ஆயிஷாவை விபச்சாரின்னு சியா எல்லோரும் சொல்றான்... அவனை கொல்லனும்..
முர்தத் எல்லோரும் அதை உண்மைன்னு ஏத்துக்கிறான்.. அவனையும் கொல்லனும்னு சுன்னி முஸ்லிம் பாய்கள் எல்லாம் கதறுதுகள்...
ஆனால்...
ஆயிஷா, ஹப்சா இருவரையும் “யூசுஃப் நபியின் அழகில் மயங்கி கையை அறுத்துக்கிட்ட தோழிகள்” அப்படின்னு... சுன்னி முஸ்லிம்களின் ஒரே உத்தமர்... ரோல்மாடல் முகம்மது பாய் திட்டுறார்...
முகம்மது சொன்னதை நாம சொன்னால்.. நம்மை கொல்லனும்னு கதறுதுகள் இந்த வஹாபி முட்டா பாய்கள்...
முர்தத் எல்லோரும் அதை உண்மைன்னு ஏத்துக்கிறான்.. அவனையும் கொல்லனும்னு சுன்னி முஸ்லிம் பாய்கள் எல்லாம் கதறுதுகள்...
ஆனால்...
ஆயிஷா, ஹப்சா இருவரையும் “யூசுஃப் நபியின் அழகில் மயங்கி கையை அறுத்துக்கிட்ட தோழிகள்” அப்படின்னு... சுன்னி முஸ்லிம்களின் ஒரே உத்தமர்... ரோல்மாடல் முகம்மது பாய் திட்டுறார்...
முகம்மது சொன்னதை நாம சொன்னால்.. நம்மை கொல்லனும்னு கதறுதுகள் இந்த வஹாபி முட்டா பாய்கள்...
புகாரி ஹதீஸ் 678, 679 & 682. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது “மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூ பக்ரிடம் கூறுங்கள்“ எனக் கூறினார்கள். அதற்கு, அபூ பக்ர் உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்துவார்களானால், அவர்கள் அழுவதன் காரணத்தினால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே, உமர் மக்களுக்குத் தொழுகை நடத்தட்டும் என நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். மேலும், “அபூ பக்ர் உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர் அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது. எனவே, தொழுகை நடத்தும்படி உமருக்குக் கட்டளையிடுங்கள்“ என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறும் படி ஹப்ஸா(ரலி)விடமும் கூறினேன். அவ்வாறே ஹப்ஸா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது, ....
😂😂 “நிறுத்து! நிச்சயமாக நீங்கள் தாம் நபி #யூஸுஃபின்_அழகைக்கண்டு_கையை_அறுத்துக்கொண்ட_தோழிகள்_போன்றவர்கள்; 😂😂
மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூ பக்ரிடம் கூறுங்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
திர்மிதி ஹதீஸ்:-
Tirmidhi Arabic reference: Book 49, Hadith 4035
حَدَّثَنَا أَبُو مُوسَى، إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ حَدَّثَنَا مَعْنٌ، هُوَ ابْنُ عِيسَى حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ " . فَقَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ مَقَامَكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ فَأْمُرْ عُمَرَ فَلْيُصَلِّ بِالنَّاسِ . قَالَتْ فَقَالَ " مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ " . قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لِحَفْصَةَ قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ مَقَامَكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ فَأْمُرْ عُمَرَ فَلْيُصَلِّ بِالنَّاسِ فَفَعَلَتْ حَفْصَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّكُنَّ لأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ " . فَقَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ مَا كُنْتُ لأُصِيبَ مِنْكِ خَيْرًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ
😂😂 “நிறுத்து! நிச்சயமாக நீங்கள் தாம் நபி #யூஸுஃபின்_அழகைக்கண்டு_கையை_அறுத்துக்கொண்ட_தோழிகள்_போன்றவர்கள்; 😂😂
மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூ பக்ரிடம் கூறுங்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
திர்மிதி ஹதீஸ்:-
Tirmidhi Arabic reference: Book 49, Hadith 4035
حَدَّثَنَا أَبُو مُوسَى، إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ حَدَّثَنَا مَعْنٌ، هُوَ ابْنُ عِيسَى حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ " . فَقَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ مَقَامَكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ فَأْمُرْ عُمَرَ فَلْيُصَلِّ بِالنَّاسِ . قَالَتْ فَقَالَ " مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ " . قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لِحَفْصَةَ قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ مَقَامَكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ فَأْمُرْ عُمَرَ فَلْيُصَلِّ بِالنَّاسِ فَفَعَلَتْ حَفْصَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّكُنَّ لأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ " . فَقَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ مَا كُنْتُ لأُصِيبَ مِنْكِ خَيْرًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَأَبِي مُوسَى وَابْنِ عَبَّاسٍ وَسَالِمِ بْنِ عُبَيْدٍ وَعَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ .
Grade : Sahih (Darussalam)
English reference: Vol. 1, Book 46, Hadith 3672
Narrated 'Aishah:
that the Prophet (ﷺ) said: "Order Abu Bakr to lead the people in Salat." 'Aishah said: "O Messenger of Allah! If Abu Bakr takes your place, the people will not be able to hear due to his crying, so order 'Umar to lead the people in Salat." She said: "So he said: 'Order Abu Bakr to lead the people in Salat.'" 'Aishah said: "So I said to Hafsah: 'Tell him that if Abu Bakr takes your place, then the people will not be able to hear due to his crying, so order 'Umar to lead the people in Salat.'" Upon this Hafsah did it. So the
😂😂Messenger of Allah (ﷺ) said: "Indeed you are but like the companions of Yusuf! Order Abu Bakr to lead the people in Salat."😂😂
So Hafsah said to 'Aishah: "I never received any good from you." 👈👈😂😜👌👌
English reference: Vol. 1, Book 46, Hadith 3672
Narrated 'Aishah:
that the Prophet (ﷺ) said: "Order Abu Bakr to lead the people in Salat." 'Aishah said: "O Messenger of Allah! If Abu Bakr takes your place, the people will not be able to hear due to his crying, so order 'Umar to lead the people in Salat." She said: "So he said: 'Order Abu Bakr to lead the people in Salat.'" 'Aishah said: "So I said to Hafsah: 'Tell him that if Abu Bakr takes your place, then the people will not be able to hear due to his crying, so order 'Umar to lead the people in Salat.'" Upon this Hafsah did it. So the
😂😂Messenger of Allah (ﷺ) said: "Indeed you are but like the companions of Yusuf! Order Abu Bakr to lead the people in Salat."😂😂
So Hafsah said to 'Aishah: "I never received any good from you." 👈👈😂😜👌👌
சஹீஹ் கதீசுதானாம்.. சுன்னா தளம் ஒப்புக்குது..
முகம்மது குறிப்பிட்ட அந்த தோழிகளை... அந்நியன் அழகில் மயங்கினவர்கள்
இந்த தோழிகள் என்று குரான் சொல்லுது...
இந்த தோழிகள் என்று குரான் சொல்லுது...
...அப் பெண்களிடமிருந்து தன்னை காத்துக்கொள்வதற்கு பிரார்த்தனை செய்திருக்கிறார் யூசுப் நபி....
12:21. யூஸுஃபை (நபி) மிஸ்ரு நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, “இவர் நம்மிடம் தங்குவதை சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை இவர் நமக்கு மிக்க நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் நம் சுவீகார புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறு நாம் யூஸுஃபுக்குப் பூமியிலே தக்க வசதியளித்தோம்; இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்; அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் - ஆனால் மக்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்ள மாட்டார்கள்.
12:22. அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்.
12:23. அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு தன் விருப்பதிற்கு இணங்குமாறு “வாரும்” என்று அழைத்தாள் - அதற்கு அவர் மறுத்து, “அல்லாஹ் இத்தீய செயலிலிருந்து என்னைக் காத்தருள்வானாக; நிச்சயமாக உன் கணவர் என் எஜமானர், என் இடத்தை அழகாக கண்ணியமாக வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று சொன்னார்.
12:24. ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
12:25. யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் தன் குற்றத்தை மறைக்க “உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள்.
12:26. இதை மறுத்து யூஸுஃப்; “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; இதற்கிடையில் அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சியாகப் பின்வருமாறு கூறினார்: “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.
12:27. “ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்.”
12:28. யூஸுஃபுடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது பெண்களாகிய உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!
12:29. “யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். பெண்ணே! உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்” என்றும் கூறினார்.
12:30. அப்பட்டிணத்தில் சில பெண்கள்; “அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள்; அவர் மேலுள்ள #ஆசை_அவளை_மயக்கி_விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம்” என்று பேசிக் கொண்டார்கள்.
12:31. 👉👉அந்தப் பெண்களின் இந்த இழிமொழிகளை அவள் செவியுறவே, அப்பெண்களுக்காக ஒரு விருந்து சபையைக் கூட்டி, அதற்கு அவர்களை அழைத்து அங்கு வந்த ஒவ்வொருத்திக்கும் ஒரு கனியும் அதை அறுத்துப் புசிக்க ஒரு கத்தியும் கொடுத்து அவரை (யூசுப் -- நபி.. பாயை) அலங்கரித்து அவர்கள் முன் வரும்படிக் கூறினாள்.
👍👍அவரை அப்பெண்கள் காணவே அவருடைய அழகைக் கண்டு அவரை மிக்க உயர்வானவராக எண்ணி மெய்மறந்து, கனியை அறுப்பதற்குப் பதிலாக தங்கள் கை விரல்களையே அறுத்துக் கொண்டு "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மனிதரல்ல! இவர் அனைவரின் மனதையும் கவரக்கூடிய அழகு வாய்ந்த ஒரு வானவரே அன்றி வேறில்லை" என்று கூறினார்கள்.👌👌
👍👍அவரை அப்பெண்கள் காணவே அவருடைய அழகைக் கண்டு அவரை மிக்க உயர்வானவராக எண்ணி மெய்மறந்து, கனியை அறுப்பதற்குப் பதிலாக தங்கள் கை விரல்களையே அறுத்துக் கொண்டு "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மனிதரல்ல! இவர் அனைவரின் மனதையும் கவரக்கூடிய அழகு வாய்ந்த ஒரு வானவரே அன்றி வேறில்லை" என்று கூறினார்கள்.👌👌
12:32. அதற்கவள் "நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர் இவர்தான். 👍👍நிச்சயமாக நான் அவரை எனக்கு இசையும்படி வற்புறுத்தினேன்; எனினும், அவர் தப்பித்துக் கொண்டார். இனியும் அவர் நான் கூறுவதைச் செய்யாவிடில் நிச்சயமாக அவர் சிறையிலிடப்பட்டு சிறுமைப்படுத்தப்படுவார்" என்று கூறினாள்.👌👌
12:33. 😂😂 அதற்கவர் (யூசுப் பாய் -- நபி), "என் இறைவனே! அவர்கள் என்னை அழைக்கும் இத்தீய காரியத்தைவிட சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது. ஆகவே, #இப்பெண்களின்_சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் தடுத்துக் கொள்ளாவிட்டால் #இப்பெண்களிடம்_சிக்கி_பாவம்_செய்யும் அறிவீனர்களில் நானும் ஒருவனாக ஆகி விடுவேன்" என்று பிரார்த்தித்தார்.
12:34. அவரது பிரார்த்தனையை அவருடைய இறைவன் அங்கீகரித்துக் கொண்டு, #பெண்களின்_சூழ்ச்சியை அவரைவிட்டுத் திருப்பிவிட்டான். 😜😜
நிச்சயமாக அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்..
12:34. அவரது பிரார்த்தனையை அவருடைய இறைவன் அங்கீகரித்துக் கொண்டு, #பெண்களின்_சூழ்ச்சியை அவரைவிட்டுத் திருப்பிவிட்டான். 😜😜
நிச்சயமாக அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்..
12:35. யூஸுஃப் குற்றமற்றவர் என்பதற்குப் பல அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும், ஒரு காலம் வரை அவர் சிறையிலிடப்பட வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.
No comments:
Post a Comment