இன்னிக்கு ஒரு கதீசை படிப்போம்..
முதலாவதாக... சஹீஹ் கதீசுன்னு சொல்லப்படும் புஹாரி, முஸ்லிம் இரண்டிலும் பதிவாகியுள்ள ஹதீஸ் இது...
( பாய்கள் ஹதீஸ் விசயத்துல தப்பி ஓடறதுக்கு பயன்படுத்தும் ஹதீஸ் கலை ... இங்கே பொருந்தாது.. ஏனெனில்.. ஒரு ஹதீஸை சஹீஹ்னு ஏத்துக்க... இந்த ஹதீஸ் அறிஞர்கள் வைக்கும் முதலாவது தர நிலை.. புஹாரி, முஸ்லிம்னு இரண்டு மாமாக்களும் அந்த ஹதீஸை பதிவு பண்ணியிருக்கனும் என்பது...
அப்படி இரண்டு ஹதீஸ் தொகுப்பிலும் பதிவு பண்ணப்படுவதற்கு முத்தஃபக்குன் அலைஹி என பெயர்... )
( பாய்கள் ஹதீஸ் விசயத்துல தப்பி ஓடறதுக்கு பயன்படுத்தும் ஹதீஸ் கலை ... இங்கே பொருந்தாது.. ஏனெனில்.. ஒரு ஹதீஸை சஹீஹ்னு ஏத்துக்க... இந்த ஹதீஸ் அறிஞர்கள் வைக்கும் முதலாவது தர நிலை.. புஹாரி, முஸ்லிம்னு இரண்டு மாமாக்களும் அந்த ஹதீஸை பதிவு பண்ணியிருக்கனும் என்பது...
அப்படி இரண்டு ஹதீஸ் தொகுப்பிலும் பதிவு பண்ணப்படுவதற்கு முத்தஃபக்குன் அலைஹி என பெயர்... )
ஹதீஸ் ஏழாவது வானம் தூரத்துக்கு நீளமாக இருப்பதால்... நாம அதை சுருக்கமாக எடுத்துப்போம்...
(( நீளமாதான் படிப்பேன் என்போர்.. இந்த விலாசத்துக்கு போகவும்..
புஹாரி 4750 , முஸ்லிம் 5349 மற்றும் இதன் தொடர்ச்சியாக முஸ்லிம் 5350, 5351 ஆகியவை வருது.. ))
(( நீளமாதான் படிப்பேன் என்போர்.. இந்த விலாசத்துக்கு போகவும்..
புஹாரி 4750 , முஸ்லிம் 5349 மற்றும் இதன் தொடர்ச்சியாக முஸ்லிம் 5350, 5351 ஆகியவை வருது.. ))
ரைட் ஹதீசுக்கு போவோம்..
( ..... ..... என புள்ளி குத்தப்படும் இடங்கள் வழ வழாக்கள் என அறிக.. )
( ..... ..... என புள்ளி குத்தப்படும் இடங்கள் வழ வழாக்கள் என அறிக.. )
👇👇
இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் சயீத் பின் அல்முசய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர், அல்கமா பின் வக்காஸ், உபை துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும் ..... .....
.... .... மேற்கண்ட நால்வரில் ஒவ்வொருவரும் இந்தச் சம்பவத்தில் ஆளுக்கொரு பகுதியி னை எனக்கு அறிவித்தனர்.
அவர்களில் சிலர் வேறுசிலரைவிட ஹதீஸை நன்கு மனனமிட்டு வைத்திருந்தாலும்,ஒருவரது அறிவிப்பு மற்ற வரது அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
அவர்கள் ஒவ்வொருவரும் அறிவித்ததை நான் மனனமிட்டுள்ளேன்.
ஒருவரது அறிவிப்பு மற்றவரது அறிவிப்பை உறுதிப்படுத்துகிறது.
அவர்கள் நால்வரும் கூறியதாவது:
அவர்களில் சிலர் வேறுசிலரைவிட ஹதீஸை நன்கு மனனமிட்டு வைத்திருந்தாலும்,ஒருவரது அறிவிப்பு மற்ற வரது அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
அவர்கள் ஒவ்வொருவரும் அறிவித்ததை நான் மனனமிட்டுள்ளேன்.
ஒருவரது அறிவிப்பு மற்றவரது அறிவிப்பை உறுதிப்படுத்துகிறது.
அவர்கள் நால்வரும் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது;-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேனும் பயணம் புறப்பட விரும்பினால், தம் துணைவியரிடையே எவரைத் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது பெயருள்ள சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு செல்வார்கள்.
இவ்வாறே அவர்கள் தாம் மேற்கொண்ட பனுல் முஸ்தலிக் என்ற ஒரு போரின்போது,எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது பெயருள்ள சீட்டு வந்தது.
ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் புறப்பட்டுச் சென்றேன். இது பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய “ஹிஜாப்’ எனும் “பர்தா’ சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும்.
அப்பயணத்தின்போது நான் எனது ஒட்டகச் சிவிகையில் வைத்துத் தூக்கிச் செல்லப்படுவேன். பயணத்தினிடையே அதனுள் நான் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கிவைக்கவும்படுவேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து வெற்றியுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது, நாங்கள் மதீனாவை நெருங்கியதும் இரவு வேளையில் ஓரிடத்தில் தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள்.
அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்தபோது நான் சிவிகையிலிருந்து எழுந்து இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி படையைக் கடந்து தனியாகச்சென்றேன். எனது இயற்கைத் தேவையை நான் முடித்துக்கொண்டபின் முகாமை நோக்கி வந்தேன்.
அப்போது என் கழுத்திலிருந்து யமன் நாட்டு “ழஃபாரீ’ நகர முத்து மாலையொன்று அறுந்து விழுந்துவிட்டது. ஆகவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன். அதைத் துழாவிக் கொண்டிருந்தது, நான் சீக்கிரம் திரும்பிவந்து படையினருடன் சேரவிடாமல் என்னைத் தடுத்துவிட்டது.
எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் ஏற்றிக் கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதைத் தூக்கி, நான் பயணம் செய்துவந்த ஒட்டகத் தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர்.
அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கும் அளவுக்கு அவர்களுக்குச் சதை போட்டிருக்க வில்லை. அப்போதைய பெண்கள் சிறிதளவு உணவையே உண்பார்கள். ஆகவே, அந்தச் சிவிகையைத் தூக்கியபோதும் அதை ஒட்டகத் தில் வைத்துக் கட்டியபோதும் அது கனமில்லா மல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம்பெண்ணாகவேறு இருந்தேன்.
எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி அதில் நானிருப்பதாக நினைத்துக்கொண்டு சென்றுவிட்டனர். படை கடந்து சென்ற பிறகு, காணாமற்போன கழுத்து மாலை கிடைத்து விட்டது. நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அங்கு அழைப்பதற்கு யாருமில்லை;பதிலளிப்பதற்கும் எவருமில்லை. எனவே, நான் ஏற்கெனவே தங்கியிருந்த இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருக்க, என் கண்ணில் உறக்கம் மேலிட்டது. நான் தூங்கிவிட்டேன்.
படை சென்றதற்குப் பின்னர் படையினர் முகாமிட்டிருந்த இடத்தில் தவற விட்டுச் சென்ற பொருட்களை எடுத்துச் செல்வதற்காக ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமீ அத்தக்வானீ என்பார் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு, நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் வந்துசேர்ந்தார்.
அங்கே தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தைப் பார்க்கவே அவர் என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். அவர் என்னை அறிந்துகொண்டு, “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும்,நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். உடனே எனது மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவர் “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்’ என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவியுறவுமில்லை. பிறகு அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து நான் ஏறிக்கொள்வதற்கு ஏதுவாக அதன் முன்னங்காலை தமது காலால் மிதித்துக்கொள்ள,நான் அதில் ஏறிக்கொண் டேன். அவர் நானிருந்த ஒட்டகத்தை இழுத்துச் செல்லலானார்.
இறுதியில் படையினர் மதிய ஓய்வுக்காக நண்பகல் வெயில் நேரத்தில் ஓரிடத்தில் தங்கி விட்ட பின்னர் நாங்கள் அவர்களைச் சென்ற டைந்தோம்.
அப்போது எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசிக்கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் எனும் நயவஞ்சகர் களின் தலைவன் ஆவான்.
அப்போது எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசிக்கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் எனும் நயவஞ்சகர் களின் தலைவன் ஆவான்.
[இதுவரையான கதையில் சில விசயத்தை கேள்விகளாக பார்ப்போம்..
1) கொள்ளையடிச்சிட்டு திரும்பி வர்ற வழியில் நைட்டு தங்கியிருக்காங்க.. அந்த நேரத்தில் வெளியேறின ஆயிஷா திரும்பி உடனே வரமுடியாத அளவுக்கு ஏன் ரொம்ப தூரம் போனாங்க??
2) சரி.. போனதுதான் போனாங்க.. முத்துமாலை அறுந்துபோச்சு.. அப்படின்னா.. தன் கூட்டத்துக்கிட்ட சொல்லி.. கூட்டமாகதானே தேடியிருக்கனும்.. ஏன் தனியாவே தேடினாங்க??
3) ஒரு வழியா மாலை கிடைச்சிட்டது.. ஆனால் திரும்ப வரமுடியலை.. இப்படிப்பட்ட நிலையில் அசால்ட்டா தூங்கியிருக்காங்க.. எப்படி சாத்தியம்??
4) முகம்மது ஏன் தன் மனைவி ஆயிசாவை மறுநாள் மதியம்வரைகூட தேடவேயில்லை??
5) மொத்த படையும் இரவுக்காக தங்கியிருக்கும்போது..
ஸஃப்வான் மட்டும் பின்னிரவுல கூட்டத்தைவிட்டு பிரிஞ்சது ஏன்??
6) பொருட்கள் தவறுதான்னு தேடச்தெரிஞ்ச கூட்டத்துக்கு தன் கூட்டத்துல ஆட்கள் எல்லாம் இருக்காங்களான்னு ஏன் சரிபார்க்க தோணலை??
7) பின்னிரவுல கெளம்பி அதிகாலை வரை பயணிச்சு இருக்கான்.. குறைஞ்சது ஒரு மணிநேரம் என வச்சுப்போம்..
எதுக்காக சிறுவயது பெண்ணான ஆயிஷா யாரோட துணையும் இன்றி.. வெறும் இயற்கை உபாதையை கழிக்க... ஒரு பெரிய மனிதன் ஒரு மணிநேரம் பயணிக்கும் அளவுள்ள தூரம்வரை தன்கூட்டத்தை விட்டு விலகி போகனும்??
8) இரவுக்காக தங்கின கூட்டம் காலைலதானே கெளம்பியிருக்க முடியும்.. அப்படியிருக்க.. ஸஃப்வான் மட்டும் பாதி நைட்டுல ஒட்டகத்தோடு எங்கே போனான்?? அவனும் அதே கூட்டத்தோடு அங்கே தானே விடியும்வரை இருந்திருப்பான்.. இருந்திருக்கனும்... ஏன் அவன் தன் கூட்டத்தை விட்டு தனியே கெளம்பினான்?? காரணம்??
ரைட்... ஹதீசுக்கு போவோம்..
பிறகு நாங்கள் அனைவரும் மதீனா வந்தடைந்தோம். நாங்கள் மதீனா வந்தபின் ஒரு மாத காலம் நான் நோயுற்றுவிட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லில் மூழ்கிப்போயிருந் தார்கள். இந்த அவதூறு எதுவுமே எனக்குத் தெரியாது.
நான் நோயுறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டு கின்ற பரிவை இம்முறை நான் நோயுற்றிருந்தபோது அவர்களிடம் காண முடியாமல்போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு “எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்பார்கள். அவ்வளவுதான். இதுவே எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. என்னைப் பற்றி வெளியே பேசப்பட்டுவந்த அந்தத் தீய சொல் பற்றி ஒரு சிறிதும் உடல் நலம் தேறுவதற்குமுன் எனக்குத் தெரியாது. ....... .......
........ ....... உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் இயற்கைக் கடனை முடித்துக்கொண்டு எனது வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தமது ஆடையில் இடறிக்கொண்டார். உடனே அவர், “மிஸ்தஹ் நாசமாகட்டும்’ என்று தம் புதல்வரைச் சபித்த வராகக் கூறினார். நான் அவரிடம், “மிக மோச மான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ருப் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதரையா ஏசு கிறீர்கள்?” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “அம்மா! அவர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் கேள்விப்பட வில்லையா?”என்று கேட்டார்.
“என்ன சொன்னார்?” என நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன அபாண்டத்தை அப்போது அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு எனது உடல்நிலை இன்னும் மோசமாகிவிட்டது.
“என்ன சொன்னார்?” என நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன அபாண்டத்தை அப்போது அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு எனது உடல்நிலை இன்னும் மோசமாகிவிட்டது.
நான் எனது வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, என் கணவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எனக்கு சலாம் சொல்லிவிட்டு, “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார்கள்.
அப்போது நான், “என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?” என்று கேட்டேன். (உண்மை யிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதா என்று விசாரித்து என்மீதான அவதூறு) செய்தியை என் பெற்றோரிடமிருந்து உறுதிப்படுத்திக்கொள்ளவே அப்போது நான் விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். உடனே நான் என் பெற்றோரிடம் வந்து சேர்ந்தேன்.
நான் என் தாயாரிடம், “அம்மா! மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்?” என்று கேட்டேன். என் தாயார், “அன்பு மகளே! உன்மீது இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்திக்கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, தம் கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக வதந்திகள் பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது பெரும்பாலும் குறைவேயாகும்” என்று கூறினார்.
நான் “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) இப்படியா மக்கள் பேசிவிட்டார்கள்!” என்று வியப்புடன் சொன்னேன்.
அன்றிரவு விடிய விடிய நான் அழுதேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்தபோதும் அழுதேன்.
அன்றிரவு விடிய விடிய நான் அழுதேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்தபோதும் அழுதேன்.
இதற்கிடையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை அதாவது என்னைப் பிரிந்துவிடுவது குறித்து ஆலோ சனை கேட்பதற்காக அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களையும்,உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அத்தருணத் தில் வேத அறிவிப்பு (வஹீ) தாமதமாயிருந்தது.
கேள்விகளை பார்ப்போம்...
1) அல்லாவே ஆசை ஆசையாக... முகம்மது கனவில் குழந்தையை காட்டி... பருவம் வரும் முன்பே முகம்மதுவை நிக்காஹ் பண்ணிக்க வச்ச பொண்ணுதான் ஆயிஷா.. அந்த ஆயிஷாவையே முகம்மது அல்லாகிட்ட கன்சல்ட் பண்ணிக்காம.. சுத்தியிருப்பவனுகளிடம் பேசி... டைவர்ஸ் பண்ணிக்கும் முடிவுக்கு வந்தது ஏன்??
2) தன்னைப்பற்றி அசிங்கமா பேசுறாங்கன்னு தெரிஞ்சதும் ஆயிஷா ஏன் முகம்மதுகிட்ட போய் பஞ்சாயத்தை கூட்டவில்லை??
3) ஆயிஷாவோட அம்மா (உம்மு ரூமான்) ஏன் இதை சராசரி சக்களத்தி சண்டைங்கிற அளவுக்கு பேசுறாங்க.. தன்னோட மகளைப்பற்றி பிறர் அசிங்கமாக பேசுவதைக்கண்டு... அபுபக்கர் - உம்மு ரூமான் தம்பதி ஏன் கொந்தளிக்கவில்லை??
4) பெத்தவங்களே சத்தமில்லாம இருக்கிறார்களே.. அப்படின்னா ஏதோ விசயம் இருக்கும்தானே??
1) அல்லாவே ஆசை ஆசையாக... முகம்மது கனவில் குழந்தையை காட்டி... பருவம் வரும் முன்பே முகம்மதுவை நிக்காஹ் பண்ணிக்க வச்ச பொண்ணுதான் ஆயிஷா.. அந்த ஆயிஷாவையே முகம்மது அல்லாகிட்ட கன்சல்ட் பண்ணிக்காம.. சுத்தியிருப்பவனுகளிடம் பேசி... டைவர்ஸ் பண்ணிக்கும் முடிவுக்கு வந்தது ஏன்??
2) தன்னைப்பற்றி அசிங்கமா பேசுறாங்கன்னு தெரிஞ்சதும் ஆயிஷா ஏன் முகம்மதுகிட்ட போய் பஞ்சாயத்தை கூட்டவில்லை??
3) ஆயிஷாவோட அம்மா (உம்மு ரூமான்) ஏன் இதை சராசரி சக்களத்தி சண்டைங்கிற அளவுக்கு பேசுறாங்க.. தன்னோட மகளைப்பற்றி பிறர் அசிங்கமாக பேசுவதைக்கண்டு... அபுபக்கர் - உம்மு ரூமான் தம்பதி ஏன் கொந்தளிக்கவில்லை??
4) பெத்தவங்களே சத்தமில்லாம இருக்கிறார்களே.. அப்படின்னா ஏதோ விசயம் இருக்கும்தானே??
வாங்க... ஹதீஸுக்கு போவோம்..
....... ......
அலீ பின் அபீதாலிப் அவர்களோ (நபியவர்களின் மன வேதனையைக் குறைக்கும் விதமாக), “அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றி மனைவியர் பலர் இருக்கின்றனரே! பணிப்பெண் (பரீரா) இடம் கேட்டால், அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்” என்று கூறினார்கள்.
அலீ பின் அபீதாலிப் அவர்களோ (நபியவர்களின் மன வேதனையைக் குறைக்கும் விதமாக), “அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றி மனைவியர் பலர் இருக்கின்றனரே! பணிப்பெண் (பரீரா) இடம் கேட்டால், அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்” என்று கூறினார்கள்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பெண் பரீராவை அழைத்து, “பரீரா! ஆயிஷாவிடம் உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் செயல் எதையாவது நீ பார்த்திருக்கிறாயா?”என்று கேட்டார்கள்.
அதற்கு பரீரா, “தங்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணை யாக! அவர், தம் வீட்டாரின் குழைத்த மாவை அப்படியே விட்டுவிட்டு உறங்கிப்போய்விடுவார்.
வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய வயது குறைந்த இளம் பெண் என்பதைத் தவிர, அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை” என்று பதில் கூறினார். ..... .......
..... .....
நான் அழுதுகொண்டிருக்க, என்னருகில் என் தாய் தந்தையர் அமர்ந்துகொண்டிருந்த போது,அன்சாரிப் பெண் ஒருவர் வந்து என் னிடம் உள்ளே வர அனுமதி கோரினார்.
நான் அவருக்கு அனுமதியளித்தவுடன் அவரும் அழுதபடி அமர்ந்துகொண்டார்.
நான் அழுதுகொண்டிருக்க, என்னருகில் என் தாய் தந்தையர் அமர்ந்துகொண்டிருந்த போது,அன்சாரிப் பெண் ஒருவர் வந்து என் னிடம் உள்ளே வர அனுமதி கோரினார்.
நான் அவருக்கு அனுமதியளித்தவுடன் அவரும் அழுதபடி அமர்ந்துகொண்டார்.
நாங்கள் இவ்வாறு இருக்கையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்க ளிடம் வந்து சலாம் கூறிவிட்டு அமர்ந்தார்கள்.
என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாத காலம்வரை என் விஷயத்தில் அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு எதுவும் அவர்களுக்கு “வஹீ’யாக அருளப்படாமலேயே இருந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்தபின், ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனைப் புகழ்ந்துவிட்டு,
“ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்தது.
நீ நிரபராதி யாக இருந்தால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று வஹீயின் மூலம் அறிவித்து விடுவான்.
“ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்தது.
நீ நிரபராதி யாக இருந்தால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று வஹீயின் மூலம் அறிவித்து விடுவான்.
ஒருக்கால் நீ குற்றமேதும் செய்திருந்தால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு. ஏனெனில், அடியான் தனது பாவத்தை ஒப்புக்கொண்டு, மனம் திருந்தி பாவ மன்னிப்புக் கோரினால், அவனது கோரிக்கையை ஏற்று அவனை அல்லாஹ் மன்னிக்கின்றான்” என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்தபோது, எனது கண்ணீர் முழுவதுமாக நின்றுபோய்விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருப்பதாக நான் உணரவில்லை. அப்போது நான் என் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்குப் பதில் சொல்லுங்கள்” என்றேன்.
அதற்கு என் தந்தை, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன (பதில்) சொல்வது என்பதே எனக்குத் தெரிய வில்லை” என்று கூறினார்கள்.
பிறகு நான் என் தாயார் உம்மு ரூமான் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பதில் கூறுங்கள்” என்று சொன்னேன்.
அதற்கு என் தாயார், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பதே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.
அதற்கு நான், “நானோ வயது குறைந்த இளம்பெண். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவள்.
👉👉இந்நிலையில் மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்ட இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனங்களில் பதிந்துபோய், அதை உண்மை என்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதை அல்லாஹ்வின் மீதாணையாக நான் அறிவேன்.😂😂👈👈
அதற்கு என் தாயார், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பதே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.
அதற்கு நான், “நானோ வயது குறைந்த இளம்பெண். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவள்.
👉👉இந்நிலையில் மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்ட இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனங்களில் பதிந்துபோய், அதை உண்மை என்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதை அல்லாஹ்வின் மீதாணையாக நான் அறிவேன்.😂😂👈👈
😂😂
அவ்வளவுதான் விசயம்... பெற்றோரே தங்களோட பொண்ணு ஊர்மேஞ்சிருக்காள்னு நம்பியிருக்காங்க... இதுதான் ஆயிஷாவோட ஒழுக்கத்துக்கு சான்று..
அது மட்டுமா.. அல்லாவுக்கே ஒரு மாசம் தேவைப்பட்டிருக்கு.. ஆயிஷா விசயத்துல முடிவுக்கு வர்றதுக்கு... அவ்ளோ பெரிய லோலாயிதான் ஆயிஷா...
அது மட்டுமா.. அல்லாவுக்கே ஒரு மாசம் தேவைப்பட்டிருக்கு.. ஆயிஷா விசயத்துல முடிவுக்கு வர்றதுக்கு... அவ்ளோ பெரிய லோலாயிதான் ஆயிஷா...
போகவும் ஆயிஷாவோட வாதத்திறன் எப்படிப்பட்டது என... இதுக்குப்பிறகு வரும் வரிகள் சொல்லும்... போகவும்... ஏகப்பட்ட ஹதீஸ்களை சொல்வது ஆயிஷா வாய்வழியாகவே பரவியிருப்பதால்... ஆயிஷாவோட நாலெட்ஜ் லெவலையும் புரிஞ்சுக்க முடியும்...
ரைட்... வாங்க... முகம்மது எவ்வளவு பெரிய டுபாக்கூர்னு இதே ஹதீஸ்ல இருக்குது...
........ ......... அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் வீட்டில் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்திருக்கவுமில்லை;
வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை.
அதற்குள் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் வசனங்களை அருளத் தொடங்கி விட்டான்.
வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை.
அதற்குள் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் வசனங்களை அருளத் தொடங்கி விட்டான்.
உடனே அவர்களுக்கு வேத அறிவிப்பு வருகின்ற நேரங்களில் ஏற்படும் கடுமையான சிரம நிலை அவர்களைப் பற்றிக்கொண்டது.
அது கடுங்குளிர் காலமாயிருந்தும், அவர் களின் மேனியிலிருந்து வியர்வைத் துளிகள் முத்துகளைப் போன்று வழியத் தொடங்கி விட்டன. அவர்களுக்கு அருளப்பெற்ற இறை வசனத்தின் பாரத்தினால்தான் அவர்களுக்கு வியர்வை அரும்பி வழியுமளவுக்கு இந்தச் சிரம நிலை ஏற்பட்டது.
👉😂அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு விலகியவுடன் மகிழ்ச்சி யோடு சிரித்தவாறே அவர்கள் பேசிய முதல் வார்த்தை, “ஆயிஷா! நற்செய்தி பெற்றுக்கொள். அல்லாஹ் உன்னைக் குற்ற மற்றவள் என்று அறிவித்துவிட்டான்” என்பதாகவே இருந்தது.😂👈
அது கடுங்குளிர் காலமாயிருந்தும், அவர் களின் மேனியிலிருந்து வியர்வைத் துளிகள் முத்துகளைப் போன்று வழியத் தொடங்கி விட்டன. அவர்களுக்கு அருளப்பெற்ற இறை வசனத்தின் பாரத்தினால்தான் அவர்களுக்கு வியர்வை அரும்பி வழியுமளவுக்கு இந்தச் சிரம நிலை ஏற்பட்டது.
👉😂அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு விலகியவுடன் மகிழ்ச்சி யோடு சிரித்தவாறே அவர்கள் பேசிய முதல் வார்த்தை, “ஆயிஷா! நற்செய்தி பெற்றுக்கொள். அல்லாஹ் உன்னைக் குற்ற மற்றவள் என்று அறிவித்துவிட்டான்” என்பதாகவே இருந்தது.😂👈
கவனிச்சீங்களா...
இந்த இடத்துல ஒரே நேரத்துல ரெண்டு சம்பவம் நடந்திருக்கு..
1) ஆயிஷாவை பத்தினின்னு அல்லா வஹீ எறக்கியிருக்கான்.
2) அல்லாஹ் எறக்கின வஹீ என்னவென்பதை பிறர் சொல்லும்முன்பே... முகம்மதுவுக்கு தெரிஞ்சிருக்கு..
அதாவது... தன்நிலை மறந்த நிலையில்தான் முகம்மது அல்லாக்கிட்டயிருந்து வர்ற வஹீயை அறிவிப்பார்.. ஆனால்.. இந்த வசனம் அல்லாக்கிட்டயிருந்து வரும்போது மட்டும்... முகம்மது தன்நிலை உணர்ந்தநிலையில் இருந்திருக்கார்..😂😂😂
இந்த இடத்துல ஒரே நேரத்துல ரெண்டு சம்பவம் நடந்திருக்கு..
1) ஆயிஷாவை பத்தினின்னு அல்லா வஹீ எறக்கியிருக்கான்.
2) அல்லாஹ் எறக்கின வஹீ என்னவென்பதை பிறர் சொல்லும்முன்பே... முகம்மதுவுக்கு தெரிஞ்சிருக்கு..
அதாவது... தன்நிலை மறந்த நிலையில்தான் முகம்மது அல்லாக்கிட்டயிருந்து வர்ற வஹீயை அறிவிப்பார்.. ஆனால்.. இந்த வசனம் அல்லாக்கிட்டயிருந்து வரும்போது மட்டும்... முகம்மது தன்நிலை உணர்ந்தநிலையில் இருந்திருக்கார்..😂😂😂
ரைட்... ஆயிஷாவுக்கு வாதத்திறன் எவ்வளவு என்பதற்கு இது ரொம்ப குட்டி சாம்பிள். 👇👇👇
உடனே என் தாயார் என்னிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்துசெல்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் எழுந்து செல்லமாட்டேன். என்னைக் குற்றமற்றவள் என அறிவித்த அல்லாஹ்வையே புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்துவேன்” என்று சொன்னேன்.
சரி... முகம்மதுவை மதிக்கமாட்டேன்னு... ஆயிஷா கம்பு சுத்தினதுக்கு முகம்மதுவுக்கோ... அல்லாவுக்கோ கோபம் வந்திச்சா என்றால்... இல்லை என்பதுதான் உண்மை...
ஏன்னா... ஆயிஷாவுக்கு அந்த வயதில்... முகம்மது அல்லா வஹீ எறக்குறான்ங்கிற பெயர்ல... புருடா விட்டுக்கிட்டு இருப்பது நல்லாவே தெரியும்... இதோ... 👇👇👇
” அல்லாவின் தூதனாக நடிப்பவன் நீயே ”
[ சுன்னி இஸ்லாத்தில் மிகவும் புகழ்பெற்ற ஈமாம் கஜாலியின் “இஹ்யா உலும்-இத்-தீன் ” (Ihya Ulum-id-din),தொகுதி 2, பக்கம் 43 ]அந்த பகுதியின் அரபி வாசகம் கீழே :
وقالت له مرة في كلام غضبت عنده أنت الذي تزعم أنك نبي الله
முஹம்மதுடன் ஒரு வாக்குவாதத்தில் அவனது மனைவி ஆயீஷா இந்த வார்த்தைகளை கோபமாக கூறியதாக அந்த நூல் கூறுகிறது. ஆக,எதோ நாம் மட்டும் முஹம்மதை போலி இறை தூதன் என்று கூறவில்லை,”உம்முல் முக்மினின்”(நம்பிக்கை உடையொரின் தாய்) என்று சுன்னி முஸ்லிம்களால் வர்ணிக்கப்படும் ஆயீஷாவே தனது கணவனான முஹம்மது இறை தூதன் என்று கூறிக்கொண்டு ஊரை ஏமாற்றுவதை சுட்டிக் காட்டிவிட்டாள்.
கடுமையான வாக்குவாதத்தின் போது,சில சமயம் எதிராளி செய்த குற்றங்களை நாம் கோபத்தில் சுட்டிக் காட்டுவோம்.அதே மாதிரி தான் ஆயீஷா முஹம்மதின் அயோக்கியத்தனத்தை கோபத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறாள்.
ஆக,இனியாவது முஸ்லிம்கள் சிந்திப்பார்களா,முஹம்மது இறை தூதன் அல்லன்,அவன் தன்னை இறை தூதன் என்று கூறிக்கொண்டு ஊரை ஏமாற்றிய கயவன் என்று.
ரைட்... நாம கடைசி கட்டத்துக்கு வருவோம்...
முஸ்லிம் :- 5352. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணுடன் இணைத்து ஒரு மனிதர் அவதூறு சொல்லப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "நீங்கள் சென்று அவருடைய கழுத்தை வெட்டிவிடுங்கள்" என்று சொன்னார்கள்...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணுடன் இணைத்து ஒரு மனிதர் அவதூறு சொல்லப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "நீங்கள் சென்று அவருடைய கழுத்தை வெட்டிவிடுங்கள்" என்று சொன்னார்கள்...
பார்த்தீங்களா... அடிமைப்பொண்ணுகூட ஒருத்தனுக்கு சம்பந்தம் இருக்குன்னு பேச்சு உலவினதுக்கு.. அவனை கொலை பண்ணச்சொல்லும் முகம்மது... ஆயிஷா விசயத்துல அப்படிலாம் முடிவுக்கு வரலை.. ஒரு மாசம் காத்திருந்து இருக்கார்... சூப்பர்ல... 😂😂😂