நம்பிக்கை கொண்டவர்களின் ஒரு பிரிவினர் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்க அந்த நேரத்தில் மற்ற பிரிவினர் தொழுகை புரிகின்ற "பயம் பற்றிய தொழுகை" (prayer of fear) என்பதை முஹம்மது அறிமுகப்படுத்தினார். பிறகு அவர்கள் தங்கள் முறையை பின்பற்றுவர். தொழுகையை குறைத்துக்கொள்கின்ற இந்த வசதியை குறித்து அல்லாஹ்விடமிருந்து ஒரு வஹி (வெளிப்பாடு) வந்தது. (4:100 - 102)

"நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, நிராகரிப்போர் உங்களுக்கு தீங்கிழைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சினால், நீங்கள் தொழுகையை சுருக்கி கொண்டால் உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை. நிச்சயமாக, நிராகரிப்போர் உங்களுடைய பகிரங்க விரோதியாவார்கள்"  (4 : 101)

தத்தால் ரிக்கா மீதான அதிரடி தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஹிஜாசுக்கும் அல் ஷாம் (சிரியா) க்கும் இடையே உள்ள துமாத்தல் ஜந்தல் (Dumatal Jandal) என்ற பாலைவன சோலையில்  பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வதற்காக கத்பான் என்ற பெரிய குழு கூடியிருக்கிறது என்ற செய்தி முகம்மதுவுக்கு கிடைத்தது. இந்த இடம் மதீனாவிலிருந்து ஐந்து இரவுகள் பயணமாக இருந்தது. தன்னை பின்பற்றுவர்களில் ஆயிரம் பேரை முஹம்மது உடனடியாக கூட்டினார். அவர்கள்  இரவு நேரத்தில் சவாரி செய்து பகல் நேரத்தில் மறைந்து கொண்டனர்.

பனி உத்ராஹ் குலத்தை சேர்ந்த ரகசிய தகவல் கொடுப்பவனை வழிகாட்டியாக முஹம்மது வைத்துக்கொண்டார். அவர் இரவு நேரத்தில் இந்த குழுவை சென்றடைந்தார். ஆடுகள், ஒட்டகங்கள் அடங்கிய அவர்களுடைய மந்தைகளின் கால் தடங்கள் இன்னமும் நிலத்தில் இருந்தன. விலங்குகளின் மந்தைகளை முஸ்லிம்கள் அதிரடியாக தாக்கினர். மேயப்பர்களில் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பித்து ஓடி விட்டனர். மிகப்பெரிய கொள்ளை பொருட்களை முஸ்லிம்கள் கைப்பற்றினர். அந்த செய்தி தாமத் (Domat) மக்களை சென்றடைந்தபோது, அவர்கள் சிதறி ஓடினர். அவர்களுடைய இடத்தில் ஒருவரையும் நபி காணவில்லை. அவர் சில நாட்கள் தங்கியிருந்து, புலன் விசாரணை செய்துவர பல்வேறு குழுக்களை சுற்றுப்புற பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.  ஆனால் ஒரே ஒரு மனிதனை தவிர வேறு யாரையும் காணாமல் அவர்கள் திரும்பி வந்தனர். அவனை அவர்கள் சிறைக்கைதியாக பிடித்தனர். அந்த குலத்தை பற்றி அவனிடம் முஹம்மது கேட்டார். அதிரடி தாக்குதலை பற்றி அந்த மக்கள் கேள்விப்பட்டபோது அவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர் என்று அந்த மனிதன் கூறினான். பிறகு இஸ்லாத்தை தழுவும்படி நபி அவனுக்கு அழைப்பு விடுத்தார். அவன் அதை ஏற்றுக்கொண்டான். பிறகு முஸ்லிம்கள் மதீனாவுக்கு திரும்பினர் (இப்னு ச'த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 60).

முஸ்லிம்களை தாக்குவதற்கு கத்பான் ஆட்கள் திட்டம் போட்டுக்கொண்டிருந்தனர் என்று முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் உரிமை கோருகின்றனர். இது தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே எப்பொழுதும் பழியை சுமத்துகிற வழக்கமான இஸ்லாமிய மனநிலை தான். அவர்களுடைய சொந்த கதையே தெளிவாக்கி வைப்பதைப்போல், இந்த மக்கள் நாடோடிகளாகவும் மேய்ப்பர்களாகவும்  இருந்தனர்,  போரிடுபவர்களாக இருக்கவில்லை.  அதே சாக்குபோக்குகளை பயன்படுத்தி, இன்று முஸ்லிம்கள் மனித இனத்திற்கு எதிரான தங்களுடைய குற்றங்களை நியாயப்படுத்துவதற்கு தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே பழியை சுமத்துகின்றனர்.  தரபனி, வ பக்க; சபக்கனி, வ'ஷ்தக்க(Darabani, Wa baka; Sabaqani, Wa’shtaka).

"அவன் என்னை தாக்கிவிட்டு அழ ஆரம்பித்தான்; பிறகு அவன் எனக்கு முன்பாக சென்று அவனை அடித்ததாக என்மீது  குற்றம் சுமத்தினான்" என்று ஒரு அரபி பழமொழி சொல்வதை போல்,  இதுதான் முஹம்மது மற்றும் அவரை பின்பற்றுபவர்களின் செயல்படும் விதமாக இருந்து வருகிறது.

கூட்டு படுகொலைகாரர்(A Mass Murderer)

யத்ரிபிலும் அதை சுற்றியும் பனு கைனுகா, பனு நதிர், பனு குரைலா என்ற மூன்று யூத குலத்தார் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்களுடைய புதிய தீர்க்கதரிசியாக(நபி) தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று முஹம்மது உணர்ந்து கொண்டவுடன், அவர்களுக்கு எதிராக அவர் திரும்பினார். முதல் இரண்டு குலத்தினரை, அவர்களுடைய சொத்துக்களையும் செல்வத்தையும் பறித்துக்கொண்ட பிறகு, அவர்களுடைய பூமியிலிருந்து துரத்திவிட்டுவிட்டு, கடைசி குலத்தினரை அவர் படுகொலை செய்தார்.

பனு குரைலாவை  இனப்படுகொலை செய்தது ("முகம்மதுவை புரிந்து கொள்ளுதல்" என்பதிலிருந்து)
  பனு குரைலாவே  முஹம்மதின் பழிவாங்கும் படலத்திற்கு  பலியான யத்ரிபின் கடைசி யூத குலம். அகழ் யுத்தம் முடிந்த உடனே, தங்களுடைய வணிக கூட்டங்களின் மீது தொடர்ந்து  முஹம்மது செய்து வந்த அதிரடி கொள்ளை தாக்குதல்களால் வெறுத்துப்போன மக்கா வாசிகள், அவரை  தண்டிப்பதற்காக மதினாவின் வாசல்கள் வரை வந்தனர். ஒரு பாரசீக நம்பிக்கையாளரால் அறிவுறுத்தப்பட்டபடி, முஹம்மதின் எதிரிகள்(சங்கத்தினர்கள்) நகருக்குள் நுழைவது என்பது கடினமாகி அவர்கள் பின்வாங்கி செல்லும்படி, அதை சுற்றிலும் அவர்கள் பள்ளம்   தோண்டினர். முஹம்மது பனு குரைலாவின்  மீது தன்னுடைய கண்ணை வைத்தார்.  தன்னுடைய வாளை உறையிலிருந்து வெளியே எடுத்து,   துரோகம் இழைக்கும் பனு குரைலாவின்  வசிப்பிடத்திற்கு சென்று அவர்களிடம் சண்டையிடும்படி பிரதான வானவரான ஜிப்ரீல் தன்னை சந்தித்து கேட்டுக்கொண்டதாக முஹம்மது உரிமை பாராட்டினார். "அவர்களுடைய கோட்டைகளை அசைத்து அவர்களுடைய இதயங்களில் பயத்தை ஏற்படுத்த,  தான் வானவர்களின்  பவனியோடு முன்னே செல்வேன் என்று ஜிப்ரீல் குறிப்பிட்டார்" என்று அல் முபாரக்பௌரி எழுதுகிறார்.  அல் முபாரக்பௌரி தொடர்கிறார் : " உடனே அல்லாஹ்வின் தூதர் தொழுகைக்கு அழைப்பவரை கூப்பிட்டனுப்பி பனு குரைலாவிற்கு  எதிரான புதிய தாக்குதல்களை அறிவிக்குமாறு கட்டளை இட்டார்."
தொழுகைக்கான அழைப்பு என்பது போருக்கான அழைப்பும் கூட என்பதை  இஸ்லாத்தை படிக்கும்பொழுது கவனிப்பது   முக்கியமானது. எப்பொழுதுமே முஸ்லிம்களுடைய கலவரங்களும் காலித்தனமும் அவர்கள்  தங்களுடைய தொழுகைகளை முடித்தபிறகு மசூதிகளிலிருந்தே ஆரம்பிக்கின்றன. வெள்ளிக்கிழமைகளிலும் புனித ரமலான் மாதத்தின்போதும் அவர்கள் மிகவும் விஷமத்தனமுள்ளவர்களாக இருக்கின்றனர். 1981 ல், முஹம்மதின் பிறந்த நாளை போற்றும் ஒரு மத சொற்பொழிவில், அயதுல்லாஹ் கொமெய்னி  கூறினார் :  
"மிஹ்ராப்(மசூதி) என்பதற்கு போர்க்களம், சண்டையிடும் இடம் என்றே அர்த்தம். மிஹ்ராப்களில் இருந்து போர்கள் புறப்பட வேண்டும். இஸ்லாமின் போர்கள் அனைத்தும் மிஹ்ராப்களில் இருந்து புறப்பட்டதைப்போலவே. மக்களை கொல்லுவதற்கு நபி வாளை வைத்திருந்தார். நம்முடைய புனித இமாம்கள் தீவிரவாதிகளாகவே இருந்தனர். அவர்கள் அனைவரும் போரிடுபவர்களாகவே இருந்தனர். அவர்கள்  வாள்களை  வீசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.  அவர்கள் மக்களை கொல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். கைகளை வெட்டி துண்டாக்குகிற, தொண்டைகளை அறுக்கிற, மக்களை கல்லால் அடிக்கிற கலீபா நமக்கு தேவை. கைகளை வெட்டி துண்டாக்குவதை, தொண்டைகளை அறுப்பதை, மக்களை கல்லால் அடிப்பதை அல்லாஹ்வுடைய தூதர் வழக்கமாக கொண்டிருந்த அதே வழியில்."
அன்சார்கள் (உதவி புரிபவர்கள்) முஹாஜிர்கள் (புலம்பெயர்ந்தவர்கள்) ஆகியவர்களைக்கொண்ட முப்பது குதிரை வீரர்கள், மூவாயிரம் காலாட்படையினர் அடங்கிய படைக்கு முஹம்மது தலைமை தாங்கினார். குறைஷிகளோடு சேர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்ததாக பனு குரைலா மீது குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில், இந்த முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் இந்த குற்ற சாட்டை மறுத்து, மக்கா வாசிகள் பனு குரைலாவிடமிருந்து  தங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் சண்டை இடாமல் பின்வாங்கி சென்றனர் என்று கூறுகின்றனர்.
முஹம்மது தன்னுடைய உள்நோக்கங்களை வெளிப்படுத்தியபோது, அவருடைய சித்தப்பா மகனும் தீவிர பின்பற்றியுமான அலி, அவர்களுடைய கோட்டையை பாதுகாக்கும் படையை திடீரென தாக்கி கைப்பற்றுவேன் அல்லது கொல்லப்படுவேன் என்று சபதம் செய்தார். இந்த முற்றுகை 25 நாட்களுக்கு நீடித்தது. இறுதியாக பனு குரைலாவினர்  நிபந்தனை இன்றி சரணடைந்தனர். பெண்களும்  குழந்தைகளும்   தனிமையில் சிறைவைக்கபடும் அதே நேரத்தில், ஆண்களுக்கு கைவிலங்கு இடும்படி முஹம்மது ஆணையிட்டார். அப்பொழுது, பனு குரைலாவின்   நண்பர்களான அவ்ஸ் குலத்தினர் அவர்களிடம் மென்மையாக  இருக்குமாறு  முஹம்மதிடம்  சிபாரிசுசெய்து வேண்டினர். அவர்களிடையே முரட்டு துஷ்டனாக இருந்த, அம்பினால் மிக மோசமாக காயப்பட்டிருந்த சஅத் பின் முஆத் என்பவன்  யூதர்களின்மேல் தீர்ப்பு வழங்கட்டும் என்று முஹம்மது பிரேரணை வைத்தார். சஅத் பனு குரைலாவின் முன்னாள் நண்பனாக  இருந்தான், ஆனால் இஸ்லாத்திற்கு அவன்  மதம் மாறியபின்பு அவர்களுக்கு எதிராக அவன்  மனம் மாறி இருந்தான். அகழ் யுத்தத்தின்போது ஒரு மக்காவாசி எறிந்த அம்பினால் தான் அடைந்த மிக மோசமான காயத்திற்கு அவன்  அவர்களை குறை கூறி இருந்தான். சஅத்  பனு குரைலாவை பற்றி  எப்படிப்பட்ட உணர்வுள்ளவனாக  இருந்தான்  என்பதை முஹம்மது அறிந்தே இருந்தார். அவன்  அவருடைய மெய்பாதுகாவலனாக இருந்தவன் தானே, அவன் மசூதியிலேயே தூங்குவான்.  
"அந்த குலத்தை சேர்ந்த வலிமையுள்ள எல்லா ஆண்களும் கொல்லப்பட வேண்டும், பெண்களும் குழந்தைகளும் கைதிகளாக்கப்பட வேண்டும், அவர்களுடைய செல்வம் முஸ்லிம் வீரர்களுக்கு பங்கிட்டு கொடுக்கப்பட வேண்டும்" என்பதே சஅத் தின் தீர்ப்பாக அமைந்தது.
இந்த கொடூரமான தீர்ப்பினால் முஹம்மது மகிழ்ச்சியடைந்து அல்லாஹ்வின் கட்டளையைகொண்டே சஅத் தீர்ப்பு வழங்கினார் என்று கூறினார். அவர் தன்னுடைய சொந்த முடிவுகளுக்கு அல்லாஹ்வையே அடிக்கடி காரணம் காட்டினார். இந்த முறை அவர் தன்னுடைய அபிலாஷைகளை வாய்மொழியாக்க சஅதை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
அல் முபாரக்பௌரி மேலும் கூறுகிறார் : "இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் செய்த அசிங்கமான துரோகத்திற்காகவும், முஸ்லிம்களின் கைகளுக்கு சென்ற ஆயிரத்து ஐநூறு வாள்கள், இரண்டாயிரம் ஈட்டிகள், முன்னூறு கவச உடைகள், ஐநூறு கேடயங்கள் அடங்கிய மிக பெரிய ஆயுதங்களை அவர்கள் குவித்து வைத்து இருந்ததற்காகவும்,  உண்மையிலேயே  அந்த கடுமையான தண்டனை நடவடிக்கைக்கு யூதர்கள்  தகுதியானவர்களே"
அல் முபாரக்பௌரி சொல்ல மறந்துவிடுவது என்னவென்றால் அது, பனு குரைலாவினர் தங்களுடைய ஆயுதங்களையும் கடப்பாரைகளையும் மம்மட்டிகளையும், அவர்கள் அகழ் வெட்டி தங்களை பாதுகாத்து கொள்வதற்காக  முஸ்லிம்களுக்கு கடன் வழங்கினர் என்பதே. முஸ்லிம்கள் தங்களுக்கு உதவி செய்பவர்களுக்கு ஒருபோதும் நன்றி உடையவர்களாக இருப்பதே இல்லை. அவர்கள் உங்கள் உதவியை பெற்றுக்கொண்டு, இனி நீங்கள் அவர்களுக்கு தேவை இல்லை என்ற அதே மாத்திரத்தில் உங்கள் முதுகில் குத்துவார்கள். இந்த நோயின் மனோநிலையை அடுத்த அதிகாரத்தில் நாம் பார்ப்போம்.
பனு குறைலாவினரின் படுகொலையை நியாயாப்படுத்த  அவர்கள்மேல் வழக்கமான  ஆதாரமற்ற குற்றசாட்டுகளை வைக்க முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் அவசரப்படுகிறார்கள். விஷமத்தனமாக இருப்பது, துரோகம் இழைப்பது, விசுவாசம் இல்லாமல் இருப்பது, இஸ்லாத்திற்கு எதிராக சதி செய்வது என்றெல்லாம் அவர்கள்மீது குற்றம் சாட்டுகிறார்கள். இருப்பினும், இப்படிப்பட்ட கடுமையான தண்டணையையும் அவர்களுடைய ஒட்டுமொத்த இன அழிப்பையும் நியாயப்படுத்த அந்த பாவங்களின் இயல்பை பற்றிய எந்த குறிப்பிட்ட விளக்கமான தகவல்களும் இல்லவே  இல்லை. மதினாவின் சந்தையில் குழிகள் தோண்டப்பட்டு, 600 முதல் 900  வரையிலான ஆண்களின்  தலைகள்  சீவப்பட்டு அவர்களுடைய உடல்கள் அவைகளில் குவிக்கப்பட்டன.
பனு நதிர் குலத்தினரின் தலைவரான ஹுயய் இப்னு அக்தாப் என்பவரும் சிறை பிடிக்கப்பட்டவர்களில் இருந்தார். அவருடைய திருமணமான மகளான சபியா என்பவரை முஹம்மது கைபரின்மீது படையெடுத்தபோது தன்னுடைய கொள்ளை பொருளின் பங்காக எடுத்து  கொண்டார்.  அவருடைய கைகள் பின்னால் கட்டப்பட்டு வெற்றி பெற்றவரிடம் கொண்டு வரப்பட்டார். அசாத்தியமான தைரியத்துடன் எதிர்த்து நின்று, முகம்மதை நிராகரித்து இந்த மனித மிருகத்துக்கு அடிபணிவதைவிட மரணத்தையே மேலானதாக அவர் ஏற்றுகொண்டார். அவர் மண்டியிடும்படி கட்டளையிடப்பட்டு அந்த இடத்திலேயே தலை சீவப்பட்டார்.
யார் யாரை எல்லாம் கொல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்க, இளவயதினர் பரிசோதனை செய்யப்பட்டனர். மர்ம உறுப்பில் முடி வளரபெற்றவர்கள் (pubic hair) எல்லாம் ஆண்களோடு ஒன்றாக கட்டப்பட்டு தலை சீவப்பட்டனர்.  இந்த படுகொலையிலிருந்து தப்பித்த அதிய்யாஹ் அல் குரியாஸ் என்ற யூதர் பிறகு விவரிக்கிறார் : "பனு குரைலாவின் சிறைபிடிக்கப்பட்டவர்களில் நானும் இருந்தேன். அவர்கள் (முஸ்லிம்கள்) எங்களை பரிசோதித்தனர், (மர்ம உறுப்பில்) முடி வளர ஆரம்பித்தவர்கள் (pubes) கொல்லப்பட்டனர், முடி வளராதவர்கள் கொல்லப்படவில்லை. முடி வளராதவர்களில் நானும் இருந்தேன்."
முஹம்மது பல யூத குலங்களை கொன்று, அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்திவிட்டார். அவர்களில் பனு கைனுகா, பனு குரைலா, பனு முஸ்தலிக், பனு ஜஉன், கைபரின் யூதர்கள் அடங்குவர். தன்னுடைய மரண படுக்கையில், எல்லா காபிர்களையும் (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) அரேபிய தீபகற்பத்தைவிட்டே ஒழித்து கட்டும்படி தன்னை பின்பற்றியவர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இரண்டாவது கலீபாவான உமர் அந்த கட்டளையை பிறகு நிறைவேற்றினார். மதம் மாறும்படி, வெளியேறும்படி நிர்பந்தித்து அல்லது மரணத்துக்கு உட்படுத்தி யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் மற்ற சொந்த நாட்டு மதத்தினரையும் அவர் பூண்டோடு அழித்தார்.
இப்பொழுது, கொள்ளையினால் செல்வ செழிப்பாகி, தன்னிடம் நம்பிக்கை கொண்டவர்களிடம் முஹம்மது தாராள மனதுடையவராக இருக்க முடிந்தது. அனஸ் அறிவித்தார் : "பனு குரைலாவையும் பனு நதிரையும் அவர் வெற்றி கொள்ளும்வரை நபியவர்களுக்கு மக்கள் தங்களுடைய பேரீச்சம் பழங்களில் சிலவற்றை (தானமாக) கொடுத்து வந்தனர், அதன் பிறகு அவர்களுடைய உதவிகளை அவர் திருப்பி தர ஆரம்பித்தார்."
பனு குரைலாவின் படுகொலையை, அவர்களுடைய ஆண்களை  முஹம்மது  வெட்டி கொன்றதையும் பெண்களையும் குழந்தைகளையும் கைதிகளாக ஆக்கியதையும் ஆமோதித்து கூறுகின்ற குர்ஆன் வசனம் ஒன்று உள்ளது :
"இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவி புரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்; (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள்; இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள்.(33: 26)"
[1] AR-Raheeq Al-Makhtum  by Saifur Rahman al-Mubarakpuri  http://islamweb.islam.gov.qa/english/sira/raheek/PAGE-26.HTM
[2] Ibid.
[3]  Ayatollah Khomeini: A speech delivered on the commemoration of the Birth of Muhammad, in 1981.
[4] Bukhari, Volume 4, Book 52, Number 280:
[5] Sunan Abu-Dawud Book 38, Number 4390.  Sunan Abu-Dawud is another collection of hadith regarded to be sahih.
[6] Bukhari Volume 4, Book 52, Number 288
[7] Bukhari Volume 4, Book 52, Number 176

நல்ல போதனையாளரா?


கீர்ட் வில்டெர்ஸ் (Geert Wilders)


ஏன் இஸ்லாம் கொல்லக்கூடிய அபாயமாக உள்ளது  என்பதை அறிந்து கொள்வதற்கு குர்ஆனை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இஸ்லாத்தையும் குர்ஆனையும் மனதில் உருவகித்த முஹம்மதின் குணாதிசயத்தையும் கூட ஒருவர்  சிந்தித்து  பார்க்கவேண்டும்.

குர்ஆன் வெறும் ஒரு புத்தகம் அல்ல. அல்லாஹ்வே அதை எழுதினார் என்றும் விண்ணில் உள்ள பலகையில் வைக்கப்பட்டுள்ள உம் அல் கிதாப் என்ற மூல ஏட்டிலிருந்து முகம்மதுவுக்கு எழுதி கொள்வதற்காக அது கூறப்பட்டது என்றும்  முஸ்லிம்கள் நம்புகின்றனர்.  விளைவாக,  அடக்கத்தில் உள்ளவைகளை பற்றி ஒருவரும் வாதம் புரிய முடியாது. அல்லாஹ்வே எழுதியவையோடு ஒத்து போகாமலிருக்க எவர்தான் துணிவு கொள்வார்? ஜிஹாத் என்கிற வன்முறை முதற்கொண்டு யூதர்கள், கிறிஸ்தவர்கள், மற்ற முஸ்லிம் அல்லாதவர்கள், மதத்தை துறந்தவர்கள் ஆகியோரை வெறுப்பது, துன்புறுத்துவது வரையான முகம்மதிய நடத்தையின் பெரும்பகுதியை இது விளக்குகிறது. மேற்கில் உள்ள நாம் நியதிக்கு மாறானது (abnormal) என்று எதை கருதுகிறோமோ அது இஸ்லாத்திற்கு பரிபூர்ணமாக சர்வ சாதாரணமானதாக இருக்கிறது. முஹம்மது என்ற உருவகம் தான் இஸ்லாத்துடனான இரண்டாவது கடந்து போக முடியாத பிரச்சினை. அவர் யாரோ ஒருவர் அல்ல. அவர் அல்-இன்சான் அல்-காமில், பரிபூர்ண மனிதர். முஸ்லிமாக மாறுவதற்கு ஒருவர் ஷஹாதா (முஸ்லிம் சடங்கு) வை கூற வேண்டும். ஒருவர் ஷஹாதாவை கூறுவதின் மூலம், அல்லாஹ்வை தவிர வழிபடக்கூடிய வேறு கடவுள் இல்லை என்று சாட்சி கூறுகிறார்; முஹம்மது அவருடைய அடியார் மற்றும் தூதர் என்று சாட்சி கூறுகிறார்.

முஹம்மதின் வாழ்க்கை அப்படியே பின்பற்றப்பட வேண்டும் என்று குர் ஆன், ஆகையால் அல்லாஹ் விதிக்கி(றது)றான். இதன் பின்விளைவுகள் அதிபயங்கரமானவை, அனுதினமும் காணக்கூடியவை. முஹம்மதின் புத்தி சுவாதீனத்தை பற்றி அதிகப்படியான பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. எல்லா ஆராய்ச்சியும் இருந்தபோதிலும் , அது அரிதாகவே கூறப்படுகிறது அல்லது விவாதிக்கப்படுகிறது. உலகில் உள்ள 150 கோடி முஸ்லிம்கள் பரிசுத்த நபி (தீர்க்கதரிசி) என்றும் பின்பற்றப்பட வேண்டிய முன்மாதிரி என்றும் மதிக்கிற ஒரு மனிதரின் உண்மையான இயல்பை பற்றி விவாதிப்பது தடை செய்யப்பட ஒன்றாகவே இருக்கிறது. மேற்கில், இங்கே நெதர்லாந்தில் அந்த தடை மீறப்பட வேண்டும்.

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களுக்கான பெய்த் ப்ரீடம் இண்டர்நேஷனல் (Faith Freedom International) ஐ நிறுவிய அலி சினா, ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு முன்னாள் முஸ்லிம் ஆவார். அவர் தன்னுடைய சமீபத்திய புத்தகத்தில், முஹம்மது தன்னை மட்டுமே உயர்வாக நினைப்பவர்(narcissist), குழந்தைகளிடம் காம இச்சை கொள்பவர் (paedophile), கூட்டு படுகொலைகாரர்(mass murderer), பயங்கரவாதி(terrorist), பெண்களை வெறுப்பவர்(misogynist), அதீத காம வெறி பிடித்தவர் (lecher), தனிநபர் வழிபாட்டு குழு தலைவர்(cult leader), பைத்தியக்காரர்(mad man), கற்பழிப்பவர்(rapist), கொடூரமாக சித்திரவதை செய்பவர்(torturer), ஆளை அனுப்பி படுகொலை செய்பவர்(assasin), கொள்ளை அடிப்பவர்(looter) என்பதை ஆதாரபூர்வமாக வாதிக்கிறார். மற்ற விதமாக நிரூபணம் செய்பவருக்கு 50000 டாலர்களை வழங்குவதாக அலி சினா அறிவித்திருக்கிறார். அந்த வெகுமதியை இதுவரை ஒருவர்கூட கோரவில்லை. ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனெனில்  சமகாலத்தவர்களின் சாட்சியங்களில் இருந்து பெறப்பட்ட  முஹம்மதின் வாழ்க்கை பற்றிய விவரிப்புகளான ஹதீத்கள் போன்ற இஸ்லாமிய நூல்களையே   அந்த விவரமானது அடிப்படையாக கொண்டது.

வரலாற்று முஹம்மது மதீனாவில் இருந்த கொள்ளையர் கும்பலின் காட்டுமிராண்டி தலைவராக இருந்தவர். எந்தவித உறுத்தல்கள் இன்றி, அவர்கள் கொள்ளை அடித்தார்கள்; கற்பழித்தார்கள்; படுகொலை செய்தார்கள். நூற்றுக்கணக்கான மனிதர்களின் தொண்டைகள் அறுக்கப்பட்ட, கைகளும் கால்களும் வெட்டி வசப்பட்ட, கண்கள் தோண்டப்பட்ட, ஒட்டுமொத்த குலங்களும்  படுகொலை செய்யப்பட்ட  காட்டுமிராண்டி களியாட்டங்களை மூல நூல்கள் விவரிக்கின்றன. 627 ஆம் வருடம் மதினாவில் இருந்த குறைழா  என்ற யூத குலம் நிர்மூலமாக அழிக்கப்பட்டது ஒரு உதாரணம். அவர்களுடைய தலைகளை துண்டித்தவர்களில் முகம்மதுவும் ஒருவர். பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாக விற்கப்பட்டனர். இன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பைத்தியக்காரத்தனத்தை எதிர்கொள்ளும்போது, அந்த பைத்தியக்காரத்தனம் எங்கிருந்து வருகிறது என்பதை காண்பது ஒன்றும் கடினமானது அல்ல.
குழந்தைகளிடம் காம இச்சை கொள்பவர் (paedophile) என்று முகம்மதுவை அழைத்ததின் மூலம் ஒரு மதத்தை அவமதித்ததற்காக வியன்னாவில் பெண்கள் உரிமை சேவகர் எலிசபெத் சபடிட்ஷ் உல்ப் அபராதம்  செலுத்தும்படி சமீபத்தில் தண்டனை கொடுக்கப்பட்டார்.  ஆனாலும் அதுதான் உண்மை. முஹம்மதின் விருப்பத்திற்குரிய மனைவியான, குழந்தை மனைவியான ஆயிஷாவின் சாட்சியங்களை பல ஹதீத்கள் கொண்டிருக்கின்றன. ஆயிஷா நேரடியாக :சொல்கிறார் : "நான் ஆறு வயதாக இருந்தபோது நபியவர்கள் என்னை திருமணம் செய்துகொண்டு, நான் ஒன்பது வயதானபோது என்னுடன் உடலுறவு கொண்டார்கள்."
வரலாற்றாசிரியர் தியோபன்ஸ்-Theophanes(கி.பி.752-817) கூற்றுப்படி, முஹம்மது காக்கா வலிப்புகாரராக இருந்தார். சில நேரங்களில் கக்கா வலிப்பு நெருக்கடிகளை மாய தோற்றங்கள் (hallucinations) பின்தொடருகின்றன; நெற்றியில் வியர்வை ஏற்படுகிறது; வாயில் நுரை தள்ளுகிறது. முஹம்மது தன்னுடைய காட்சிகளின்போது(visions) இந்த அறிகுறிகளையே காட்டினார்.

"மற்றொரு முஹம்மது" - The Other Muhammad (1992) என்ற தன்னுடைய நூலில் ப்ளெமிஷ் உளவியலார்(Flemish Psychologist) Dr.ஹெர்மன் சோமர்ஸ், நபி தன்னுடைய நாற்பதுகளில் அக்ரொமெகலி(acromegaly) என்ற நோயால் அவதிப்பட தொடங்கினார் என்ற முடிவுக்கு வருகிறார். மூளைக்கு கீழே அமைந்துள்ள சிறிய உறுப்பான பிட்யூட்டரி சுரப்பியில் (pituitary gland) ஏற்படும் கட்டியினால் இந்த நிலை ஏற்படுகிறது.   பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள கட்டி
மூளையில்  அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்போது, இல்லாத விஷயங்களை மனிதர்கள் பார்க்கவும் கேட்கவும் ஆரம்பிக்கிறார்கள். சந்தேக நோய்த்தனமான குணாதிசயங்களால் ஆன தொடர்ச்சியான மாய தோற்ற பாதிப்பு என்பதுதான் முஹம்மதின் வன்முறையை நாடும் மனநோய் நிலையை பற்றிய சோமர்சின் நோய் ஆராய்ச்சி முடிவு ஆகும்.
சந்தேகநோய்த்தனமான மாயதோற்ற மனசிதைவு நோய் (paranoid hallucinatory schizophrenia) யை பற்றி ஜெர்மானிய மருத்துவ வரலாற்றாசிரியர் அர்மின் ஜியஸ் (Armin Geus) பேசுகிறார். இதை போன்ற ஒரு பகுப்பாய்வு டெடெ கோர்குட் (De de Korkut) என்ற மருத்துவரால் எழுதப்பட்ட "முஹம்மதின் மருத்துவ வரலாறு"(The Medical Case of Muhammad)  என்ற நூலில் காணக்கிடைக்கிறது.

"முஹம்மதின் உளவியல் : நபியுடைய மூளையின் உள்ளே" - Psychology of Muhammad : Inside the Brain of a Prophet என்ற தன்னுடைய புத்தகத்தில், "அதிகாரத்தில் இருந்த வன்முறை மனநோயாளியின் பரிபூரண உருவகம்" என்று முகம்மதை டாக்டர் மசூத் அன்சாரி அழைக்கிறார். முஹம்மது அதிகார வெறி நாட்டங்களும், தாழ்வு மனப்பான்மையும், மனரீதியில் தடுமாற்றம் கொண்ட சந்தேக மனநோய் குணாதிசயத்தை கொண்டிருந்தார். தனக்கு பிரபஞ்ச பணி (cosmic mission) இருப்பதாகவும் தன்னை தடுக்க எதுவும் இல்லை எனவும் நம்பும்படி அவரை வழிநடத்தி செல்கின்ற காட்சிகளை (visions) அவர் தன்னுடைய நாற்பதுகளில் காண தொடங்கினார்.

உண்மை எப்பொழுதும் இனிமையாகவோ அல்லது அரசியல் ரீதியாக சரியானதாகவோ இருப்பதில்லை. நெதர்லாந்தில் வாழும் பத்து லட்சம் பேர் உட்பட உலகம் முழுவதும் உள்ள நூற்று ஐம்பது கோடி மக்கள்  முகம்மதை தங்களுடைய முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும்ப்டி   இஸ்லாமிய மதம் கடமையாக்குகிறது என்று மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் வாதிட முடியும்.

ஒருவர் முஸ்லிமாக மாறிய பிறகு திரும்பி செல்வது என்பதே கிடையாது. ஏனெனில் "தன்னுடைய மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ மாற்றிக்கொள்வதற்கு" ஒவ்வொரு நபருக்கும் உரிமை உள்ளது என்று மனித உரிமைகள் பற்றிய சர்வதேச அறிக்கையின் 18 வது பிரிவு கூறினாலும் கூட, நம்பிக்கையை துறப்பதற்கு இஸ்லாத்தில் மரண தண்டனையே உள்ளது.

இஸ்லாத்தையும் முஹம்மதையும் விமர்சனம் செய்து குரல் கொடுக்கிற எவரும் தனிப்பட்ட முறையில் மிக மோசமான அபாயத்திலேயே உள்ளார் - நான் அனுபவித்து இருப்பதை போல. இஸ்லாம் மற்றும் முஹம்மதின் செல்வாக்கிலிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் எவரும் மரண அபாயத்துக்கு உள்ளாகிறார். விஷயங்களின் இந்த நிலைமையை ஏற்றுக்கொள்வதை நாம் தொடர முடியாது.  முஹம்மதின் உண்மையான இயல்பையும்  குணத்தையும்  பற்றிய வெளிப்படையான விவாதம்  இஸ்லாத்தை விட்டு வெளியேற விரும்பும் உலகம்  முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு ஆழ்ந்த அறிவையும் ஆதரவையும் கொடுக்கும். நம்பிக்கையை துறந்தவ ர்கள் (apostates) நாயகர்கள். முன்பு எப்பொழுதும் இருந்ததைவிட அதிகமாக, உலகம் முழுவதும் உள்ள சுதந்திரத்தை நேசிக்கும் மனிதர்களின் ஆதரவுக்கு அவர்கள் தகுதியானவர்கள். இந்த விஷயத்தில் கட்சி அரசியல் விளையாடக்கூடாது. முகம்மதை அம்பலபடுத்துவதின் மூலம் இந்த மக்களுக்கு நாம் உதவி புரிவதற்கு இதுவே சரியான தருணம்.

கீர்ட் வில்டெர்ஸ் (Geert Wilders) நெதர்லாந்தில் பாராளுமன்ற உறுப்பினர். அவர் சுதந்திரத்திற்கான கட்சியின் (PVV) தலைவராக உள்ளார். "HP/De Tijid" என்ற டச்சு மொழி வார இதழில் இந்த கட்டுரை மார்ச் 30, 2011 அன்று பிரசுரமானது.

கொடூரமாக வேதனை செய்பவர் (A Torturer)


(“முகம்மதை புரிந்து கொள்வது” என்பதிலிருந்து)
முஹம்மதின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் எழுதியவரான இப்னு இஷாக், கைபரை கைப்பற்றியதை பற்றிய கதையை விவரிக்கிறார். "யூதர்கள் வாழ்ந்து வந்த இந்த கோட்டை நகரத்தின்மீது, முஹம்மது எச்சரிக்கை எதுவும் செய்யாமல் திடீர் அதிரடி தாக்குதல் (கஸ்வா/Gazwa) நடத்தி, ஆயுதம் தரிக்காத பல மனிதர்களை அவர்கள் தப்பி ஓடியதால் கொன்றார். சிறை பிடிக்கப்பட்டவர்களில் கினானா என்பவரும் இருந்தார்" என்று அவர் குறிப்பிடுகிறார். 
அவர் எழுதுகிறார் :    
பனு நதிரின்(யூத குலம்) கருவூலத்தின் பாதுகாப்பு பொறுப்பை கொண்டிருந்த கினானா அல்-ரபி என்பவர் தூதரிடம் கொண்டு வரப்பட்டார். அவர் அதை(கருவூலம்) பற்றி அவரிடம் கேட்டார். அது எங்கு இருக்கிறது என்று தனக்கு தெரியும் என்பதை அவர்(கினானா) மறுத்தார். ஒரு யூதன் தூதரிடம் வந்து (அவன் கொண்டு வரப்பட்டான் என்று தபரி கூறுகிறார்), அழிவுக்குள்ளான ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு கினானா தினமும் அதிகாலையில் செல்வதை தான் பார்த்ததாக சொன்னான். நீ அதை (கருவூலத்தை) வைத்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்துவிட்டால் நான் உன்னை கொன்றுவிடுவேன் என்று உனக்கு தெரியுமா? என்று கினானாவிடம் தூதர் கூறினார். ஆமாம் என்று அவர் கூறினார். அழிவுக்குள்ளான இடம் தோண்டப்பட வேண்டும் என்று தூதர் கட்டளை இட்டு, கருவூலத்தில் கொஞ்சம் கண்டுபிடிக்கப்பட்டது. (கருவூலத்தின்) மீதி பற்றி அவர் அவரிடம் கேட்டபோது, அதை வழங்க அவர் மறுத்துவிட்டார். எனவே, அவனிடம் உள்ளதை நீ வெளியே கொண்டுவரும்வரை அவனை கொடூரமாக வேதனை செய் என்று அல் ஜுபைர் அல் அவ்வம் என்பவனுக்கு தூதர் கட்டளை இட்டார். ஆகையால், அவருடைய மார்பின்மீது, கிட்டத்தட்ட அவர் இறந்து போகும்வரை, இரும்பு மற்றும் சிக்கிமுக்கு கல்லை கொண்டு அவன் தீயை பற்றவைத்தான். பிறகு, முஹம்மது பின் மஸ்லமா என்பவனிடம் அவரை முஹம்மது ஒப்புகொடுத்தார். அவன் தன்னுடைய சகோதரன் மஹ்முத் என்பவனுக்காக பழி வாங்க அவருடைய தலையை வெட்டினான்.  

இளவயது கினானாவை முஹம்மது சாகும்வரை கொடூர வேதனை செய்த அதே நாளில், அவர்(முஹம்மது) சபியா என்ற அவருடைய(கினானா) பதினேழு வயது மனைவியை உடலுறவு கொள்வதற்காக கூடாரத்திற்கு அழைத்து சென்றார்.

இன்னொரு கதையில் புஹாரி விவரிக்கிறார் :
"உக்ல் அல்லது உரைனா குலத்தை சேர்ந்த சிலர் மதீனாவுக்கு வந்தனர். அதனுடைய சுற்றுசூழல் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே நபியவர்கள் (பால்கொடுக்கும்) ஒட்டக கூட்டத்திடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் (மருந்தாக) குடிக்குமாறு பணித்தார். ஆகவே கூறப்பட்டபடியே அவர்கள் சென்றனர். அவர்கள் சுகாதாரம் அடைந்தபின்பு, நபியவர்களின் மேய்ப்பனை கொன்றுவிட்டு எல்லா ஒட்டகங்களையும் அவர்கள் ஓட்டி சென்றுவிட்டனர். அதிகாலையிலேயே நபியவர்களுக்கு இந்த செய்தி வந்தடைந்தது. அவர் அவர்களை தொடரும்படி(ஆட்களை) அனுப்பினார். அவர்கள் பிடிக்கப்பட்டு மதியான வேளையில் கொண்டுவரப்பட்டனர். பின்பு அவர் அவர்களுடைய கைகளையும் பாதங்களையும் வெட்டும்படி கட்டளை இட்டார்(அவ்வாறே செய்யப்பட்டது). சூடு செய்யப்பட இரும்பு துண்டுகளால் அவர்களுடைய கண்களும் தோண்டப்பட்டது. அவர்கள் 'அல்-ஹர்ரா' வில் விடப்பட்டனர். அவர்கள் தண்ணீர் கேட்டபோது ஒருவரும் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை" என்று அனஸ் கூறினார். "அந்த மக்கள் திருட்டும் கொலையும் புரிந்து, இஸ்லாத்தை தழுவிய பின்பு நிராகரிப்பாளர்களாக (காபிர்கள்) மாறி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராக போர் புரிந்தனர்" என்று அபு கிலாபா கூறினார். புஹாரி 1.4.234
  
இன்னொரு ஹதீத் கூறுகிறது, அவர்(முஹம்மது) அவர்களுடைய கைகளையும் பாதங்களையும் வெட்டி எறிந்து, சூடேற்றப்பட்ட ஆணிகளை அவர்களுடைய கண்களுக்குள் குத்தினார், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாகும்படி பாறை நிலத்தில் விடப்பட்டனர். அனஸ் கூறினார் : அவர்கள் தண்ணீர் கேட்டனர், அவர்கள் சாகும்வரை ஒருவரும் அவர்களுக்கு தண்ணீரை கொடுக்கவில்லை. புஹாரி 4.02.261 

இந்த அரபிகள் கொலையும் திருட்டையும் செய்தனர், தண்டிக்கப்பட வேண்டியவர்களே, ஆனால் ஏன் இந்த அளவு கொடூர வேதனை படுத்துதல்? மிகச்சரியாக முகம்மதுவும் இவைகளையே செய்யவில்லையா? அவருடைய ஒட்டகங்கள் எங்கிருந்து அவருக்கு கிடைத்தன? அவைகள் திருடப்படவில்லையா? அவைகளை சூறையாட அவர் அதிரடி தாக்குதல் நடத்தி மனிதர்களை கொல்லவில்லையா?

இந்த இரட்டை வேடம் தான் அதனுடைய ஆரம்ப நிலையிலிருந்தே, முஸ்லிம் உலகத்தின் குணாதிசயமாக இருந்து வருகிறது. தங்கவிதி(Golder Rule) மற்றும் நியாயம்(Fairness) என்பதின் கருத்தாக்கம் முஸ்லிம்களின் மனநிலையில் இல்லை. முஸ்லிமல்லாத நாடுகளில் அவர்கள் எல்லா அனுகூலங்களையும் கோருகின்றனர், அதேவேளையில் அவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் முஸ்லிமல்லாதோர்க்கு அடிப்படை மனித உரிமைகளையே அவர்கள் மறுக்கின்றனர். இப்படிதான் எல்லா விஷயங்களுமே இருக்க வேண்டும் என்று அவர்கள் உண்மையாக நம்புகின்றனர்.
[1] சீறத் ரசூலுல்லாஹ், பக்கம் 515

ஆசிரியர் : அலி சினா        
மொழிபெயர்ப்பு : ஆனந்த் சாகர்
@இறையில்லா இஸ்லாம் தள பதிவு

No comments:

Post a Comment