விபச்சாரத்தின் மூலம் பெறப்படும் மகளையும் மணந்துக்கொள்ளலாம்!!??

இஸ்லாம் இனியதொரு மார்க்கம்.




 மாலிக் மற்றும் ஷாபி அது தகும் என்று கூறுகின்றனர் ஏனெனில் அவள் அவனுக்கு அந்நியமானவள் மற்றும் அவனுடன் உறவு முறையில் இல்லாதபடியால்” [ புகழ்பெற்ற சுன்னி இஸ்லாமிய ஈமாமான ஈமாம் இப்னு கதமாவின் ‘ அல்-முக்னி​’ (Al-Mughni), தொகுதி 7,பக்கம் 485

அந்த பகுதியின் அரபி வாசகம் கீழே :

ويحرم على الرجل نكاح بنته من الزنى ، وأخته ، وبنت ابنه ، وبنت بنته ، وبنت أخيه ، وأخته من الزنى . وهو قول عامة الفقهاء . وقال مالك ، والشافعي في المشهور من مذهبه : يجوز ذلك كله ; لأنها أجنبية منه ولا تنسب إليه شرعا

மலிக் மற்றும் ஷாபி போன்றோர் சுன்னி இஸ்லாத்தின் நான்கு மத்ஹபில் (பிரிவு) மலிக்கி மற்றும் ஷாபி எனும் இருப்பிரிவை ஸ்தாபித்த புகழ்ப்பெற்ற சுன்னி இஸ்லாமிய ஈமாம்கள்.இவர்களின் சட்ட திட்டத்தை வைத்து தான் சுன்னி முஸ்லிம்கள் ஷரியா சட்டத்தை கடைபிடிக்கின்றனர்.இப்படி சுன்னி இஸ்லாத்தின் மிகவும் உயர்ந்த இடத்தில் உள்ள ஈமாம்களின் விபச்சாரத்தை ஊக்குவிக்கும் கருத்தைப் பாருங்கள் ! இப்படித் தான் இஸ்லாத்தின் ஈமாம்கள் பல காம நூல்களை/பகுதிகளை மதத்தின் பெயரால் இயற்றி அதற்கு மதச்சாயம் பூசி,முஸ்லிம்களை முட்டாளாக வைத்துள்ளனர். முஸ்லிம்கள் சிந்திக்க மாட்டார்களா ?

No comments:

Post a Comment